மே 23, 2013

இணை:
பெண்
ஒரு பெண்ணை
நினைப்பது போல
ஆணை நினைக்க முடிகிறதா?
ஆண்
ஒரு ஆணை
நினைப்பது போல்
பெண்ணை நினைக்க முடிகிறதா?
இயற்கையை மறுக்க
எவரும்
எதுவும்
இங்கில்லை
மலைக்கு மடுவும்
அலைக்கு வலையும்
நதிக்கிரு கரையும்
பகலுக்கிரவும்
இன்பத்துக்கு
துன்பமும்
இதில் எது சமம்?
எது மேல்? எது கீழ்?
எது பெரிது? எது சிறிது?
எனவே…
ஒன்று கீழும்
ஒன்று மேலும்
இயல்பாகும்.
ச்மமான சேர்க்கை
அபூர்வம்
அதுவும் நிலைக்காது
எனவே
ஆதாமும் ஏவாளும்
விலா எலும்பும்
எச்சில் மண்ணும்.
- கவிஞர் தணிகை.

குடி
உன் குருதியை
நீயே குடி
குடி மிருகமே குடி
உன் மனைவி மக்களை
கிழித்தெறிந்து வழிந்திடும்
இரத்தத்தை நக்கி நக்கிக் குடி!
- கவிஞர் தணிகை.

மென்மை ; பெண்மை; உண்மை.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: artucle-2304261-138E5..jpg, இணை: பெண் ஒரு பெண்ணை நினைப்பது போல ஆணை நினைக்க முடிகிறதா? ஆண் ஒரு ஆணை நினைப், Broadchurch.jpg, dental-grade-1-light.jpg, IMG_6214.JPG, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 22, 2013

தமிழகத்தின் 2 ஆண்டு கால சோதனையும் இந்தியாவின் 9ஆண்டு வேதனையும்:சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, சோதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி, இந்தியா சாமி, தமிழக மாமி. ஒரு நடுநிலைப்பார்வை- மக்களுக்கு எதிரிடையான மத்திய மாநில அரசுகள் பற்றி.
2G அலைக்கற்றை ஊழல் காரணம் காட்டப்பட்டு பிரச்சார ஊடகங்கள் செய்த செயலாலும், விஜய்காந்த் மற்றும் விஜய் போன்ற நடிகர்களாலும் பிரிந்த வாக்குகளால் அ.இ.அ.தி.மு.க மிக எளிதாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன் தேர்தலை வென்றது. ஆனால் அதைவிட அந்த ஊழல் ஊற்றுக்கண் என்னும் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் ஆட்சியில் இருப்பதாலும், எடியூரப்பாவின் வஞ்சத்தாலும் வாக்குகள் பிரிபட்டு கர்நாடகா அரசை தற்போது மறுபடியும் தேர்தலை வென்று அரியணை ஏறியுள்ளது. மக்களின் சிந்தனை எப்படிப் போகிறது பாருங்கள். ஒருபக்கம் அடிமட்ட மக்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத தி.மு.க அரசு, மின்வெட்டை ஓரளவுடன் சமன் செய்து கொண்டிருந்த அரசு படு தோல்வி அடைந்தது எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. கர்நாடகாவில் பி.ஜே.பி. பிதாமகர்கள் ஆடிய சுருட்டிய சுருட்டலில் வெறுத்துப்போன மக்கள் அங்கு திரும்பவும் காங்கிரஸ் விட்டால் வேறு வழியில்லாத வாக்குகளை அளித்துள்ளனர்.
முதல்வராக ஜெ.ஜெ. 3 ஆம் முறை ஏறினார் தமிழக அரியணை. அரிசி விலையில்லாமல் தருவதாக வாக்களித்தார். ஆனால் இந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அது வேறு வடிவம் எடுக்கப்போகிறது என செய்திகள் அடிபடுகின்றன. அப்போதிருந்தே கருணாநிதிகட்சியை அடக்கி ஒடுக்கி அழித்துவிடலாம் என மாவட்ட அளவில் எல்லா காவல்துறை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன. இவர்கள் முதுகிலும் சுமை இல்லாமல் இல்லை , இல்லாமல் இருந்திருந்தால் அவரின் வழக்குகள் ஒன்றுமில்லாமல் போய் இருக்கும். இந்த 2 கட்சிகளுமே அதிலும் முக்கியமாக அ.இ.அ.தி.மு.க பதவிக்கு வரும்போது எதிர்கட்சிகளை அடக்குவது அதிகமாகவே காணப்படுகிறது. அடுத்து கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட சாதனை என்னும் திட்டங்களை ஒவ்வொன்றாக ஒன்றுமில்லாததாக செய்யும் முகத்தான் 1.புதிதாக கட்டப்பட்ட சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக ஆக்கியது, 2. அறிஞர் அண்ணா நூலகத்தை மாற்றியே தீருவேன் என்றது,3. தமிழ் ஆண்டு இனி எப்போதும்போச் சித்திரைதான் என்பது, தை தை என குதித்தாலும் விடமாட்டென் என்பது, 4. திருவள்ளுவர் சிலையை எடுத்தால் என்னாகுமோ என அதை விட அதை அமுக்கும் விதமாக தமிழ்த்தாய் சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல அமைப்பேன் என்பது. இதெல்லாம் நடந்த பணிகள் என்று சொல்லலாம்.
அம்மா உணவகம் நடத்தும் திட்டம் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். தற்போது. ஆனால் அரசு மதுபானக் கடைகளை மட்டும் அவரை விட திறம்பட நடத்தியே தீரவேண்டும் என போட்டியிடுகிறது இந்த அரசும். அந்த அரசுக்கு எதிரான அரசு என்றால் இந்த மதுக்கடைகளுக்கு இந்நேரம் சீல் செய்து மக்கள் நலன் காத்திருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இவரால் செய்யமுடியும். இவரை எதிர்த்து இந்த தமிழகத்தில் ஒரு குடிகாரப்பயலுமே வாய் திறக்க மாட்டான். ஆனால் அதை செய்யாமல் இங்கு நடக்கும் துன்பம் யாவற்றிற்கும் காரணமாகிறது இந்த அரசு, கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, வீடு புகுந்து குடித்துவிட்டுவழக்கறிஞர் வீட்டில் எல்லாம் கூட புகுந்து மிரட்டுவது, சாலையில் செல்லும் பாதசாரிகளை, வாகனச்சாரிகளை சொல்லத்தகாத வார்த்தைகளில் காரணமில்லாமலே திட்டும் இளைஞர்களாக , பள்ளிப் பிள்ளைகளுக்கும் கூட மது புகட்டும் அரசாக இந்த அரசு கொள்கையை நல்ல முறையில் செவ்வனே நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் நெடுஞ்சாலைக்கடைகளைக்கூட எடுக்கமாட்டேன் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று அதற்கு ஒரு கடைசித் தேதி உச்சநீதிமன்றம் கொடுத்து எடுக்கச் சொல்லிவிட்டது. இந்த பான்பராக், போன்றவ்ற்றை தடைசெய்திருப்பது வரவேற்கத் தக்கதுதான். ஆனால் எல்லா கோயில்களிலுமே ஆட்சி ஆளும் அரசை சார்ந்த சாதியப்பிரிவுகளில் உள்ளோர்தான் நிர்வாகம் செய்வது போன்றது வரவேற்கத்தக்கதாயில்லை.
மேலும் மின் வெட்டு, சொல்லத் தரமல்ல,இன்னும் இந்த 2 ஆண்டு சென்ற பின்னும் அந்த அரசு, அந்த அரசு, என வெந்த அரசையே காரணம் சொல்லிக்கொண்டு இருப்பதும், குடிநீர் பற்றாக்குறையில் நாடே சிக்கிக் கிடப்பதை சமாளிக்க நீர்மேலாண்மை ஏதும் செய்யாமல் போய்க் கொண்டிருப்பதுமாக சாதனை செய்திருக்கிறது. அதற்கு மேலும் சாதாரண் மக்கள் போக்குவரத்துக்கும் கூட உத்தரவாதம் இல்லாமல் ஆண்டுவருகிறது.
இந்த சாதிக்கட்சிகளை எல்லாம் ஒரேயடியாக தடை செய்யாமல் ஏதோ தன்னால் ஆன நடவடிக்கை எடுத்து வருகிறது இதற்கு ஒரு பாதி அளவுதான் நாம் பாராட்ட முடியும் ஏன் எனில் நிறைய மனிதர்கள் வீணாக பாமரர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்த பாட்டாளி மக்கள்கட்சியின் வீணான அமைதிக்கு பங்கம் விளைக்கும் செயல்பாடுகளால் . சொல்லமுடியாது அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று இவர்களே கூட இன்னும் ஓராண்டில் தேர்தலை மக்கள்வைக்கு கூட்டணி சேரலாம். எல்லாமே நடக்கும் அரசியல். ஏதும் நடக்காது என சொல்ல இந்த நாட்டில் வழி இல்லை.
இந்த மாநில அரசுதான் இப்படி என்றால் 9 ஆண்டுகாலம் ஆண்ட காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் நலம் பற்றி எல்லாம் நினைக்காமல் தமது கட்சி ஆட்சியை மாநிலத்திலும் மத்தியிலும் எப்படி நிலை நிறுத்திக்கொள்ளலாம் என்பதிலேயே குறியாய் இருந்து கொண்டு, ஆந்திரா முதல்வராய் இருந்த ரோசய்யாவை தமிழக் கவர்னராக்கிவிட்டு, பெரும்பான்மை மக்கள் ஆதரவுள்ள ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை வலுக்கட்டாயமாக சி.பி.ஐ. என்ற ஏவுகணை மூலம் நசுக்கி சிறையிலேயே வைத்திருக்கிறது. கருணாநிதியை 2G மட்டுமல்ல , சி.பி.ஐ கூட நாங்கள் சொல்வது மாதிரி கேட்கவில்லை எனப்பாயும் என ஹம்மர் கார் எல்லாம் வாங்கிய வழக்கு எல்லாம் போட்டு வாட்டி வருகிறது.
அடுத்து, சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம் என புதுக்கரடியுடன், அவ்வப்போது பெட்ரோல் விலையை குறைப்பது போல தேர்தல் காலம் நெருங்க நெருங்க, ஏற்றி வந்ததை தற்போது இறக்கி வருவதாக பாவலா செய்துவருகிறது மக்கள் நல அரசாக வேடிக்கை யாக நடித்துக் கொண்டு. ஆனால் இந்த 9 ஆண்டிலுமே வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியப்பணத்தை கொண்டுவருவதில் எந்த அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை .இந்த சமையல் எரிவாயுப் பிரச்சனையை நெறிப்படுத்த முடியாமல் குடும்பத்துக்கு 9 சிலிண்டர் என்ற கண்க்கில வந்து நின்று கொண்டிருக்கிறது.

2 அரசுகளுமே விலைவாசி ஏற்றம் பற்றியோ, விவசாய முன்னேற்றம் பற்றியோ, கல்வி சமன்பாடு பற்றியோ, சமத்துவம் பற்றியோ, மொழி , தாய்மொழிக் கல்வி பற்றியோ ஏழைக்கான மேம்பாடு பற்றியோ, திறந்த வெளிக்கழிப்பிடங்களைக் குறைக்கவேண்டிய திட்டங்கள் பற்றியோ, சத்துக்குறைபாட்டால் ஆண்டுக்கு 3 இலட்சம் குழந்தைகள் பற்றியோ, அரை மணிக்கொரு விவசாயி தற்கொலை பற்றியோ, இந்த நாட்டின் அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டங்கள் பற்றியோ அனைத்து மாநில மக்களுக்கும் சமச்சீரான வாழ்வுக்கு உத்தரவாதம் தருவது பற்றியோ, 4 வயது சிறுமிகள் வன்கொடுமைகள் செய்வது பற்றியோ, 80 வயது மூதாட்டிகள் காமக் கொடூரச் செயலுக்கு பழி ஆவது பற்றியோ, எல்லா மதம், சாதி போன்ற வேறுபாடு களைந்து மனித வாழ்வு மேம்பாடு அடைவது பற்றியோ எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை. அவை பற்றி சிந்திப்பதாகக் கூட இல்லை.
தற்போதைக்கு மின்வெட்டு பயம் காரணமாக : எல்லாரிடமும் வாக்கு பெற்று விட்டு சென்னைக்கு மட்டும் 2 மணி நேர மின்வெட்டு மற்ற இடங்களில் எல்லாம் நாடெங்கும் மாநிலமெங்கும் சொல்ல சீரற்ற வகையில் நடந்து கொள்ளும் இந்த அரசின் செயல்பாடுகள் காரணமாக நல்ல மனிதர்கள் சுயமாக அமைதியாக பொதுஇடங்களில் நடமாட முடியாத சூழ்நிலையில் இருப்பதைப்போன்ற பயத்துடன் இந்தபதிவை தற்போதைக்கு நிறைவு செய்கிறேன். ஆமாம் இந்த கற்பழிப்புக்கு குடியரசு தலைவர் ஏதோ சட்டம் ஆமோதிப்பு செய்தராமே அதன் பின் இந்த கற்பழிப்புகள் நடக்கவிலையா? எப்படி இவற்றை பெண்களுக்கு எதிரான அநீதிகளை தடுப்பது என்ற செயல் நடவடிக்கைகள் , சிந்தனை அரங்குகள், மாநில, மத்திய அரசுகளிடமிருந்து தெளிவான சரியான செயல்பாடுகள் உண்டா? அதிலும் 2 அரசுக்கு தோல்விதான். குடி நீருக்கும், மருத்துவத்துக்கும் கூட விடிவு தராத நாடு என்ன நாடு? தனியார் கைகளுக்கு எல்லா வசதி வாய்ப்புகளையும் தத்தம் செய்துவிட்டு வாக்குக்கு மட்டும் பொதுவுக்கு வரும் நாடு என்ன நாடு? எல்லாரிடமும் காரும், ஏசியுமாக ஒரு புறம் வாழ கொடும் வெயில் சாவுகள் நடப்பது ஒரு நாட்டின் அவலம் இல்லை, கேவலம் இல்லை?
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: 2. அறிஞர் அண்ணா நூலகத்தை மாற்றியே தீருவேன் என்றது, 3. தமிழ் ஆண்டு இனி எப்போதும்போச் சித்திரைதான் என்பது, 4 வயது சிறுமிகள் வன்கொடுமைகள் செய்வது பற்றியோ, 4. திருவள்ளுவர் சிலையை எடுத்தால் என்னாகுமோ என அதை விட அதை அமுக்கும் விதமாக , 80 வயது மூதாட்டிகள் காமக் கொடூரச் செயலுக்கு பழி ஆவது பற்றியோ, அந்த அரசு, அரை மணிக்கொரு விவசாயி தற்கொலை பற்றியோ, அவ்வப்போது பெட்ரோல் விலையை குறைப்பது போல தேர்தல் காலம் நெருங்க நெருங்க, ஆந்திரா முதல்வராய் இருந்த ரோசய்யாவை தமிழக் கவர்னராக்கிவிட்டு, இந்த நாட்டின் அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டங்கள் பற்றியோ அனைத்து மா, இந்தியா சாமி, இன்னும் இந்த 2 ஆண்டு சென்ற பின்னும் அந்த அரசு, இல்லாமல் இருந்திருந்தால் அவரின் வழக்குகள் ஒன்றுமில்லாமல் போய் இருக்கும, எடியூரப்பாவின் வஞ்சத்தாலும் வாக்குகள் பிரிபட்டு கர்நாடகா அரசை தற்போது ம, என வெந்த அரசையே காரணம் சொல்லிக்கொண்டு இருப்பதும், எல்லா மதம், ஏசியுமாக ஒரு புறம் வாழ கொடும் வெயில் சாவுகள் நடப்பது ஒரு நாட்டின் அவலம் இல, ஏற்றி வந்ததை தற்போது இறக்கி வருவதாக பாவலா செய்துவருகிறது மக்கள் நல அரசாக , கல்வி சமன்பாடு பற்றியோ, குடிநீர் பற்றாக்குறையில் நாடே சிக்கிக் கிடப்பதை சமாளிக்க நீர்மேலாண்மை ஏ, கேவலம் இல்லை? மறுபடியும் பூக்கும்வரை கவிஞர் தணிகை., கொலை, கொள்ளை, சத்துக்குறைபாட்டால் ஆண்டுக்கு 3 இலட்சம் குழந்தைகள் பற்றியோ, சமத்துவம் பற்றியோ, சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம் என புதுக்கரடிய, சாதி போன்ற வேறுபாடு களைந்து மனித வாழ்வு மேம்பாடு அடைவது பற்றியோ எந்த வித ந, சாலையில் செல்லும் பாதசாரிகளை, சி.பி.ஐ கூட நாங்கள் சொல்வது மாதிரி கேட்கவில்லை எனப்பாயும் என ஹம்மர் கார் எ, சிந்தனை அரங்குகள், செயின் பறிப்பு, சொல்லத் தரமல்ல, சோதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி, தமிழக மாமி. ஒரு நடுநிலைப்பார்வை- மக்களுக்கு எதிரிடையான மத்திய மாநில அரசுக, தமிழகத்தின் 2 ஆண்டு கால சோதனையும் இந்தியாவின் 9ஆண்டு வேதனையும்:சோதனை மேல் , தாய்மொழிக் கல்வி பற்றியோ ஏழைக்கான மேம்பாடு பற்றியோ, திறந்த வெளிக்கழிப்பிடங்களைக் குறைக்கவேண்டிய திட்டங்கள் பற்றியோ, தை தை என குதித்தாலும் விடமாட்டென் என்பது, பள்ளிப் பிள்ளைகளுக்கும் கூட மது புகட்டும் அரசாக இந்த அரசு கொள்கையை நல்ல ம, பெரும்பான்மை மக்கள் ஆதரவுள்ள ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிய, போன்றவ்ற்றை தடைசெய்திருப்பது வரவேற்கத் தக்கதுதான். ஆனால் எல்லா கோயில்கள, மத்திய அரசின் ஆட்சியில் இருப்பதாலும், மத்திய அரசுகளிடமிருந்து தெளிவான சரியான செயல்பாடுகள் உண்டா? அதிலும் 2 அரசு, மருத்துவத்துக்கும் கூட விடிவு தராத நாடு என்ன நாடு? தனியார் கைகளுக்கு எல்ல, மாநில, மின்வெட்டை ஓரளவுடன் சமன் செய்து கொண்டிருந்த அரசு படு தோல்வி அடைந்தது எதி, மொழி, வாகனச்சாரிகளை சொல்லத்தகாத வார்த்தைகளில் காரணமில்லாமலே திட்டும் இளைஞர்க, விஜய்காந்த் மற்றும் விஜய் போன்ற நடிகர்களாலும் பிரிந்த வாக்குகளால் அ.இ.அ.த, விவசாய முன்னேற்றம் பற்றியோ, வீடு புகுந்து குடித்துவிட்டுவழக்கறிஞர் வீட்டில் எல்லாம் கூட புகுந்து மி, J-Jayalalithaa-+-Amma-Unavaga...jpg, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 21, 2013

கைதி எண்: 253: 1918 நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 வரை கடலூர் சிறைக்கூடத்தில் சிறைவாசம் அனுபவித்த கைதியின் நாட்களை நினைவு கூர விரும்பும் பதிவு, மன்மோகன் சீன அதிபர் டெல்லி சந்திப்பு, ஐ.பி.எல் பேராசைகள், இன்று மோதவிருக்கும் சென்னை சூப்பர்கிங்க்ஸ், மும்பை இண்டியன்ஸ் போட்டிகள் நீங்கலாக இந்த பதிவின் அவசியம்: ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல அனுபவம்.
நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு நல்ல புத்தகம் படிக்க வேண்டி நேர்ந்தது. ஒரு புத்தகம் மேல் ஆர்வம் வந்துவிட்டால் உணவு, உறக்கம் எல்லாம் பின்னுக்குத் தள்ளி முன் அட்டை முதல் பின் அட்டை வரை அதை சுவைத்து விட வேண்டும் என்ற கணக்கில் இருப்பவன் என்பதால் அந்த தேனை முகர முனையும் தேனீயாகவே என்ன பணி இடையில் செய்தாலும் எண்ணமும் நோக்கமும் அலைந்து கொண்டிருக்கும். அதுதான் ஒரு நல்ல புத்தகம் செய்யும் மாயம்.
எனக்கு நேரடியாகவே சிற்பி, மீரா ஆகிய கவிஞர்களை பார்த்து பேச சில வாய்ப்புகள் கிடைத்தன இளமையிலேயே. அவர்களை நேரில் பார்க்கும்போது மிக எளிமையாக இருந்ததால் அந்த வயதில் எல்லாம் அவர்கள் பால் பெரிதான ஈர்ப்பு ஒன்றும் இல்லை. ஆனால் அந்த மீரா(மீ.ராஜேந்திரன்)வின் கனவுகள்+கற்பனைகள்+காகிதங்கள் எமது கல்லூரிக்காலத்தில் மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களுக்கு இருந்த அதே அளவு முக்கியத்துவம் இருந்த கவிதை: “உனக்கென்ன ஒரு பார்வையை வீசிவிட்டுப் போகிறாய் என் உள்ளமல்லவ ஒரு வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது” அந்த மீராவின் முயற்சியில் இந்த சிற்பி வடித்த ஒரு புத்தகம் தான் இந்த “பாரதி கைதி எண்:253″.
பொள்ளாச்சியில் படித்து வரும்போது கல்லூரி இலக்கியப் பெருமன்ற நிர்வாகிகளை தேர்வு செய்யும் பொருட்டு ஒரு கவிதை போட்டி நடத்தினார்கள். அதில் “உழைப்பு” என்ற தலைப்பில் ஒரு 20 வரிக்கவிதை செய்து சமர்ப்பிக்கச் சொன்னார்கள். அடியவனும் தற்போது நீதிபதியாய் இருக்கும் எமது நண்பரும் அப்போதே கை எழுத்துப் பிரதி கல்லூரி விடுதி வளாகத்தில் நடத்தி வந்தோம். விளையாட்டாக ஒரு கவிதை மரபுதான் எதுகை மோனையுடன் எழுதிக் கொடுத்துவிட்டு, எமது நண்பர்களுடன் பழநி சென்றுவிட்டேன். தற்போது நீதிபதியாய் இருக்கும் என்னை விட உழைப்பு அதிகம் உள்ளவர் கவிதையை விட இந்த விளையாட்டாய் எழுதியவனின் கவிதை முதல் இடம் பிடித்து தகவல் பலகையில் கல்லூரியிலும், விடுதியிலும் பேர் போடப்பட்டது. ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எனது கவிதையை எடுத்துச் சென்று எம் சார்பாக கொடுத்த அன்பு நண்பரின் கவிதை தேர்வு செய்யப்படவில்லை. ஆனாலும் எந்தவித காழ்ப்புணர்வும் அவருக்கு இல்லை. இன்றும் எமக்கு அவர் நண்பர் பெருங்குணம் கொண்டவர். அதனால்தான் அவர் நீதிபதியாய் உயர்ந்துவிட்டார். யாம் இன்றும் சீறிக்கொண்டும் பீறிக்கொண்டும் கவிஞராகவே காலம் கழித்துவிட்டோம் பாதி ஆயுள் முடிந்தாற்போல
இந்த புத்தகத்திலும் அது போன்ற ஒரு சம்பவம் உண்டு: பாரதி அந்த கவிதைப்போட்டிக்கு என “செந்தமிழ் நாடெனும் போதினிலே”.. எழுதி அனுப்புகிறார் இவருக்கு பரிசு கிடைக்கவில்லை. ஆனால் இந்த நாடே அந்த வரிகளை உச்சரிக்க பெரும்பிரசவமாய் அந்த கவிதை வந்துவிட்டது. அதுபோல அந்த கவிதை அரங்கேற்றம் அது இது என சில முறை இலக்கியக் கூட்டம் நடைபெறுகையில் எல்லாம் எமது கவிதைக்கு பெருமிதம் இருந்தது. அதில் ஒரு கூட்டத்திற்கு இந்த சிற்பி வந்திருந்தார். அவர் அப்போதே ஒரு கல்லூரியின் பேராசிரியராக இருந்தார்.
அப்போது அவரை எல்லாம் பார்க்கும்போது கவிஞராகவே ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை காரணம்: கவிஞர் என்றால் தாகூர், பாரதி அப்புறம் இந்த வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் போன்றோரே கண்களுக்குத் தெரிந்தார்கள். ஆனால் இப்போது இந்த பாரதி கைதி எண்: 253 என்னை மறுபடியும் இந்த கவிஞர் பால் எம்மை ஈர்த்திருக்கிறது. அது பற்றி எமது பகிர்வுகளாக:-
பாரதி அபின் பழக்கம் உள்ளவராக இருந்தார் என்பது,மாமிசம், மது போன்றவை இவர் மட்டுமல்ல, அரவிந்தர், வ.வே.சு போன்றவர்கள் கூட மாமிசம் , மது போன்றவைக்கு பழக்கமுடையவர்களாய் இருந்தவர்கள் தான் என்பது எமக்கு புதுச் செய்தி. நாம் இதுவரை இது போன்ற பழக்க வழக்கங்கள் ஏதும் இல்லாதிருப்பது பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான் என்றும் உணரப்படுகிறது.உணவுப்பழக்கம் அவரவர் உரிமை , உலையில் கொதிப்பது அவரவர் சுவை.
இழிந்த் சாதியில் பிறந்த ஒருவன்
எல்லா வேதமும் ஞானமும் பெற்றாலும்
சிருங்கேரி மடத்தின் தலைவராக முடியுமா?
இந்த வினாவை
பெரியாருக்கு முன்பே எழுப்பியது,
தன் அன்புச் சீடன் கனகலிங்கத்துக்கு
பூணூல் அணிவித்து
புதிய பிராமணரை உதிக்கச் செய்தது,
மகாத்மா காந்தியும் விவேகானந்தரும்
மதிப்புக்குரியவர்கள் என்றாலும் அவர்கள்
விதவைத் திருமணம் வேண்டாம் என்று
கூறுவதிலிருந்து வேறுபட்டு நின்றது.
காலில் விழுந்து கௌரவம் பெறலாம்
என்று சொன்ன அரவிந்தரிடம்
ஆசி பெறுவதற்கு நின்று கொண்டிருக்காமல்
சென்றுவிட்டது
மாமேதை லெனினிடம் தனியன்பு எனக்கு
ருஷ்யப் புரட்சியை யுகப்புரட்சி என்றேன்
என்ற கவிதையால் தமிழுக்கும் ஒரு ‘புரட்சி’
என்னும் சொல்லாட்சியைத் தந்தேன். என்று
பெருமிதத்துடன் பேசியது. இவை பாரதி வாழ்வில் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது.
‘யாரது வண்டியில்?, ஒரு காவல்னின் குரல்
‘பாரதி… கவிஞர் சுப்ரமணிய பாரதி..’
ஓட்டு ஸ்டேஷனுக்கு குழம்பிச் சிவக்கிறது
செல்லம்மாளின் முகம்,
‘அழாதே… செல்லம்மா எனக்கு ஒண்ணும் ஆயிடாது என முதல் அத்தியாயம் ஆரம்பிக்கிறது நேற்று மாலை ஆறு மணி இருக்கும் வக்கீல் கருத்தை ஏற்க மறுத்து
உள்ளூர் நீதிபதி கடலூர்ச் சிறையில் என்னத் தள்ளிய போது
மழை மெல்ல ஓய்கிறது. தவளைகளின் ஆரவாரம் கூட அடங்கிவிட்டது.
சிறையில் இருக்க ஆரம்பிக்கும் முதல் நாளில்:
‘உங்கள் அன்புக்கு வந்தனம்
எனக்கு வேண்டியதெல்லாம் வெள்ளைத் தாள்களும்
நல்ல பேனாவும்…
எழுதாத வேளைகளில் பொழுது போக
ஆழ்வார் பிரபந்தம் இருந்தால் ஏழு ஜன்மம் கூட
இந்தச் சிறையில் இருப்பேன் என்ற இவர்
கடைசியில் வெள்ளைக்கார அரசுக்கு என்னால் எந்த தீங்கும் விளையாது எனை விடுதலை செய்யுங்கள் என கடிதம் எழுதுவதாக வாழ்வுசெல்வது: காற்றை பிடித்து வைக்க முடியாது அது தப்பி வெளியே செல்லவே முறபடுமே எதையாவது செய்தாவது என விள்ங்குகிறது. அது முன் பின்முரணாக இருந்தபோதும்.
இவரை பாரதியை முதலில் கடலூர் கிளைச்சிறையிலும் ,மறுபடியும் கடலூர் மாவட்டச் சிறைக்கும் மாற்றும்போது:
சிறையில் பெரியதென்ன? சிறியதென்ன? இந்த உடல் கூட இடுக்கண் மிகுந்த சிறைதான் என்று மகாக் கவிக்கு தோன்றியதில் வியப்பில்லை.
வேப்பமரம்: சிறைக்கு வெளியில் இருந்து சொல்கிறது:
நான் ஒரு மகரிஷி என்றால் நம்ப மாட்டாய்,.. நம்பு.. என் சடைமுடிகள்
பூமிக்கு அடியில் என்கிறதாம்.
நீ இன்றுமுதல் திருமால் சாமி இல்லை இருமல் சாமி என்கிறார்
பட்டப்பெயர் வைப்பது என் பொழுதுபோக்கு என்பது, திலக் என்னும் ஆங்கிலத்தில் பேசி திலகரை துச்சமாக ஆங்கிலத்தில் பேசிய நபரை கடித்துக் குதறியது,திரு.வி.க பேசிய மேடையில் அவர் பேசிய பேச்சை கேட்டு பேச்சு என்றால் இதுதான் என்றும் அதை அடுத்து பேசும் நபரை கேலி செய்வது அந்த கூட்டத்தில் கலாட்டா செய்ய முயல்வது, ஆங்கிலத்தில் பேசி அரவிந்தரை சந்திக்க கடிதம் கேட்க வரும் நபர் இவர் மொழிப்பற்றை, ஆங்கிலத்தை வெறுப்பதும் பார்த்து தமிழ் மொழிக்கு மாறி மன்னிப்பு கேட்கும்போது ஏற்றுக் கொள்வது, சேக்ஸ்பியர் நாடகத்தில் விஷம் குடித்த பாத்திரத்தில் நடித்த நபர் நீண்ட வசனம் பேசும்போது அவரை எப்படிடா விஷம் குடித்தவன் இப்படி பேச முடியும் சுருண்டு விழாமல் என எதிர்வாதம் செய்து அந்த இடத்தை எதிர்மறையாக்குவது போன்ற இடங்கள் எல்லாம் ஒரு கவிஞர்க்குரியதே.
ஏன் எனில் இதை எல்லாம் பார்த்தால் இந்த அடியவனும் கூட அப்படியே இருப்பது கவிஞர்க்கு எல்லாம் பொதுவானகுணாம்சத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.மடையர்களை பார்ப்பது, மூடர்களை பார்ப்பது, சந்திப்பது இது முதல் தடவை அல்லவே என்று பேசுவது அட இதெல்லாம் கவிஞர்க்கே உள்ள சிறப்புக் குணங்கள் போங்கள் அவை நல்ல முறையில் கர்வப்படுமளவு சொல்லப்பட்ட்டிருக்கிறது. எட்டப்பன் உறவு எட்டிக்காயாய் கசந்தது, குறுகிய காலம் ஆசிரியப்பணி செய்து ஓய்வது இப்படி….
செக்கிழுத்த செம்மனார் சிதம்பரனாரிடம் கப்பலை வெள்ளைக்காரனுக்கே விற்று விட்டார்களாமே, என்று பேசும்போது: மாமா, உங்களுக்குத் தெரியாதா? மானங்கெட்ட நாடு இது!, எனசிதம்பனார் சொல்ல
‘நாட்டை இகழாதீர்கள் சிதம்பரம்,
மானம் கெட்ட மக்கள் பிள்ளைவாள்” என்கிறார். அந்த இரண வேதனையில் தான்
“வெள்ளிப்பனிமலையின் மீதுலவுவோம்;- அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்.”
ஒருநாள் நாங்கள் கப்பல் விடுவோமடா-
உன் மேலைக் கடல் முழுதும், முழுதும், முழுதும்….
நிறைய சிறையில் இருக்கும் அந்த 24 நாளிலும் எழுதி இருக்கிறார்:
தமிழுக்குப் புதிய உயிர் தருவது என் கடமை
இலக்கியத்தில் புது ரத்தம் பாய்ச்சுவது என் உரிமை என்கிறார்.
பிறப்பால் சாதி (இறப்பால் சாதி- இதுயாம் கோர்த்தது) வளர்ப்பால் சாதி,
தொழிலால் சாதி இதுவா நீதி?
ஒருநாள் செல்லம்மாவிடம் வருவார்கள் விருந்தினர்கள்
ஐம்பது பேர், உணவு தருவாயா என்றேன் சரி என்றாள்
மதியம் நானழைத்துவந்த சேரிச் சகோதரர்கள் வயிறார உண்டு
வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்
‘சொல்ல முடியாத மகிழ்ச்சி செல்லம்மா என்றேன்
‘எனக்கும் தான்’ என்றாள்
வியந்து நான் நிற்கையில்
விளக்கினாள் செல்லம்மாள்
‘சமைக்கத்தான் சொன்னீர்கள் பரிமாறச் சொல்லவில்லையே அதனால் மகிழ்ச்சி’ என்றாள்.
அடப்பாவி!
சாதி உணர்வுக்கு ஆணிவேர் சல்லிவேர் ஆயிரம் உண்டென்று அறிந்து நொந்துபோனேன்..
உப்பளத்து மாரியம்மன் கோவிலுக்கருகில் ஒடுங்கிய குடிசையில் வளர்ந்த சிறுவன் கனகலிங்கம் தொண்டுகள் செய்ய என் அண்டையில் வந்தவன் பூணூல் போட்டு அவனைப் புதிய பிராமணன் ஆக்கத் திட்டமிட்டேன் நான்
உப ந்யன விழாவுக்கு ஊரே வந்தது அய்யரும் சீனிவாச ஆச்சாரியாரும் வந்தனர்.
வேள்வித்தீ வளர்த்தேன். சிறுவன் கனகலிங்கத்தை மடி மேல் இருத்தினேன். காயத்ரி மந்திரமும், வேறு மந்திரங்களும் காதில் ஓதினேன்.
யக்ஞோப வீதம் சார்த்தி, இன்று முதல் பிராமணன் நீ!
எவர் கேட்டாலும் என் குருநாதர் பாரதி இட்ட பூணூல் என்று சொல்
எக்காரணம் கொண்டும் தரிட்த பூணூலை அறுத்து விடாதே, என்பதும்
பூணூல் தான் பிராமணத்துவம் என்றால் புதிய பிராமாண்ரை உற்பட்த்தி செய்ய இதை விட எளிய மார்க்கம் ஏது?
நாடறிந்த பாவலன் எனக்கு பூணூல் கிடையாது.
இந்த இரகசியம் ஊரறியும் உலகறியும் (மீசை வைத்த பாவலன் அல்லவா)
ஆதியில் இல்லத சாதி பாதியி வந்து பதவியில் உயர்ந்தது…
வங்கத்து வீரர்களுக்கு தமிழ் சளைத்ததல்ல என்னும் போது அரவிந்த பாபுவை அரவணைத்துக் காப்பதும், கலெக்டர் ஆஷ்துரையையும் யார் கைத்துப்பாக்கியால் சுட்டதும் யார் தமிழர்தானே என்கிறார்.
எழுபசும் பொற்சுடர்
யங்கணும் பரவி
எழுந்து விளங்கியது
அறிவெனும் இரவி… ஆங்கில மழை எனக்கு அது அமில மழையானது
மொழி அடிமைத்தன்ம் முழு அடிமைத்தனம் அல்லவா? என்ற பாரதியில் காலம் எல்லாம் போச்சே?!
வறுமை படுத்திய படும் அரித்துக் கொன்ற துயரங்களும்
துரத்திய கொடுமையால்
அபின் பழக்கம் வந்தது, அதிசயக் கனவுகள் தெரிந்தது
கவலை உலகமகன்றது கண்கள் சிவந்து கனிந்தது
ஆனால் மேனி மெலிந்தது உணவு குறைந்தது அது கிடைக்காத போது
அப்படி ஒரு தடுமாற்றம்… தெரிந்தே விழுந்த பள்ளத்திலிருந்து மீள
இந்தச் சிறையும் ஒரு வைத்திய சாலையாயிற்று என்பதாக எல்லாமே இந்த சிற்பி அந்த பாரதி என்ன பேசியிருப்பான் எண்ணியிருப்பான் அந்த 24/25 நாட்களில் என மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆணிக்கால் தொல்லையை சிப்பாய் நடையால் தெரியாமல் மறைந்திருப்பேன், பூஞ்சை உடம்பை கோட் அணிந்து மறைத்திருப்பேன்
மனதைக் குடையும் ரகசியத் துயரையெல்லாம் வேட்டுச் சிரிப்பாலும் மேதக்க படைப்பாலும் போட்டு மறைத்திருப்பேன். என்பதும், நான் பயின்ற நெல்லை இந்துக் கலாசாலை நலிவுற்றதாய் அறிந்து நிதி திரட்டும் பணிக்கு ஒரு கவி படைத்துக் கொடுத்தேன். அந்தக் கவிதை தான் ‘வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள். எனும் சரசுவதி துதி.
நிதி மிஉந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், என்ற வேண்டுகோள் இதற்காக வைத்தது தான். பேசச் சக்தியும் எழுதப் பேனாவும் இருக்கும்வரை தேசபக்தியைத் தெருத்தெருவய்க் கொண்டு செல்வேன்.
நீண்ட நாள் வாழ எனக்கொன்றும் ஆசை இல்லை, ஒரு நாள் என் ஆத்ம சீடன் குவலைக் கண்ணன் கேட்டான்” பாரதியாரே, மகான்கள் தீர்க்காயுள் இல்லாமல்
போய் விடுகிறார்களே காரணம் என்ன? “
பாரதி சொல்கிறார்: (அவர் சொல்வ்தாக சிற்பி சொல்கிறார்) :

“மகான்கள் தேவ தூதர்கள்
மக்கள் நலம் நாடி அவதரிக்கின்றார்கள். அவர்கள் வந்த காரியம் நிறைவுற்றதும் மறைந்து போவதே அவர்கள் இயற்கை.
கடைசியாக: காலில் விழுந்த மன்னாருவைத் தடுத்துத் தழுவினேன்
“மன்னாரு உன் வீட்டில் தான் சாப்பாடு,”
தேவாமிர்தமாய் இருந்தன சுண்டைக்காய்க் குழம்பும் மோர் மிளகாயும் பாயாசம் வேறு அதை ரசித்துப்பருகி மன்னாரு மனைவி லெச்சுமியை மனமாரப் பாரட்ட நிமிர்ந்தபோது… கண்ணீர்க்கோடுகள் அந்தப் பஞ்சமன் முகத்தில்.
இந்த நூல் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய உய்த்துணரப்பட வேண்டிய ஒன்று. என்னிடம் பாரதியின் தொகுப்பே இருந்தது என்றாலும் இந்த நூல் அதனில் இருந்து வெளியாக அவர் வாழ்வை இன்னும் மெருகூட்டுவதாக உள்ளது.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: " தேவாமிர்தமாய் இருந்தன சுண்டைக்காய்க் குழம்பும் மோர் மிளகாயும் பாயாசம் , 'அழாதே... செல்லம்மா எனக்கு ஒண்ணும் ஆயிடாது என முதல் அத்தியாயம் ஆரம்பிக்கிற, .. நம்பு.. என் சடைமுடிகள் பூமிக்கு அடியில் என்கிறதாம். நீ இன்றுமுதல் திருமால, 1918, அதிசயக் கனவுகள் தெரிந்தது கவலை உலகமகன்றது கண்கள் சிவந்து கனிந்தது ஆனால் , அப்துல் ரகுமான் போன்றோரே கண்களுக்குத் தெரிந்தார்கள். ஆனால் இப்போது இந்த , அரவிந்தர், ஆங்கிலத்தில் பேசி அரவிந்தரை சந்திக்க கடிதம் கேட்க வரும் நபர் இவர் மொழிப், ஆங்கிலத்தை வெறுப்பதும் பார்த்து தமிழ் மொழிக்கு மாறி மன்னிப்பு கேட்கும்ப, இன்று முதல் பிராமணன் நீ! எவர் கேட்டாலும் என் குருநாதர் பாரதி இட்ட பூணூல் எ, இன்று மோதவிருக்கும் சென்னை சூப்பர்கிங்க்ஸ், உங்களுக்குத் தெரியாதா? மானங்கெட்ட நாடு இது!, உணவு தருவாயா என்றேன் சரி என்றாள் மதியம் நானழைத்துவந்த சேரிச் சகோதரர்கள் , உறக்கம் எல்லாம் பின்னுக்குத் தள்ளி முன் அட்டை முதல் பின் அட்டை வரை அதை சுவ, உலையில் கொதிப்பது அவரவர் சுவை. இழிந்த் சாதியில் பிறந்த ஒருவன் எல்லா வேதமு, எனசிதம்பனார் சொல்ல 'நாட்டை இகழாதீர்கள் சிதம்பரம், என்பதும் பூணூல் தான் பிராமணத்துவம் என்றால் புதிய பிராமாண்ரை உற்பட்த்தி ச, என்ற வேண்டுகோள் இதற்காக வைத்தது தான். பேசச் சக்தியும் எழுதப் பேனாவும் இரு, என்று பேசும்போது: மாமா, எமது நண்பர்களுடன் பழநி சென்றுவிட்டேன். தற்போது நீதிபதியாய் இருக்கும் என், ஐ.பி.எல் பேராசைகள், ஒரு காவல்னின் குரல் 'பாரதி... கவிஞர் சுப்ரமணிய பாரதி..' ஓட்டு ஸ்டேஷனுக்கு குழ, ஒரு நாள் என் ஆத்ம சீடன் குவலைக் கண்ணன் கேட்டான்" பாரதியாரே, கலெக்டர் ஆஷ்துரையையும் யார் கைத்துப்பாக்கியால் சுட்டதும் யார் தமிழர்தா, குறுகிய காலம் ஆசிரியப்பணி செய்து ஓய்வது இப்படி.... செக்கிழுத்த செம்மனார் ச, கைதி எண்: 253: 1918 நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 வரை கடலூர் சிறைக்கூடத்தில் சிறைவாச, சந்திப்பது இது முதல் தடவை அல்லவே என்று பேசுவது அட இதெல்லாம் கவிஞர்க்கே உள, சேக்ஸ்பியர் நாடகத்தில் விஷம் குடித்த பாத்திரத்தில் நடித்த நபர் நீண்ட வசன, தன் அன்புச் சீடன் கனகலிங்கத்துக்கு பூணூல் அணிவித்து புதிய பிராமணரை உதிக், திரு.வி.க பேசிய மேடையில் அவர் பேசிய பேச்சை கேட்டு பேச்சு என்றால் இதுதான் எ, திலக் என்னும் ஆங்கிலத்தில் பேசி திலகரை துச்சமாக ஆங்கிலத்தில் பேசிய நபரை , தொழிலால் சாதி இதுவா நீதி? ஒருநாள் செல்லம்மாவிடம் வருவார்கள் விருந்தினர்க, நான் பயின்ற நெல்லை இந்துக் கலாசாலை நலிவுற்றதாய் அறிந்து நிதி திரட்டும் ப, நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், பாரதி அப்புறம் இந்த வைரமுத்து, பூஞ்சை உடம்பை கோட் அணிந்து மறைத்திருப்பேன் மனதைக் குடையும் ரகசியத் துயரை, மகாத்மா காந்தியும் விவேகானந்தரும் மதிப்புக்குரியவர்கள் என்றாலும் அவர்க, மகான்கள் தீர்க்காயுள் இல்லாமல் போய் விடுகிறார்களே காரணம் என்ன? " பாரதி சொல, மது போன்றவை இவர் மட்டுமல்ல, மது போன்றவைக்கு பழக்கமுடையவர்களாய் இருந்தவர்கள் தான் என்பது எமக்கு புது, மன்மோகன் சீன அதிபர் டெல்லி சந்திப்பு, மறுபடியும் கடலூர் மாவட்டச் சிறைக்கும் மாற்றும்போது: சிறையில் பெரியதென்ன?, மானம் கெட்ட மக்கள் பிள்ளைவாள்" என்கிறார். அந்த இரண வேதனையில் தான் "வெள்ளிப, மாமிசம், மீரா ஆகிய கவிஞர்களை பார்த்து பேச சில வாய்ப்புகள் கிடைத்தன இளமையிலேயே. அவர, மும்பை இண்டியன்ஸ் போட்டிகள் நீங்கலாக இந்த பதிவின் அவசியம்: ஒரு நல்ல புத்த, முழுதும், முழுதும்.... நிறைய சிறையில் இருக்கும் அந்த 24 நாளிலும் எழுதி இருக்கிறார்: தமி, மூடர்களை பார்ப்பது, மேத்தா, வ.வே.சு போன்றவர்கள் கூட மாமிசம், விடுதியிலும் பேர் போடப்பட்டது. ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எனது கவிதையை எட, வேறு மந்திரங்களும் காதில் ஓதினேன். யக்ஞோப வீதம் சார்த்தி, Subramania Bharathiyar...Rare ..photos.jpg |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 20, 2013

இந்தியத் துயரம்: அரை மணிக்கொரு விவசாயி தற்கொலை:ஒரு நாளில் சராசரி 46 விவசாயிகளின் தற்கொலை இந்தியாவில் நிகழ்வதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது முக்கியமாக ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் என்று அந்த புள்ளி விவரம் தரும் தகவல்.
தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் எல்லாம் விவசாயத்திலிருந்து பெரும்பகுதி மக்கள் வேறு வேறு தொழிலுக்கு பெயர்ந்து சென்று விட்டதால் இது போன்ற நிகழ்வுகள் இல்லை போலும், சாதாரண நாட்டின் தற்கொலை விகிதாசாரத்துடன் இந்த விவசாயிகளின் தற்கொலை விகிதாசாரம் அச்சுறுத்துவதாய் காணப்படுவது இந்த இந்தியாவின் உழவுத் துறை நசிந்து வருவதன் அடையாளம்.
ஒரு மனிதருக்கு கட்டடத் துறையில் சிட்டாள் வேலைக்கும் கூட ஒரு நாளைக்கு 250க்கும் மேல் கூலி, நடுத்தர ஆளுக்கு:400+ அதே மேஸ்திரி, மேஷன், என்றால் 500 முதல் 700 வரை. எந்த வேலைக்கு ஆனாலும் கூட உதவியாளாக சென்றாலும் 200க்கும் மேலாக கூலி. அதிலும், சில்லறை வேலைகளுக்கு, தச்சு வேலை, மின்சாரத்துறைக்கு எல்லாம் ஆட்களே கிடைப்பதில்லை, உடனே வந்து செய்வதில்லை அப்படியும் இப்படியும் போக்கு காட்டிவிட்டு கடைசியில் வந்து செய்து கொடுத்துவிட்டு கேட்கும் தொகையை கொடுத்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தி விடுகிறார்கள்.

ஆனால் இந்தவிவசாயத்துறைக்கு, பாசன நீர் பற்றாக்குறை , நிலத்தடி நீரும் இல்லை வர வர குறைந்தபடியே உள்ளது, கிணற்றுக்கு மோட்டார் எடுத்துவிட மின்சார மும் இல்லை, வேலைக்கு ஆட்கள் கிடைப்பதுமில்லை. இந்நிலையில் இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் இயல்பாகிவிட்டது. மகசூல் எடுத்தாலும் இடைத்தரகர்களுக்கு அதிக வருவாயும் பயிர் செய்பவர்க்கும் பெரிய வருவாய் இல்லாததும் போட்ட காசே கிடைக்காமல் போய் வங்கிக் கடன்கள் கட்ட முடியாமல் போய்விடுவதுமாக இருக்கிறது. மேலும் எல்லா விளைநிலங்களும் பிரிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் மனைகளாகமாற்றப்படும் சூழல், தமிழகம் போன்ற ஆற்றுப்பாசனம் இல்லா நிலையில் வானம் பார்த்த பூமியாக மேட்டுக்காடாக இருக்கும் பூமிக்கு அறவே மழை இல்லாமல் இருப்பதும் இந்த தொழில் அறவே ஏற்புடையதல்ல என்ற முடிவுக்கு வரக் காரணமாகிவிடுகிறது. மேலும் நமது படித்த இளைஞர்களில் ஒன்றிரண்டு தவிர அனைவரும் மண்ணில் கைவைக்க அசிங்கமாக நினைப்பவராகிவிட்டனர். அப்படிப்பட்ட கல்வி.
வேறு எந்த தொழிலும் செய்ய முடியாதவர்கள், வறுமையால், வாடி, கடன் பட்டு, கட்டமுடியாமல் மாண்டு போக வேண்டியதுதான், நகர்ப்புற வாழ்வில் எல்லாருக்குமே காரும், ஏ.சியும் தேவைப்படுகிறது, அந்த அளவு ஏதோ தொழிலும் நடக்கிறது எல்லா தகிடுதத்தங்களுடனும் இந்த இலட்சணத்தில் ஆட்சியாளர்கள் என்ன நடந்தாலும் சரி தாம் அங்கே இருப்பதால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மின்வெட்டு 2 மணி நேரம் என்ற முடிவை மறு பரிசீலனை செய்யாமலே அசட்டை செய்து ஆண்டுக்கணக்கான சாதனைப்பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் முதற்கொண்டு எல்லாக் கட்சிகளும் , அரசுகளும், வாக்கு வங்கி குறியையே வைத்துக் கொண்டு இந்த நீண்ட கால மக்கள் நலனில் துளி கூட கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறது.
இந்த இந்தியத் திரு நாடு ஒரு உப கண்டம், இது சிங்கப்பூர் அல்ல, வணிகம், தொழில் நுட்பம் அல்லது வேறு தொழில், கணினித் துறையை மட்டுமே நம்பி இருக்க. இந்த நாட்டில் தொழில் வளங்களும், வாணிகமும், தொழில் நுட்பமும் சிறந்தோங்க எடுக்கும் முயற்சியில் சிறு அளவில் கூட விவசாயம் மறுபடியும் தழைத்தோங்க இந்த அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை.

இந்த சூழலில், எரிவாயுக் குழாய் கொண்டு செல்கிறோம் என விவசாய நிலத்தை ஆகரமித்தல், சிறப்பு பொருளாதார மண்டலம்(எஸ்.இ.இஜட்) என்றும் மற்ற பிற ஆலைகளுக்கு என்றும் பெருமுதலாளிகளுக்கு விவசாய நிலத்தை அபகரிப்பதும் , ஏன் அரசே கூட எடுத்துக் கொண்டு புதுத் திட்டங்களுக்கு பயன்படுத்துவோம் என்பதும் இந்த விவசயத் துறைமேல் எள்ளளவும் இந்த அரசுகளுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்துவதாய் உள்ளன.
உண்ணும் உணவுக் கலாச்சாரத்தையே மேலை நாட்டு மாதிரிக்கு மாற்றி விடும் அநாகரீகப் போக்கும், பிட்சா, பெர்கர், புரோட்டா, அடுமனை பொருட்கள், பாட்டல் பானங்கள், ஐஸ்க்ரீம், என எல்லாவற்றையும் சிறுக சிறுக மாற்றி நமது கம்பு, ஆரியம், தினை, வரகு , சாமை என்றால் என்ன அது எதற்கு என்று இன்றைய இளைஞர்களும் , குழந்தைகளும் கேட்கும் வண்ணம் எல்லாம் மாறிவருகின்றன. நாட்டுக் கோழிகளுக்குப்பதில் எல்லாம் இரசாயன் செறிவூட்டப்பட்ட கோழிகள், இறைச்சி வகைகள் அதிக இலாபம் ஈட்டும் வண்ணம் குறைந்த நாட்களில் கொள்ளை அடிக்க சில்லறை விற்பனையில் கூட பன்னாட்டு வர்த்தகத்தை இந்த நாடு ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில், எந்த விவசாயியும் உரம், யூரியா போடாமல் இரசாயன செயறகை உரம் போடாமல் எந்த உணவுப் பயிர்களுமே விளைவிக்க முடியாது போகுமளவு மண்வளம் கெட்டுவிட்டது. சில இயற்கை உரம் போட்டு நம்மாழ்வார் போன்று சில ஆயிரத்தில் ஒருவர் , அல்லது ஓரிருவர் செய்யும் காய் கனிகள், பயிர்கள் எல்லாரையும் எட்டுவதேயில்லை அதன் விலையோ எட்டமுடியாதிருக்கிறது. மேலும் எல்லாவற்றையும் அழிக்கும் உழைப்புச் சீர்கேடு, பண்பாட்டுச் சீர்கேடான அந்நிய நாட்டு மது வகைகள் எளிதாக காஷ்மீர் முதல் க்ன்னியாகுமரிவரை ஓடும் ஒரே ஜீவ நதியாக , காச்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடும் அதிவேக எக்ஸ்பிரஸ்ஸாக “மது நதி < மது எக்ஸ்பிரஸ் விளங்கிவருவதால் 4 வயது குழந்தையை கெடுப்பதும், 80 வ்யது மூதாட்டி பாட்டிகளை தொந்தரவு செய்வதுமாக மிருகக்கூட்டமாக மனிதக்கூட்டம் நகையை பெண்களிடமிருந்து பறிக்க எதை வேண்டுமானாலும் செய்யும்படி மாறிக் கொண்டிருக்கிறது
விவசாயம் செய்ய ஆள் இல்லை, விவசாயம் அழிந்து வரும் தொழிலாக பரிணமிக்க இந்த துறையில் ஈடுபடும் இன்னும் சிலரும் தற்கொலை செய்து கொண்டு மாய, அவர் குடும்பம் என்ன செய்வதுஎனத் தெரியாமல் தெருவில் விழி பிதுங்கி கிடக்க நாடு காங்கிரஸ் ஆட்சியிலும், அம்மாவின் மாட்சியிலும் மன்மோகன் பொருளாதார சிகரம் எட்டும் நடைகளிலும் பீடு நடை போடுகிறது.
எதிர்வரும் தலைமுறை சோற்றுக்கு பிச்சை எடுக்க வேண்டியதுதான். அந்நிய நாடுகளிடம் அரசு எல்லாவற்றையும் இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். நாம் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த காலம் போய் பிற நாடுகள் நமக்கு உணவு கொடுக்கும் காலமும் வறுமையும், பஞ்சமும், பட்டினியும், வறட்சியுமாக சொல்ல த்தரமில்லா வாழ்வை நோக்கி இந்த இந்திய வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. குடிக்க கூட நீரின்றி, உதவக்கூட யாருமின்றி, அதன் அடையாளம்தான் அன்னதாதா எனச் சொல்லப்படும் இந்த உழவனின் தற்கொலை சேதீகள் செய்தீகள். அது முக்கியமில்லையாம் நாளேடு எங்கும் இது ஒரு தனியார் கம்பெனி போன்றதாம் அரசு ஏதும் செய்ய முடியாதாம் என இந்த ஐ.பி.எல். சூதாட்டம் பற்றி எல்லா பக்கங்களிலும் ஊடகங்கள் பேசி வருகின்றன. எது முக்கியமோ அதை விட்டு விட்டு, அலட்சியபடித்தி விட்டு தேவையில்லாத குப்பைகள் மேல் அதிக கவனம் கொண்டிருக்கும் நாடு இந்தியாவாகத் தான் இருக்க முடியும். அது குறித்து அரசு எந்தநடவடிகையும் எடுக்காமல் வேடிககை பார்த்துக் கொண்டே ஆண்டு கொண்டிருக்கிறார்கள் இங்கு விவசாயிகள் கயிற்றில் தூக்கில் ஞாண்டுகொண்டு தொங்கிக் கொண்டிருக்க.

ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை,
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடிவிடும்
எல்லாம் குறள் சொல்வது போல இனி உழவெல்லாம் தலையில்லை, நிலமகள் எதுவும் இல்லாமல் சிறப்பு இல்லாமல் முகமூடி படுத்துவிட்டாள் இது இந்தியாவுக்கு ஒரு கெட்டகாலம் தான்.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: 80 வ்யது மூதாட்டி பாட்டிகளை தொந்தரவு செய்வதுமாக மிருகக்கூட்டமாக மனிதக்கூ, அடுமனை பொருட்கள், அதன் அடையாளம்தான் அன்னதாதா எனச் சொல்லப்படும் இந்த உழவனின் தற்கொலை சேதீகள, அந்த அளவு ஏதோ தொழிலும் நடக்கிறது எல்லா தகிடுதத்தங்களுடனும் இந்த இலட்சணத், அம்மாவின் மாட்சியிலும் மன்மோகன் பொருளாதார சிகரம் எட்டும் நடைகளிலும் பீட, அரசுகளும், அலட்சியபடித்தி விட்டு தேவையில்லாத குப்பைகள் மேல் அதிக கவனம் கொண்டிருக்க, அல்லது ஓரிருவர் செய்யும் காய் கனிகள், அவர் குடும்பம் என்ன செய்வதுஎனத் தெரியாமல் தெருவில் விழி பிதுங்கி கிடக்க , ஆரியம், இது சிங்கப்பூர் அல்ல, இந்தியத் துயரம்: அரை மணிக்கொரு விவசாயி தற்கொலை:ஒரு நாளில் சராசரி 46 விவசாயி, இறைச்சி வகைகள் அதிக இலாபம் ஈட்டும் வண்ணம் குறைந்த நாட்களில் கொள்ளை அடிக், உடனே வந்து செய்வதில்லை அப்படியும் இப்படியும் போக்கு காட்டிவிட்டு கடைசிய, உதவக்கூட யாருமின்றி, எந்த விவசாயியும் உரம், என எல்லாவற்றையும் சிறுக சிறுக மாற்றி நமது கம்பு, என்றால் 500 முதல் 700 வரை. எந்த வேலைக்கு ஆனாலும் கூட உதவியாளாக சென்றாலும் 200க்க, எரிவாயுக் குழாய் கொண்டு செல்கிறோம் என விவசாய நிலத்தை ஆகரமித்தல், ஏ.சியும் தேவைப்படுகிறது, ஏன் அரசே கூட எடுத்துக் கொண்டு புதுத் திட்டங்களுக்கு பயன்படுத்துவோம் என்ப, ஐஸ்க்ரீம், கடன் பட்டு, கட்டமுடியாமல் மாண்டு போக வேண்டியதுதான், கணினித் துறையை மட்டுமே நம்பி இருக்க. இந்த நாட்டில் தொழில் வளங்களும், காச்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடும் அதிவேக எக்ஸ்பிரஸ்ஸாக "மது நதி < மது , கிணற்றுக்கு மோட்டார் எடுத்துவிட மின்சார மும் இல்லை, குழந்தைகளும் கேட்கும் வண்ணம் எல்லாம் மாறிவருகின்றன. நாட்டுக் கோழிகளுக்க, கேரளா போன்ற மாநிலங்களில் எல்லாம் விவசாயத்திலிருந்து பெரும்பகுதி மக்கள் , சாதாரண நாட்டின் தற்கொலை விகிதாசாரத்துடன் இந்த விவசாயிகளின் தற்கொலை விகி, சாமை என்றால் என்ன அது எதற்கு என்று இன்றைய இளைஞர்களும், சிறப்பு பொருளாதார மண்டலம், சில்லறை வேலைகளுக்கு, சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. உழுதுண்டு வாழ்வார, தச்சு வேலை, தமிழகம் போன்ற ஆற்றுப்பாசனம் இல்லா நிலையில் வானம் பார்த்த பூமியாக மேட்டுக, தினை, தொழில் நுட்பமும் சிறந்தோங்க எடுக்கும் முயற்சியில் சிறு அளவில் கூட விவசாய, தொழில் நுட்பம் அல்லது வேறு தொழில், நகர்ப்புற வாழ்வில் எல்லாருக்குமே காரும், நடுத்தர ஆளுக்கு:400+ அதே மேஸ்திரி, நிலத்தடி நீரும் இல்லை வர வர குறைந்தபடியே உள்ளது, நிலமகள் எதுவும் இல்லாமல் சிறப்பு இல்லாமல் முகமூடி படுத்துவிட்டாள் இது இந, பஞ்சமும், பட்டினியும், பண்பாட்டுச் சீர்கேடான அந்நிய நாட்டு மது வகைகள் எளிதாக காஷ்மீர் முதல் க்ன, பயிர்கள் எல்லாரையும் எட்டுவதேயில்லை அதன் விலையோ எட்டமுடியாதிருக்கிறது. , பாசன நீர் பற்றாக்குறை, பாட்டல் பானங்கள், பிட்சா, புரோட்டா, பெர்கர், மின்சாரத்துறைக்கு எல்லாம் ஆட்களே கிடைப்பதில்லை, மேஷன், யூரியா போடாமல் இரசாயன செயறகை உரம் போடாமல் எந்த உணவுப் பயிர்களுமே விளைவிக, வணிகம், வரகு, வறட்சியுமாக சொல்ல த்தரமில்லா வாழ்வை நோக்கி இந்த இந்திய வாழ்வு நகர்ந்து க, வறுமையால், வாக்கு வங்கி குறியையே வைத்துக் கொண்டு இந்த நீண்ட கால மக்கள் நலனில் துளி கூ, வாடி, வாணிகமும், விவசாயம் அழிந்து வரும் தொழிலாக பரிணமிக்க இந்த துறையில் ஈடுபடும் இன்னும் , வேலைக்கு ஆட்கள் கிடைப்பதுமில்லை. இந்நிலையில் இந்த வேலையை விட்டு விட்டு வ, FARMERS_27319g.jpg |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 17, 2013

உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லையே!:- நடிகர், நடிகையர்,கலைஞர்கள் எல்லாம் ஒன்றும் விண்மீன்கள் அல்ல;அரசியல் கட்சிக்காரர்களும் ஆட்சியாளர்களும் அப்பழுக்கற்றவர்கள் இல்லை,பன்னாட்டுப் பெருமுதலாளிகளும் பணக்காரர்களும் ஏமாற்றாமல் இல்லை,விஐபிக்களும் பிரமுகர்களும் ஒன்றும் தொட முடியாத உயரத்தில் இருப்பவர்கள் இல்லை.எல்லாம் கால்களிடையில் உதித்தவர்கள்தான் விண்ணிலிருந்து உதித்தவர்கள் அல்ல.
மனிதப் பிறவியில் மிக்காரும் ஒப்பாரும் இல்லை. எல்லாம் ஒரு மனுசி வயிற்றில் இருந்து பிறந்தவர்கள்தான். முகப்புத்தகத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், சரி சமமாகப் பேசுகிறார்கள் என்பதற்காக பெரிய மனிதர்கள்(?) இமேஜ் கெட வேண்டி நடந்து கொள்ளக் கூடாது அல்லவா என ஒரு முகப்புத்தக அன்பர் ஒரு பதிவு இட்டிருந்தார் அந்தப் பதிவுதான் நான் இந்தப் பதிவு இடக் காரணமான எழுதும் தூண்டு உணர்வைக் கொடுத்திருக்கிறது.
மகாத்மா தாம் ஒரு சாதாரணமானவர் என்று நினைத்திருந்தால் மகாத்மா ஆகியிருக்க முடியாது . அந்த காந்தி ஒரு நெருங்க முடியாத மனிதர் என நினைத்திருந்தால், பாரதி அவரிம் சென்னையில் காந்தி தங்கி இருக்கும்போது, ஹலோ மிஸ்டர் காந்தி மாலையில் சென்னை மெரினாக் கடற்கரையில் ஒரு கூட்டம் இருக்கிறது கலந்து கொள்ள முடியுமா எனக் கேட்டு இருக்கமுடியாது, ஏற்கெனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததால் அதை ஏற்க முடியாது என மறுக்கவும், இவர் விர்ரென்று வெளியே வந்து விடவும் வந்து சென்ற மனிதர் சாதாரணர் அல்ல பாதுகாப்பாக வைத்து காப்பாற்ற வேண்டியவர் என காந்தியால் புகழப்பட்டிருக்க முடியாது.
காமராசர் தம்மை மக்களோடு சாதாரணமானவராக பிணைக்காமல் இருந்திருந்தால் அவர் ஒரு கர்மவீரர் எனப் பெயர் பெற்றிருக்க முடியாது. அன்னை தெரஸா ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக வந்து சாதாரண ஏன் கீழ் தட்டு மக்களிடையே உதவிக்கரம் கொண்டு உயிர் தீபம் ஏற்றாமல் இருந்திருந்தால் அவர் உலகுக்கே அன்னை என உயர்ந்திருக்க முடியாது. டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் போகும் இடம் எல்லாம் சென்று அந்தஸ்து பார்க்காமல் சின்னஞ்சிறுசுகளோடு தான் உயரமானவர் என்று எண்ணாமல் பழகுவதால் தான் அவர் ஒரு இந்தியாவுக்கு ஒரு உன்னதமான தலைவராக விளங்குகிறார். அவர் தம்மை மிக உயரமான இடத்தில் இருப்பவர் சாதாரணர்கள் தம்மை நெருங்கக்கூடாது என்றெல்லாம் இருந்திருந்தால் அவருக்கு எம்போன்ற மனிதர்கள் கடிதம் எழுதும் அவசியம் எல்லாம் நேர்ந்திருக்காது, அவரும் அந்த ராஷ்ட்ரபதி பவனத்தில் இருந்து, திரு . தணிகாசலம் அவர்களுக்கு வணக்கம் என எழுதி தமது கைப்பட கடிதத்தை ஆரம்பித்திருக்க முடியாது. அது வாழ்நாளில் எல்லாம் அந்த மாமனிதர் எனக்கு கொடுத்த உத்வேகமாக ஆகியிருக்க முடியாது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மேதகு.பி.என்.பகவதி தம்மை ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பவர் எளிய மனிதர்களிடம் அல்லது தம்மை அந்தஸ்தில் தாழ்ந்த மனிதர்களிடம் எல்லாம் பழகக்கூடாது என நினைத்திருந்தால் மேடையில் பேசியதோடு நிறுத்திக்கொண்டு அப்படி பேசிய என்போன்றோருடன் 5 நட்சத்திர உணவகத்தில் சேர்ந்து உணவுண்டு, பேசி கலந்தளாவி நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி அடிமட்டத்தில் பணி செய்த எம்போன்றோருடன் அரை நாள் செலவு செய்ய வேண்டிய அவசியங்கள் நேர்ந்திருக்காது.
வியட்நாமை உருவாக்கிய ஹோசிமின் உணவகங்களில் பிறர் சாப்பிட்ட தட்டுகளை எல்லாம் சுத்தம் செய்யும் சுத்திகரிப்பு தொழிலாளியாக இருந்தவர்தான். காடு மேடுகளில் பாறைகள் மேல் படுத்துறங்கியவர்தான். யார் எளியவர் யார் உயர்ந்தவர் இயற்கையின் படைப்புகளில் எல்லாரிடமும் ஏதோ ஒரு திறன் ஒளிந்து கிடக்கிறது. சிலர் அதை ஒளிர வைக்கிறார்கள் சிலரிடம் அது ஒளிராமலே மறைந்துவிடுகிறது. கமல் தன்னை விட தமது தோழர் இறந்து போன (கேசவன் – பெயர் மறந்து விட்டது) நண்பர் ஒருவரின் இரங்கல் செய்தியாக இவர் தம்மை விட திறமை படைத்தவர் ஆனால் இவருக்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை வெளித் தெரியாமலே மறைந்துவிட்டார் என பேசியது எம் நினைவுக்கு வருகிறது.
இந்த வலைதளங்கள் எல்லாம் எல்லாரையும் தொடர்பு ஏற்படுத்தி விடுகிறது உண்மைதான். ஆனால் அதனால் எல்லம் பெரியவர் , சிறியவர் நிர்ணயம் எல்லாம் ஏற்பட்டு விடும் என்று சொல்லிவிட முடியாது. விஜய் மல்லையா மகாத்மா காந்தியின் வெளிநாட்டில் இருந்த பயன்படுத்திய சாப்பிட்ட தட்டு, கரண்டி போன்றவற்றை ஏலம் எடுக்க முனைந்தார் இந்திய நாடு அந்த முயற்சியில் பின் தங்கியிருந்தபோது, அப்போது ட்விட்டரில் நான் அவருக்கு பாவக் கறையை கழுவப் பார்க்கிறீரா அந்த தட்டுகளை ஏலம் எடுத்து என கேட்க முடிந்தது, (பல காரணங்களால் அதன் பிறகு அந்த ஏலம் தனிமனிதர்க்கு கேட்கப்படக்கூடாது என விஜய் மல்லையா போன்றோர் எடுக்க முடியாமல் போனது வேறு ) ஒபாமாவோடு கருத்துப் பரிமாற்றம் செய்ய முடிகிறது, கலைஞர் கருணாநிதி யோடு கருத்துப் பரிமாற்றம் செய்ய முடிகிறது , மன்மோகன், சோனியா, சுஸ்மா சுவராஜ், இப்படி நிறைய மனிதர்களுடன், தொடர்பு வழி ஊடகங்க்ளுடன் செய்திப் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது. நொடிக்கு நொடி உலகின் நிற்காத மழையாக பெய்து கொண்டிருக்கும் செய்திகளை உடனுக்குடனறிய முடிகிறது. நாசா மின்மடல்களைப்படிக்க முடியா எண்ணிக்கையில் பெற முடிகிறது. எல்லாம் சரிதான்.
இந்த காரணங்களினால் எந்தவகையில் இந்த பிரபலங்களின் இமேஜ் குறைந்து விடப்போகிறது, எல்லாம் வெளிக்குப் போனால் கால் கழுவித்தானே ஆக வேண்டும். எல்லாம் விலங்கு மனிதர்கள்தானே? எவரையும் பார்த்து எம் போன்றோர் பொறாமைப்பட வேண்டியதே இல்லையே. அப்படி பொறாமைப்படுமளவு இவர்களிடம் என்ன இருக்கிறது?
ஆடையை குறைத்துவிட்டு ஆடியவர்கள் தான் , நடிகர், நடிகையர்கள்தான், கலைஞர்கள் தான் நாட்டையே ஆள்கிறார்கள், நீலப்படம் விற்று வீடியோக்கடை வைத்திருந்தவர்கள்தான் நாட்டின் முக்கிய பங்காற்றுகிறார்கள், உடலை விற்றுப் பிழைக்கும் பெண்களிடம் காமத்தீ தணித்துவிட்டு காசு தரமறுத்து காவலரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் காசு கேட்டால் என்றவர்கள்தான் முத்தமிழாய் வாழ்கிறவர்கள், ஆட்சியாளர்களில் எவ்வளவு குற்றவாளிகள் இருக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன உதாரணமாக பாரளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் 180க்கு மேலான உறுப்பினர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் என என்.டி.டி.வி போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களே ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றன. மேலும் தேர்தல் ஆணையத்துக்கும் அது தெரியும்.

சினிமாத்துறையில் உள் நுழைய புகழ் அடைய பெண்கள் அடையும் துயரம் சொல்லி மாளாது.நடிகைகளின் தற்கொலை சான்றுகள் நிறைய. நமது அங்காடித் தெரு அஞ்சலிக்கதைகூட தற்போது வந்தது. குற்றம் செய்யாமல் அரசியலில் இனி ஈடுபடவே வழி இல்லை. அடுத்து பெரும் பணக்கார முதலாளிகளும், பன்னாட்டு ஆலை முதலாளிகளும் ஏழைகளை ஏய்க்காமல்தான் இந்த நிலைவாழ்வை அனுபவிக்கிறார்களா?
இவர்கள் எல்லாம் தான் வி.ஐ.பிக்கள் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம். இவர்கள் இமேஜ் கெடக்கூடாதா? இவர்களுடன் முகப்புத்தகத் தொடர்போடு நிறுத்திக் கொண்டு விட வேண்டும் அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு இவர்கள் வீட்டு உணவுக்காக சென்று விடுகிறார்களா என்ன?
யாரை இவர்கள் முக்கியமான பிரமுகர்கள் , வி.ஐ.பிக்கள் என சொல்லிக் கொள்கிறார்கள் யாரை இவர்கள் சாதாரணங்களென்கிறார்கள்? காந்தி ஒவ்வொரு கடிதத்துக்கும் தம் கைப்பட கடிதம் எழுதியதால் மகாத்மா என்ற பேர். அப்பேர்ப்பட்ட நாட்டில் யாரை சரி சமமாகப் பேசிவிட்டால் குறைந்து போய்விடுவதாக சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. இவர்களுக்கு எல்லாம் எதையாவது எழுதியாக வேண்டும், எதையாவது எழுதியே ஆக வேண்டும், நிறைய எழுதியே ஆக வேண்டும் என்ற வேகம் இருக்கிறதே அன்றி என்ன எழுதுகிறோம் என்ற விவேகம் இருப்பதாகத் தெரியவில்லை.அம்மணமாக ஒரு சிலையிருந்தால் அண்ணாந்துதான் பார்ப்பார்கள். பார்க்கக் கூடாது என எவரும் சொல்ல முடியாது. சுயக்கட்டுப்பாடு அவரவர்களுக்கு வேண்டியது அடுத்தவர் சொல்லி வருவதல்ல. மேலும் பொருள் முதல் வாதம் என்றால் என்ன தெரியுமா? மதுக்கடைகள் என்று இருந்தால்தான் அந்த வழி செல்லும் சிறுவன் கூட அது என்ன எனக் கேட்கத்துணிவான், அது இல்லையென்றால் மதுநுகரும் அடர்த்தி குறையும் என்பது உண்மைதானே.? வள்ளுவம் சொல்வது போல கொள்வார் இல்லையேல் கொடுப்பார் இல்லை என கொள்வார் இல்லாமல் போனால்தான் கொடுப்பார் இல்லாமல் செய்வோம் என்றால் சமூகம் என்று திருந்துவது?
அழகிய பெண் படம் ஒன்று இருப்பதால்தானே ஆண்கள் என்ன சொல்லலாம், கருத்து பதிவிடலாம் என்று அலைகிறார்கள், அது இல்லாவிட்டால் எப்படி இவர்கள் அதுபற்றிய கருத்துக்கள் இடமுடியும்? பிரச்சனைக்கு எது மூல காரணம் எனக் கண்டறிந்தவ்ர்கள் இப்படி எல்லாம் எழுதமாட்டார்கள். பேச மாட்டார்கள். எனவெ பொருள் முதல்வாதத்தின் படி இவர்கள் செய்யும் காரணங்களே முன் அடிப்படைகளாகின்றன சமூகத்தில் நடக்கும் தீய சம்பவங்களுக்கு. இதில் என்ன சரி, இதில் என்ன உயர்வு, தாழ்வு? மனிதம் எல்லாம் ஒன்றுதான். நினைப்புதான் எல்லாம். நாம் பெரியவர்கள் என்று. அந்த நினைப்புதான் ஆணவமாக, அகங்காரமாக, தான் என்ற கர்வமாக மாறி எல்லாவற்றையும் தாம் செய்வதுதான் சரி என்ற சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது.
அது போல பெண்ணுரிமை எனப் பாடுபவர்கள் , ஒரு அழகான பெண் புகைப்படம் பதிவு இடப்பட்டாலே பல பேர் பலவிதமான தமது கருத்துக்களைப் பதிவு இடவே செய்வார்கள். நீங்கள் அந்த பதிவே அதற்குத்தானே செய்கிறீர்கள். அப்படி ஒரு சிலர் சொல்லும் கருத்துக்கள் ஒவ்வாமல் இருந்தால் ஒன்று அதுபோன்ற புகைப்படங்களை மறுபடியும் வெளியிடக்கூடாது அல்லது அவர்கள் நட்பை கத்தரித்து விட்டு செல்ல வேண்டியதுதானே அதற்கு என்னவோ அந்தஸ்து சரிசமமாக இல்லை என சொல்வதெல்லாம் எப்படி பொருந்தும்.?
நிர்வாணமாகவே நடந்தாலும் ஆணுக்கு எம்மைத் தொட உரிமையில்லை எனச் சொல்லிக் கொண்டு நிர்வாணமாக நடப்பார்களா? பெண்கள் ஆண்களிடம் தான் பெரும்பாலும் தமது ஜாக்கெட் கொடுத்து தைக்கிறார்களாம், அதுவே பெண் தையல்காரராய் இருந்தால் கொடுக்க மாட்டார்களாம் இதை ஒரு பெண் தையல்காரரே சொல்லி அங்கலாய்க்கிறார். அதிலும் முதுகுப் பகுதி 3 அங்குலத்துக்கு மேல் இருக்கவே கூடாது . அதற்கு மேல் இருந்துவிட்டால் ஏன் இப்படி செய்கிறீர் நாங்கள் கேட்பது போல செய்துவிட்டுப் போவதுதானே ? உங்களுக்கு என்ன அதைப்பற்றி என்கிறார்களாம்… அழகான புகைப்படங்களை எடுத்து எடுத்து திரும்ப திரும்ப முகப்புத்தகத்தில் பதிவு செய்யும் பெண்கள் எதற்காக அதை செய்கிறார்கள்? நிறைய லைக், கமென்ட், ஷேர் வேண்டுமென்று தானே? நல்ல கருத்துக்களுக்கு கிடைப்பதை விட சும்மா ஒரு புகைப்படம் போட்டாலும் அதற்கு கூட்டம் நிறைய சேர்கிறதே அதைத் தானே அவர்கள் விரும்புவது? அதனால் எல்லாம் அவர்கள் வி.ஐ.பி ஆகிவிடுகிறார்களா? அவர்கள் பற்றி இந்த ஆண்கள் எதுவுமே சொல்லக்கூடாதா?

எனவே பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் சரிசமமாகப் பேசி கீழ் உள்ளவர்களுடன் பழகி ஏன் முகப்புத்தகத்தில் மட்டும் இருந்துகொண்டு சொந்த வாழ்வில் இமேஜை காப்பாற்றிக் கொள்ளவேண்டும்? ஏற்கெனவே 8 கோடி போலிக்கணக்கில் உள்ளதாம் முகப்புத்தகத்தில் கணக்கில் சிக்கியவை. மேலும் இது போன்ற போலித்தனங்களும்….
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: (பல காரணங்களால் அதன் பிறகு அந்த ஏலம் தனிமனிதர்க்கு கேட்கப்படக்கூடாது என வ, அகங்காரமாக, அது இல்லாவிட்டால் எப்படி இவர்கள் அதுபற்றிய கருத்துக்கள் இடமுடியும்? பிரச, அது இல்லையென்றால் மதுநுகரும் அடர்த்தி குறையும் என்பது உண்மைதானே.? வள்ளுவ, அதுவே பெண் தையல்காரராய் இருந்தால் கொடுக்க மாட்டார்களாம் இதை ஒரு பெண் தைய, அப்போது ட்விட்டரில் நான் அவருக்கு பாவக் கறையை கழுவப் பார்க்கிறீரா அந்த த, அவரும் அந்த ராஷ்ட்ரபதி பவனத்தில் இருந்து, ஆட்சியாளர்களில் எவ்வளவு குற்றவாளிகள் இருக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவி, இதில் என்ன உயர்வு, இப்படி நிறைய மனிதர்களுடன், இவர் விர்ரென்று வெளியே வந்து விடவும் வந்து சென்ற மனிதர் சாதாரணர் அல்ல பாத, உடலை விற்றுப் பிழைக்கும் பெண்களிடம் காமத்தீ தணித்துவிட்டு காசு தரமறுத்த, உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லையே!, எதையாவது எழுதியே ஆக வேண்டும், எல்லாம் வெளிக்குப் போனால் கால் கழுவித்தானே ஆக வேண்டும். எல்லாம் விலங்கு ம, ஏற்கெனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததால் அதை ஏற்க முடியாது என மறுக, ஒரு அழகான பெண் புகைப்படம் பதிவு இடப்பட்டாலே பல பேர் பலவிதமான தமது கருத்து, கமென்ட், கரண்டி போன்றவற்றை ஏலம் எடுக்க முனைந்தார் இந்திய நாடு அந்த முயற்சியில் பி, கருத்து பதிவிடலாம் என்று அலைகிறார்கள், கலைஞர் கருணாநிதி யோடு கருத்துப் பரிமாற்றம் செய்ய முடிகிறது, கலைஞர்கள் எல்லாம் ஒன்றும் விண்மீன்கள் அல்ல;அரசியல் கட்சிக்காரர்களும் ஆட, கலைஞர்கள் தான் நாட்டையே ஆள்கிறார்கள், சரி சமமாகப் பேசுகிறார்கள் என்பதற்காக பெரிய மனிதர்கள்(?) இமேஜ் கெட வேண்டி ந, சிறியவர் நிர்ணயம் எல்லாம் ஏற்பட்டு விடும் என்று சொல்லிவிட முடியாது. விஜய, சுஸ்மா சுவராஜ், சோனியா, தான் என்ற கர்வமாக மாறி எல்லாவற்றையும் தாம் செய்வதுதான் சரி என்ற சர்வாதிக, தாழ்வு? மனிதம் எல்லாம் ஒன்றுதான். நினைப்புதான் எல்லாம். நாம் பெரியவர்கள் எ, திரு . தணிகாசலம் அவர்களுக்கு வணக்கம் என எழுதி தமது கைப்பட கடிதத்தை ஆரம்பித, தொடர்பு வழி ஊடகங்க்ளுடன் செய்திப் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது. நொட, நடிகர், நடிகையர், நடிகையர்கள்தான், நிறைய எழுதியே ஆக வேண்டும் என்ற வேகம் இருக்கிறதே அன்றி என்ன எழுதுகிறோம் என, நீலப்படம் விற்று வீடியோக்கடை வைத்திருந்தவர்கள்தான் நாட்டின் முக்கிய பங, பன்னாட்டு ஆலை முதலாளிகளும் ஏழைகளை ஏய்க்காமல்தான் இந்த நிலைவாழ்வை அனுபவி, பன்னாட்டுப் பெருமுதலாளிகளும் பணக்காரர்களும் ஏமாற்றாமல் இல்லை, பாரதி அவரிம் சென்னையில் காந்தி தங்கி இருக்கும்போது, பேசி கலந்தளாவி நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி அடிமட்டத்தில் பணி செய்த எம்ப, மன்மோகன், வி.ஐ.பிக்கள் என சொல்லிக் கொள்கிறார்கள் யாரை இவர்கள் சாதாரணங்களென்கிறார்க, விஐபிக்களும் பிரமுகர்களும் ஒன்றும் தொட முடியாத உயரத்தில் இருப்பவர்கள் இ, ஷேர் வேண்டுமென்று தானே? நல்ல கருத்துக்களுக்கு கிடைப்பதை விட சும்மா ஒரு பு, ஹலோ மிஸ்டர் காந்தி மாலையில் சென்னை மெரினாக் கடற்கரையில் ஒரு கூட்டம் இருக, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 16, 2013

கணினி உலகும் சமூக வலைதளங்களின் தாக்கமும்: இந்தியாவில் 60% மடிக்கணினிகளே விற்பனை யாகின்றன-உலகின் 200 கோடி கணினிகளில் 25 முதல் 35 கோடிக் கணினிகள் மட்டுமே பிசி(டெஸ்க் டாப்)-மொபைல்காலம்- 2G,3G ஏன் 4G கூட வரலாம்.சமூக வலைதளங்களின் சாதக பாதகம் ஒரு நுனிப்புல்:
இந்த மொபைல் கலாச்சாரம் ஒரு வகையில் பார்த்தால் சுலபமாக இருக்கிறது எவருக்கும் தெரியாமல் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் விருப்பப் படி இயங்கிக் கொண்டு 2G 3 G என வர வர எறும்புகளின், கொசுக்களின் தொல்லை அதிகமாகிவிட்டது. வயதுக்கு வராத சிறுசுகள் பெரும்பாலும் புகுந்து விளையாடி வருகின்றன அம்மா அப்பா காசுகளில். ஏதோ அத்தி பூத்தாற்போல அதிசயங்களும். சாதனைகளும். ஊக்க சக்திகளுமாய்.
இந்நிலையில் உலகு எங்கும் இந்த மொபைல் செட்களும், மடிக்கணினிகளும், ஐ பேட், ஐ-போன் இதர மின்பொருள் தொடர்பு வழி சாதனங்களும் போட்டி போட்டிக் கொண்டு ஆப்பிள், சாம்சங்க், என சந்தையில் கலக்கி வருகின்றன. இந்தியா ஒரு மின்பொருள் குப்பை கொட்டிவைக்கும் குப்பைத்தொட்டி நாடாக மாறி வருகிறது. இங்கு விற்கும் கணினிகள் கூட 60% மடிக்கணினிதானாம். மேலும் இந்த பி.எஸ்.என்.எல் டேப்லெட்கள் எனவும், இந்த மொபைல்களில் சுலபமாக இணைக்கப்படும் 2G 3G வகையறாக்கள் சமூக வ்லைதளத் தொடர்புகள் எல்லாம் இளைஞர்கள் கைகளில். பயன்படாவிட்டால் தூக்கி போட்டு விட்டு வேறொன்று வாங்கிக் கொள்ளும்படியாக.
தமிழக அரசு வேறு விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது அப்படி செய்யும்போது கூட அது மது அருந்தா மாணவர்களுக்கு மட்டும்தான் என சொல்லுமா எனப் பார்க்கிறோம் சொல்ல மாட்டேன் என்கிறது. யாமறிந்த ஒரு பள்ளி இறுதியாண்டு படித்த 10 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி இறுதித் தேர்வை முடித்துவிட்டு மது அருந்திவிட்டு சுடுகாட்டில் கிடந்ததாக செய்திகள். எது வேண்டும் எது வேண்டாம் யார் சொல்வது? யார் கேட்பது? ஆங்கிலக் கல்வி மோகம் பள்ளிப் பிள்ளைகள் கூட மொபைலை எடுத்து நேரத்தை விரசமாக்குகிறது மொபைல்யும் கெடுத்து- சிறு குழந்தைகள் கூட மொபைல் கொடுத்து விளையாட அனுமதிக்கப்படுகிறது.
மேலும் எனது தங்கை மகளுக்கு கல்லூரியில் விலை பெற்றுக் கொண்டு கொடுத்த கம்பெக் என்னும் மடிக்கண்னி பெயிலியர் மாடலாம். அதற்கு போர்டு கிடைக்காதாம். மதர் போர்டுதான். டெல்லியில் இருந்து வரவேண்டுமாம். என பல கை சரி செய்ய மாறியபின் பணம் 6000 ரூபாய் ஆகும் என ஏற்றுக் கொண்ட பிறகும் கணினி மாதத்திற்கு மேலான பிறகும் கை வந்து சேரவில்லை, போர்டும் மாற்றப்படவில்லை எனத் தெரிகிறது. இப்படி நிறைய சிக்கல்கள்

சமூக வலைதளங்களின் சாதகங்கள் பாதகங்கள்: இந்தியாவில் 10% மட்டுமே வலைதளத் தொடர்பில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எகிப்தில் ஏதோ இந்த சமூக தளத்தால் நாட்டின் தலைவிதியே மாறி விட்டது என்றார்கள். அதன் பின் ஒன்றும் சத்தம் இல்லை. நாம் இந்த தலைப்பை நமது இந்தியா என்ற ஒரு நாட்டின் நோக்கில் பார்க்கிறோமா அல்லது உலக அளவில் காண்கிறோமா என்பது கூட அவசியமான பார்வைதான். இந்தியாவில் மதுவின் பயன்பாட்டிற்கும் மேலை நாடுகளின் ப்யன்பாட்டிற்கும் பெருத்த வேறுபாடு இருப்பதைப் போல இந்த சமூக வலைதள விஷியங்கலிலும் உண்டு. நாசாவின் மெயில் வந்து சேருவதைப்போல இன்னும் இஸ்ரோவின் தளங்கள் முன்னேற வில்லை. ஐரோப்பிய மற்றும் ரசிய விண்வெளி ஆய்வுக் கூடங்களும் இந்த விஷியத்தில் நமக்கு முன்னே இருக்கின்றன. இப்படித்தான் சமூக வலைதளங்களின் ப்யன்பாடும் சற்று மனிதர்களுக்குள்லே முன் பின் முரணாக, முன் பின்னாக.
இந்த தலைப்பைப் பார்த்தால் எனக்கு பட்டிமன்றத் தலைப்புகள் போலும் பள்ளிப்பிள்ளைகளின் பேச்சுப்போட்டிகள் போலவும்தான் நினைவு வருகின்றது. காரணம் இதைத் தாண்டிய சிந்தனையில் மனிதம் செல்லவேண்டி இருப்பதால். எப்போதுமே எந்தவித பொருளின் உபயோகத்துக்குமே அதைப் பயன்படுத்தோவோர்தான் காரணமே தவிர எந்த வித அறிவியல் கண்டுபிடிப்புகளோ தொடர்பு வழி சாதனங்களோ, சாதக பாதகங்களின் காரணங்களாகிவிட முடியாது. எல்லாம் பயன்பாட்டைப் பொறுத்தது. என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டுப் போனால் எழுதிக் கருத்துக்களை தெரிவிக்கச் சொன்ன உங்களுக்கு திருப்தி கிடைக்காது. இரு சார்பாகவும் சிந்திக்கலாம். இரு சார்பாகவும் அனுபவம் பெற்றவர்கள் தம் கருத்தை சேர்க்கலாம். ஆனால் முடிவென்னவோ முன் சொன்னதுதான். கத்தி ஆப்பிள் நறுக்கவும், வெங்காயம் நறுக்கவும், கோழி அறுக்கவும், அதுவே பெரிய கத்தி ஆனால் கொடுவாள் ஆனால் நன்கு முனையும் விளிம்புகளும் சாணை பிடிக்கப்பட்டு கூர் தீட்டப்பட்டு இருந்தால் ஆடு வெட்டவும் ஏன் மனிதர்களை அறுக்கவும் வெட்டவும் கூட பயன்படுவதுதான்.நரமாமிசம் சாப்பிட்ட மனிதக் கூட்டம் மறுபடியும் சாப்பிட வேண்டிய காலக் கட்டங்கள் வரலாம்.
சுமார் 700 கோடி மனிதர்கள் வாழும் பூமியில் ஏறத்தாழ 200கோடி பேர் உணவுப்பற்றாக்குறையால் புழு பூச்சிகளைத் தின்று வாழும் நிலைக்கு செல்வதும் நல்லதே என்ற ஆய்வு அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. 2020 வாக்கில் உலகில் 3ல் 1பங்கினர்க்கு குடிநீர் கிடைக்க வரவில்லை என்கிறது மற்றொரு செய்தி. இந்தியாவில் இன்னும் பாதி பேருக்கும் மேல் கழிப்பறை வசதிகளே இல்லை என்கிறது இந்தியச் செய்தி. உலகில் பிறந்த அன்றே இறக்கும் குழந்தைகள் ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் இந்தியாவில் மட்டுமே. இந்தியா இந்த பிறந்த அன்றே இறக்கும் குழந்தைகள் நாடுகள் வரிசையில் முன்னணியில் இருந்து கொண்டே உலக பாதுகாப்புக் கவுன்சிலில் ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பு நாடாக வேண்டும் என்று கோரிக்கொண்டுள்ளது. அதற்கு அமெரிக்காவும் ஆதரிக்கும் நிலை உள்ளது. சீனாவிடம் கடன் வாங்கி விட்டு வட்டி கட்டிக்கொண்டு இருக்கும் அமெரிக்கா உலகின் எப்போதும் பெரியண்ணாவாகவே இருந்து கொண்டு. ரஷிய சிதறலுக்கும் பின் அதற்கு நிகர் அதுவே . ஆனால் இந்த சமூக வலைதளங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் சீனா போன்ற நாடுகள் வரையறை வைத்திருக்கின்றன. எனவே அந்த நாடுகள் தமது நாட்டின், தமது நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ளதாகவும் எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொடர்பு வழி சாதனங்களும் தமது அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்று இருப்பதால் அவற்றிற்கு பயனளிக்கிறது. ஏன் சிங்கப்பூர் போன்ற குட்டி நகரங்களும் கூட. இந்த நிலையில் சமூக வலைதளங்கள் ஏதாவது மக்களின் அடிப்படை வசதிகளுக்காக நாடு தழுவிய அளவில் மாற்றம் கொண்டு வர பயன்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் இங்கொன்றும் அங்கொன்றுமாக சேவை மனப்பான்மை உள்ள நல்லவர்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டு சில சேவைகளை தமது அனுபவ வாழ்விலும் செய்து கொண்டு அறிவுப்பசி ஆறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள் சிறுபான்மையினரே.அல்லது விஜய்காந்த் கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதம் போல. இவர்களை எல்லாம் விட கட்சியில் உள்ளவர்களும், அதைவிட கட்சியில் இல்லா பொது ஜனங்களும் நாட்டை நம்பி, ஆட்சியை நம்பி, தலைவர்களை நம்பி, கட்சிகளை நம்பி அல்லது 80% வரை வாக்களித்தபடி விதிய நொந்து கொண்டு சென்று மாள்கிறார்கள்.

4வயதில் குழந்தை கற்பழிப்புகளும், 80 வயது மூதாட்டிகளை வன்புணர்ச்சி செய்வதும் தொடர்ந்தாபாடாய் இருக்கின்றன. என்ன இந்த சமூக வ்லைதளங்களின் விழிப்புணர்வால் செய்திப் பரிமாற்றங்கள் நொடிக்கு நொடி உலகெங்கும் இருந்து ஒரு மனித மூளையால் உள் வாங்க முடியாத அளவு பல்கிப் பெருகி விண்ணாக வியாபகமாகிக் கொண்டே செல்கிறது. நீஙகள் செய்தி பற்றி படிக்கவே, மின்மடல் பார்க்கவே உமது நாளின் பெரும்பகுதி கூட போதாத அளவு இந்த சமூக வலைதளங்களின் ஆக்ரமிப்பு விரிந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் துப்பாக்கியின் கண்டுபிடிப்பு மனித அழிவுக்குத்தான் வெடிகுண்டுகள் மனிதர்க்ளை துண்டு துண்டாக பிய்த்தெறியத்தான். அணுகுண்டுஅச்சுறுத்தத்தான். ஆனால் முதன்முதலில் ஆல்பிரட் நோபெல் கண்டறிந்த டைனமைட் வெடிமருந்து பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்கத்தான்.
வாகனம் என்பது கூட மனிதர்களின் வசதிக்குத்தான், நேரத்தை மிச்சப்படுத்தவும் மனித உழைப்பு களைப்பு ஆகியவற்றை நீக்கி குறைந்த காலத்தில் நிறைய தூரம் கடக்கவும் பிற அலுவ்ல்களை வெவ்வேறு இடங்களில் சென்று கவனிக்கத்தான். கல்லெறிந்து உயிர் போகும் என்று அந்த பயணி சென்னையிலிருந்து வந்து வாழப்பாடி அருகே கல்லடி வாங்கி மருத்துவமனையில் இறந்திருப்பான்? இல்லை முன் பேருந்தில் வந்து அமர்ந்திருந்த பெண்களுக்கு பேருந்தின் கண்ணாடிச் சில்லுகள் தலை எங்கும் ஏறும் என்றா அந்த வண்டியில் சென்று ஏறியிருப்பார்கள்.
அம்மணி: முகப்புத்தகமாயிருந்தாலும் சரி, ட்விட்டராயிருந்தாலும் சரி நாமெல்லாம் கை கழுவி விட்ட ஆர்குட், பஸ் இப்படி எதுவாக இருந்தாலும் சரி அது கூகுள் + ஆக இருந்தாலும் சரி வேர்டு பிரஸ் , பிளாக்ஸ்பாட் இப்படி எந்த வித சமூக வலைதளங்களானாலும் சரி வ்லைதளப்பக்கங்களானாலும் சரி யார்? எப்போது? எப்படி? எதற்காக படிக்கிறார் அதை எப்படி உபயோகப்படுத்தப்போகிறார் என்பதே முக்கியம். உள்ளூரில் பொது சந்திப்பில் சுவர் எழுத்துக்களில் எழுதியே சண்டைகள் வருகின்றன குடிகார மனிதர்களால்.
முகப்புத்தகத்தில் நீண்ட நாள் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் நாயகர்களே: இந்தியர்களுக்கு தெரியுமோ என்னவோ? இன்று சன்னி லியோனியின் பிறந்த நாள், பிரியா ராயின் முதிர்ந்த நாள் என எழுதியே ஆக வேண்டும் இல்லாவிட்டால் தம்மை மறந்து போய் விடுவார்கள் என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள். கடைசியில் பார்த்தால் அவர்கள் நீலப்பட நடிகையராம். குடும்பப் பெண்கள் எல்லாம் தமது முகத்தைக்காட்டாமல் இருப்பதே நல்லது அதை மார்பிங் செய்து ஆபாச காட்சியாக்கி உலகெலாம் அனுப்பி விடுவார் போல் உள்ளது. இந்த முகப்புத்தகம், ட்விட்டர், கூகுள்+ யூ குழாய் எல்லாவற்றிலுமே அதிகம் பங்கெடுத்துக் கொள்வது பெண்களின் நீலப்படங்க்ளே அதிகம் என்பது உலகின் புள்ளிவிவரம்.
இந்த முகப்புத்தகத்தில் மட்டும் கணக்கில் சிக்கிய விவரத்தின் படி 8 கோடி போலி கணக்குகள் இருப்பதாக செய்தி. அதில் இந்தியாவில் எத்த்னையோ? இந்த முகப்புத்தகத்தை ஆரம்பித்த மார்க்கு ஜக்கர்பெர்க் என்னும் இளைஞருக்கு 29 வயது(1984 மே 14) 13.2 பில்லியன் ஒன்பது ஆண்டுகளில் இந்த முகப்புத்தகம் வழியே வரவு. ஆனால் இந்த மனிதர்க்கு உலக சமுதாயம், மனித மேம்பாடு பற்றி எல்லாம் தெரியும் என்று யார் எதிர்பார்ப்பார்? அவருக்கே இந்த போலிகள் பற்றி சரியான எண்ணிக்கை தெரியுமா என்பது கேள்விக்குறிதான்.
உலகின் மிகப் பெரும் சமூக வலைதளமான ட்விட்டர் பற்றி குறை எனக்குத் தெரியவில்லை. ஆனால் சிலர் அதைப் பயன்படுத்துவோர் வைரஸ் மிக வேகமாக வந்து சேர்ந்து கொள்கிறது என சொல்கிறார்கள். எனக்கு அந்த மாதிரி அனுபவம் இதுவரை ஏதும் நேரவில்லை ஆனால் எனது நண்பர்களை எல்லாம் அதில் குறைத்து மிகவும் கட்டுப்ப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளேன் .
என்ன இது போன்ற தளங்களில் நமைப்போன்ற சாதாரன மனிதர்கள் கூட நாட்டின் மிகப்பெரும் தலைவர்களைக் கூட சந்திப்பது போன்று சந்தித்து கருத்துக்கீற்றுகளைப்பகிர்ந்து கொள்ள முடிவது இந்த அறிவியல் விந்தையின் விந்தை.
ஆர்குட் போன்ற தளங்கள் இன்னும் இயங்குகின்றதா எனக் கேட்குமளவு அந்த தளத்தில் இருந்து நிறைய பேர் வெளி வந்து விட்டார்கள், எனக்கும் கணக்கு இருந்தது வெகு நாளாக அதில் ப்யணம் செய்யாதால் இப்போது இருக்காது என நம்புகிறேன். மேலும் பஸ் என்ற ஒரு தளமும் புயலாக புறப்பட்டது ஏதோ விபத்து ஏற்பட்டது போல. அந்த பஸ் அதற்குப் பிறகு இல்லை.
1. இதற்கு எல்லாம் எந்த விதத்திலும் அடிமையாகாமல் இருப்போர் எல்லாம் எதையாவ்து செய்யலாம். சாதிக்க நினைக்கலாம் அல்லதார் உடல் நலம் குன்றிப் போகவேண்டியதுதான்.
2. அரசியல் விமர்சனங்கள், அரசியல் தலைவர்கள் பற்றி எல்லாம் எழுதுபவர் பற்றி எல்லாம் சட்ட விதி 66ன் கீழ் தகவல் தொழில் நுட்பம் சட்டத்தின் கீழ் இதுவரை சிலர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். தண்டிக்கப்பட்டதாக இன்னும் தெரியவில்லை.
3. நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். பெரிய மனிதர்களும் இருக்கிறார்கள். அறிமுகமாகிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் விட பொழுது போக்குக்கு இவற்றைப்பயன்படுத்துவோரே அதிகம்.
4. இதை வைத்து வியாபாரம் நன்றாக நடத்துகிறார்கள். ஆனால் அந்த வணிக நோக்கம், பொருளாதார நோக்கம் பற்றி எல்லாம் எமக்கு எந்த அனுபவமும் இல்லை. காலணி முதல் ஆடை வரை, இரண்டாம் முறை விற்பனைசெய்ய வீட்டு உபயோகப்பொருட்கள் வரை எவ்ரிதிங் ஆன்லைன்.
5.உலகெலாம் இருக்கும் விபசார உலகம் இந்த சமூக வலைதளங்கள் மூலம் மிக முன்னேற்றமாக நடப்பதாகவும் சொல்கிறார்கள். அவை எப்படி நடக்கின்றன? எதற்கு இந்த தளங்களை அறிவியல் புதையலை , சுரங்கததை, அறிவியல் பிரபஞ்சத்தை களங்கப்படுத்தி காயப்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு முன்னேறிய நாடுகளும் துணை போவதாக சொல்கிறார்காள். இது பற்றி எல்லாம் ஆய்வு செய்ய வேண்டியதும்
6. சிறுவர்கள் சிறுமிகள் இந்த தளங்களைப் பயன்படுத்தி தொடர்பு கொள்கிறார்கள் என்றும் கேள்வி. இதை பெற்றோர் தான் கவனிக்க வேண்டும் வேறுயாராலும் சரி செய்ய முடியாது. முன் போல் ஆசிரியர் எல்லாம் மாணவர் வாழ்வில் தனிப்பட்ட விஷியங்களில் ஈடுபடவும் முடியாது. அந்த தகுதி நிறைய ஆசிரியர்க்கும் இல்லை.
7. என்போன்றோர்க்கு எல்லாம் என்ன ஆசை என்றால் இதை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி அரசு விதிகளுக்குள் நியாயமாக கொணர்ந்து கட்டுப்படுத்தி நாட்டு மக்களின் இல்லாமையை போக்கவும், இயலாமையை நீக்கவும் அவர்களுக்கு ள் ஊறிக்கிடக்கும் தீய எண்ணங்களை தீய பழக்கவழக்கங்களைப்போக்கவும் இந்த தளங்களும் ஏதாவது பயன்படுமா என்பதே . ஆனால் இதெல்லாம் நப்பாசை. ஒரு நாட்டின் ஆள்வோர் , ஆட்சியாளர் சரி இல்லாதவரை இந்த எதிர்பார்ப்பெல்லாம் நிறைவேறாததே.
8. நம் நாட்டில் எதை செய்வதென்றாலும் அது கஷ்டம். நீர் பற்றாக்குறை , மின் வெட்டு, போன்ற பிரச்சனைகளின் ஊடே பார்த்து பார்த்து எழுதவேண்டி உள்ளது எங்கே எவன் என்ன கேள்வி கேட்பானோ?என்ன பேரில் திட்டுவானோ? என்று பத்திரிகையாளச் சுதந்திரம் எல்லாம் ஏன் மனித சுதந்திரம் எல்லாம் இல்லை. எல்லாம் கட்சி சாதிக்குள் என்றகிவிட்ட நிலையில் ஒரு நெட்டிஜனாக இருப்பதே கூட குற்றம்தான்.
9. இந்த காலக்கட்டத்தில் இதன் சாதக பாதகம் பற்றி ஒருமித்துக் கூறவேண்டும் என்றால்: குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் குறள் தான் விடை தரும். எஸ். இராதா கிருஷ்ணன் சொல்லியபடி: கட்டுப்பாடு இல்லா விடுதலை, ஒழுக்கமில்லா சுதந்திரம், தியாகமில்லா சாதனை பயன்படாது. இது இன்றைய நாட்டில் .
10. வரையறைக்குட்படுத்தி நல்லவற்றிற்கு பயன்பட்டால் , பயன்படுத்தினால் இந்த துறையும் ஒரு காமதேனுதான், கற்பகத்தருதான். விண்ணளாவிய, பிரபஞ்சம் விரவிய அற்புதத் துறைதான். எனவே இதுஎன்போன்றோர்க்கு சாதகமான அம்சங்களையே அதிகம் கொண்டிருக்கிறது. மிக்க குறுகிய நேரத்தில் உலகெங்கும் எமது எழுத்துக்களைக் கொண்டு சேர்ப்பதாலும், எமக்குள் அன்றாடக் பெருக்கெடுத்து ஓடும் ஊற்றுக்கு வடிகால் தருவதாலும்., மேலும் நிறைய பேரை படிக்க வைப்பதாலும்.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
இந்த பதிவு: இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஒரு முகப்புத்தக பெண் அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது பதிவு செய்யப்படுகிறது.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: 2g, 3G ஏன் 4G கூட வரலாம்.சமூக வலைதளங்களின் சாதக பாதகம் ஒரு நுனிப்புல்: இந்த மொபைல், 4g, இந்த மொபைல்களில் சுலபமாக இணைக்கப்படும் 2G 3G வகையறாக்கள் சமூக வ்லைதளத் தொடர, என சந்தையில் கலக்கி வருகின்றன. இந்தியா ஒரு மின்பொருள் குப்பை கொட்டிவைக்க, ஐ பேட், ஐ-போன் இதர மின்பொருள் தொடர்பு வழி சாதனங்களும் போட்டி போட்டிக் கொண்டு ஆப்ப, கணினி உலகும் சமூக வலைதளங்களின் தாக்கமும்: இந்தியாவில் 60% மடிக்கணினிகளே வி, கொசுக்களின் தொல்லை அதிகமாகிவிட்டது. வயதுக்கு வராத சிறுசுகள் பெரும்பாலும, சாம்சங்க், போர்டும் மாற்றப்படவில்லை எனத் தெரிகிறது. இப்படி நிறைய சிக்கல்கள் இந்த பத, மடிக்கணினிகளும், money-graphics-2007_....jpg, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 15, 2013

ஈர நெஞ்சங்கள் இளைய நெஞ்சங்கள்: அந்த நாலு காலும் வளைந்திருந்த , வாலின் நுனி வெளுத்திருந்த , நடுத்தலையில் வெள்ளையாய் இருந்த அந்த நாய்க் குட்டி செவலையான நிறத்தோடு அல்லது பிஸ்கட் நிறம் அதை ஊருக்கு வெளியே துரத்திவிட்டார்கள்.
வழக்கம் போலவே அன்றும் எனது மெல் ஓட்டப் பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மாலை பாதி முடித்து மறுபாதியில் வீடு திரும்பும் நேரம். பார்வைக்கு எட்டும் எல்லையில் அந்த அம்மா ஒரு நாயை அல்ல ஒரு நாய்க்குட்டியை துரத்தி விரட்டி விட்டு திரும்பி சென்றார்கள்.
சாலையில் பெரிதான போக்குவரத்து இல்லை. சில நாட்களுக்கு முன்னே தார் புதிதாக வார்த்த சாலை , ஒரு குண்டும் குழியும் கூட இல்லாமல் சுமார் 6 கி.மீ சாலையை ஒரெ நாளில் முடித்திருந்தார்கள். ஆனால் மிகவும் சமமாக நீவி விட்டது போல அருமையான சாலையாக அது அமைந்து விட்டது. கண்ணை மூடிக்கொண்டே கூட வாகனம் ஓட்டலாம். அவ்வளவு நெகு நெடுவென எனக்கே ஓட வேண்டும் போல இருக்கிறது. மேடு பள்ளமின்றி இப்படி அமைக்க தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால் இதை எப்படி எதற்கு எல்லாமோ வெட்டி எடுத்து எவ்வளவு நாளில் பாழ்படுத்தி விடுவார்களோ என்ற ஏக்கமும் உடன் வருகிறது இந்த நாய்க்குட்டி போல.
வாகனத்தில் மிக அதிக வேகத்தில் சென்று இந்த கிராமப்புறச் சாலையில் காருடன் மோட்டர் சைக்கிள் நேருக்கு நேர் மோதி பாதி மோட்டர் சைக்கிள் காணோமாம், காரின் டயரின் காற்றெல்லாம் கூட போய்விட்டதாம். அப்படி வேகம் அப்படிப்பட்ட அடி. சாலைபோடபட்ட சில நாளிலேயே.
இந்த நாய்க் குட்டியை எந்த நாய் ஈன்றதோ எவர் வீட்டாருடையதோ ஆனால் துரத்தி ஊருக்கு அப்பால் விடப்பட்டுவிட்டது. ஆனால் அது என்னைப்பார்த்து எனது பின்னால் மெதுவாக வர ஆரம்பித்துவிட்டது. அது ஊர் அருகாமையில் தொடர்வதைப்பார்த்த சில பெரிய மனுசிகளும், அந்த துரத்தி விட்ட அம்மாவும் ,பார் இவர் பின்னாலேயே வந்துவிட்டது நீங்களே உங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென்று விடுங்கள் என்றார்கள்.” அனேகமாக அது எங்கள் வீட்டுக்கு வராது, உங்கள் வீட்டுக்குத்தான் வரும்போல் உள்ளது என்றேன். ஆமாம் அப்படித்தான் இருக்கும், பாவம் என்று ஒரெ நேரம் கொஞ்சம் சோறு போட்டேன் அதற்கு அது இங்கேயே வரலாம் என பார்க்கிறது அப்படியே கூட்டி கொண்டு சென்று சுடு காட்டுப் பக்கம் விட்டு விட்டுப் போங்கள் என அவர்கள் சொல்ல ஆனால் அந்த நாய் மறுபடியும் என் பின் தொடர்ந்தது அவர்கள் இரண்டு வீட்டின் சந்தில் நுழைய முற்பட்ட அந்த நாயை அந்த பெரும் மூதாட்டிகள் உஷ், உஷ் என துரத்த அது மறுபடியும் என் பின்னால் வருவதை என்னால் திரும்பிகூட பார்க்கமலே தெரிந்து கொள்ள முடிந்தது.
மாரியம்மன் கோயில் வளைவில் நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் , அந்த நாயை கூப்பிட அது அவர்கள் பின்னே சென்று விட்டது. இன்றுதான் அது என்ன வாயிற்று என விசாரிக்க வேண்டும்.
இதைப்பற்றி வீடு வந்து சேர்ந்ததும் வீட்டில் சொன்னேன். மகனோ, அப்பா, கூட்டிக் கொண்டு வந்திருக்கலாமே என்றான்” அம்மா என்ன செய்வாளோ? என்றுதான் அதைச் செய்யவில்லை. ஏன் எனில் எம் வீட்டில் ஏற்கெனவே “அப்பு” (நீர்/அபூர்வ சகோதர அப்பு,அல்லது எனக்கு பிடித்த இப்போது இல்லாத ஒரு பெரியவர் பெயரிலான அப்பு) என்ற ஆண் நாட்டு கருமஞ்சள் + கறுப்பு வண்ணமும் இணைந்த நாயும் இதன்பெயரின் பொருள் தெரியாத ஒரு அறிவிலி இதென்ன நாய்க்கு அப்பு என்று பேர்? அப்பறதா(அறைவதா? என ஒரு சிறு குழந்தையிடம் சொல்லி அசடு வழிந்தார்) தாரமங்கலம் பக்கம் எல்லாம் ஆண்பிள்ளைகளை எல்லாம் அப்பு என்றுதான் அழைப்பார்கள் பெயர் சொல்லியோ, வாடா போடா என்றோ அழைக்கமாட்டார்கள். பெரிய மனுசிப் பாட்டிகள் கூட சிறு பிள்ளைகளை சாண் பிள்ளை ஆனாலும் சாண் பிள்ளை என அவர்கள் முன் அமரவும் மறுப்பார்கள். (இது இந்நாளுக்கு பொருந்தாமலும், தவறாகவும் இருக்கலாம்)
மேலும் ஸ்டெல்லா மேரி ராணி ஜோஸப் கிளமண்ட்ஸ் என ஒரு முழுதும் வெள்ளை நிறம் கொண்ட ஒரு பெண் நாய் உள்ளது. இந்த நாய் அப்பு ஆண் நாயை விட தீவிரமானது தெரு முனையில் எவருடைய சிறு சரக் என்ற பாத ஒலி அல்லது செருப்பு சத்தம் கேட்டாலும் அது வாய் ஓயாமல் குரைத்தபடியே இருக்கும். படு சுட்டி, சுறு சுறுப்பு , அவிழ்த்து விட்டாலும் வேறு எங்கும் போகாது வீட்டை சுற்றிக் கொண்டே இருக்கும். ஆனால் அப்பு வெளியில் சென்றால் சாதாரணமாக வரமாட்டான். அந்த சண்டை சச்சரவு வேண்டாம் என்று வெயில் நேரத்தில் மட்டும் அவிழ்த்து விட்டால் சில நிமிடங்களிலேயே வந்து வீட்டு பின் கதவு வெளியில் நுழைந்து கொள்வான்.
ஷீலு என்ற பூனை மகா அறிவாளி ஆனாலும் இன்னும் பூனைக்கு அந்த திருட்டுத்தனம் மட்டும் போகவேஇல்லை. எப்போது எவர் கவனிக்காமல் பாலோ, மோரோ, தயிரோ இருக்கும் என பார்த்து ஒரு கை அல்ல அல்ல ஒரு வாய் பார்த்துவிடுவான். பேசுவது அத்தனையும் புரியும் கூப்பிட்டால் எங்கிருந்து வேண்டுமானாலும் ஓடி வந்து விடுவான் கத்திக்கொண்டே தமது மொழியை உணர்ந்து கொள்வாள் எஸ். அதுவும் பெண் பூனைதான்.
அதை அடுத்து பக்கத்து வீட்டுப் பூனை ஒன்று அதற்கு மிராண்டா என்று பெயர் சூட்டிஉள்ளோம். அதற்கு முன்னிருந்த “ஷீனா” என்ற அழகிய பிஸ்கட் நிறப் பூனையை மற்ற பெரிய பூனைகள் கடித்து போட்டு விட்டன. எனவே “ஷீனா” பேர் ராசி இல்லை என்கிறார் எம் வீட்டு மணியம். எமது ஷீலு ஒரு அணில், ஒரு பூச்சி விட்டு வைக்கமாட்டாள் இன்னும் இரை எடுக்க வரும் காகங்களை மட்டும்தான் பிடிக்காத பாக்கி. அதற்கும் பதுங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். நாங்கள் பார்த்து துரத்தியபடி இருக்கிறோம். அந்த பூனை குளியலறை கூரை மேல் சப்போட்டா மரக்கிளைகளின் அடியில் ஒளிந்திருப்பதைப்பார்த்த காகங்கள் எப்படியோ தெரிந்து கொன்டு கூச்சல் ஒலி கொடுத்து அதைக் காட்டி கொடுத்து விடும்.
இந்த பிரிய விலங்கு வளர்ப்பு: சிறுவர்களாய் இருந்தபோது எமது தந்தை ஒரு நாய்வளர்த்தைப் பார்த்தது முதல் வந்திருக்கலாம். அந்தநாயும் பிஸ்கட் கலர்தான் நன்றாக நினைவிருக்கிறது அதை பைப் வாட்ச்மேன் வெங்கடாசலத்திடம் கொடுத்து காசு கொடுத்து அடித்துக் கொல்லச் சொல்லி விட்டார்கள் .அது எவரையும் எந்த தொந்தரவும் தராத போது ஏன் அப்படி அடித்துக் கொல்லச் சொன்னார்கள் என்று இன்னும்புரியவில்லை.
அந்த நினைவுடன். அம்மா தனியாக இருப்பார்களே என ஏற்காட்டிலிருந்து ஒரு “பாமரேனியன்” வெள்ளை புஷ் குட்டி விலை 650 ரூபாய் கொடுத்து 1990களில் கொண்டு வந்து தாய்க்கு துணையாக்கினேன். அதை சிறு குழந்தையாய் இருக்கும்போதே தேள் கொட்டிவிட்டது. தாய் எடுத்து அதற்கு ஏதோ ஒரு எண்ணெய் எல்லாம் கொடுத்து குடிக்க வைத்து(நுரை தள்ளியதாம்) காப்பாற்றி விட்டார். அது எனது மணம் முடிந்து மகன் விவரம் அறியும் வரை நன்றாகவே இருந்தது. அதற்கு பேர் வைக்கவில்லை. அனேகமாக 10 முதல் 15 ஆண்டே வந்திருக்கும் எம்மோடு. கட்டவே மாட்டோம் வாரம் ஒரு முறை குளிக்க வைத்து சோப்ப் தேய்த்து, காய வைத்து நோட்டிக்ஸ் என்னும் பவுடர் குளிக்கும்போது சாம்பூ எல்லாம் தேய்த்து அதற்கு அவ்வப்போது கால் நடை மருத்துவர் வைத்து ஊசி எல்லாம் போட்டு ஏகக் கவனம். அப்போதுஅந்த ஏரியாவிலேயே அது ஒன்றுதான் பாமரேனியன் . அது போடும் சத்தம் இரவில் வெகு தூரம் (ஷார்ப் சவுண்ட்) கேட்டதாக சொல்வார்கள். ஆனால் அது முதிர்ந்து கால் நகம் எல்லாம் கழன்று, கண் தெரியாமல் சாக்கடை தெரியாமல் எல்லாம் விழுந்து, முடி உதிர்ந்து அதற்கு அடிக்கடி சத்துக்குறைபாட்டை தவிர்க்க”ஐவர்மெக்டின்” என்னும் ஊசி மருந்தை சேலம் எல்லாம் தேடி வாங்கி போட்டுப் பார்த்து கடைசியாக கருணைக்கொலை ஊசி போட்டே கொன்றோம். அவ்வளவு ஆண்டுகள் அது எங்களுடன்.
அந்த நினைவு குழந்தையாய் இருந்த மகன் மறக்கவில்லை, தாய் உயிரோடு இருக்கும்வரை அவருக்காகவும், சிறுவனுக்காகவும், மறுபடியும் 2 நாய்கள், அதில் ஒன்று பாம்புடன் சண்டையிட்டு கூட காப்பாற்றிவிடோம் உடனடி வைத்திய உதவியால். ஆனால் ஒரு நாய் இருதய வெடிப்பால் வெய்யில் தாங்கமல் இரத்தம் கக்கி இறந்தது. மற்றொன்றும் இறந்தது. அந்த பாம்புடன் சண்டையிட்ட நாய் ஒரு வீரன். அந்த நாய் 2 மே ஆண்தான். வாக்கிங்க் செல்லும்போது சங்கிலியுடன் சென்றாலும் மற்ற நாய்களைப் பார்த்து விட்டால் பிய்த்துக் கொண்டு ஓடி அந்த நாய்களை புரட்டி அதம் செய்யாமல் விடமாட்டான். வேட்டை நாய் வர்க்கம்போலும். அது ஆனால் தோற்றதைப் பார்த்ததேஇல்லை. அதை ஒரு மறுபடியும் பாம்பு கடித்துத்தான் இறந்திருக்கும் என எண்ணும்படியான சூழல்.
அதன்பின் இந்த அப்புவும், ஸ்டெல்லா மேரி இராணி ஜோஸப் கிளமென்ட்ஸ்.. என 2 நாய்களும் இப்போது வீட்டுக்கு . நாய்களும் பூனைகளும் தேவைதான். ஆனால் இந்த மனிதர்கள் அதிலும் கடுவன் (ஆண்) இருந்தால் பரவாயில்லை என்கிறார்கள். ஆணாக இருந்தாலும் அதன் ஈனும் பருவ காலத்தில் காப்பது கஷ்டம்தான். பெண்ணாய் இருந்தாலும் கஷ்டம்தான் அதே போல்தான் பருவத்தில் பன்றி கூட அழகு என்பார்கள். மனிதர்களும் விதி விலக்கல்ல.
எனவே இந்த 2 நாய்களும் இருக்கையில் 2 பூனைகளும் இருக்கையில் மற்ற ஏதாவது எடுத்து வர நம் வீட்டில் விடுவார்களா? வேறு வேலை நமக்கு இல்லை. அவர்களுக்கு இருக்கிறதே. அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் மகனுக்கும் வந்து விட்டது போலும் அவனும் நிலையை புரிந்து கொண்டு அமைதி அடைந்து விடுகிறான்
நிறைய நாய் பூனைகளை குட்டி போட்டதும், ரயில் ரோட்டிலும், சுடுகாட்டிலும், எட்டாத தொலை தூரத்திலும் சென்று விட்டு விடுகிறார்கள் அவை பிழைத்திருக்குமா? சாகுமா? என்ற நினைப்பெல்லாம் நினைக்க நேரம் இல்லை. அவர்களுக்கு தேவை என்றால் வளர்ப்பார்கள் இவர்களுக்கு காவல் காக்க, எலி பிடிக்க என்று… மற்றபடி அந்த உயிர்பற்றெல்லாம் சிறுவர்களாயிருக்கும் வரைதான் இருக்கிறது பெரியவர் ஆகும்போதுதானே மறைய ஆரம்பித்துவிடுகிறது.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: அதில் ஒன்று பாம்புடன் சண்டையிட்டு கூட காப்பாற்றிவிடோம் உடனடி வைத்திய உதவ, அந்த துரத்தி விட்ட அம்மாவும், அந்த நாயை கூப்பிட அது அவர்கள் பின்னே சென்று விட்டது. இன்றுதான் அது என்ன வா, அப்பா, அல்லது எனக்கு பிடித்த இப்போது இல்லாத ஒரு பெரியவர் பெயரிலான அப்பு) என்ற ஆண், அவிழ்த்து விட்டாலும் வேறு எங்கும் போகாது வீட்டை சுற்றிக் கொண்டே இருக்கும, ஈர நெஞ்சங்கள் இளைய நெஞ்சங்கள்: அந்த நாலு காலும் வளைந்திருந்த, உங்கள் வீட்டுக்குத்தான் வரும்போல் உள்ளது என்றேன். ஆமாம் அப்படித்தான் இரு, உஷ் என துரத்த அது மறுபடியும் என் பின்னால் வருவதை என்னால் திரும்பிகூட பார், எட்டாத தொலை தூரத்திலும் சென்று விட்டு விடுகிறார்கள் அவை பிழைத்திருக்கும, எலி பிடிக்க என்று... மற்றபடி அந்த உயிர்பற்றெல்லாம் சிறுவர்களாயிருக்கும் வ, ஒரு குண்டும் குழியும் கூட இல்லாமல் சுமார் 6 கி.மீ சாலையை ஒரெ நாளில் முடித்த, ஒரு பூச்சி விட்டு வைக்கமாட்டாள் இன்னும் இரை எடுக்க வரும் காகங்களை மட்டும, கண் தெரியாமல் சாக்கடை தெரியாமல் எல்லாம் விழுந்து, காய வைத்து நோட்டிக்ஸ் என்னும் பவுடர் குளிக்கும்போது சாம்பூ எல்லாம் தேய்த, காரின் டயரின் காற்றெல்லாம் கூட போய்விட்டதாம். அப்படி வேகம் அப்படிப்பட்ட , கூட்டிக் கொண்டு வந்திருக்கலாமே என்றான்" அம்மா என்ன செய்வாளோ? என்றுதான் அத, சிறுவனுக்காகவும், சுடுகாட்டிலும், சுறு சுறுப்பு, தயிரோ இருக்கும் என பார்த்து ஒரு கை அல்ல அல்ல ஒரு வாய் பார்த்துவிடுவான். பே, தவறாகவும் இருக்கலாம்) மேலும் ஸ்டெல்லா மேரி ராணி ஜோஸப் கிளமண்ட்ஸ் என ஒரு மு, தாய் உயிரோடு இருக்கும்வரை அவருக்காகவும், நடுத்தலையில் வெள்ளையாய் இருந்த அந்த நாய்க் குட்டி செவலையான நிறத்தோடு அல், பார் இவர் பின்னாலேயே வந்துவிட்டது நீங்களே உங்கள் வீட்டுக்கு கூட்டிச் சென, பாவம் என்று ஒரெ நேரம் கொஞ்சம் சோறு போட்டேன் அதற்கு அது இங்கேயே வரலாம் என ப, மறுபடியும் 2 நாய்கள், முடி உதிர்ந்து அதற்கு அடிக்கடி சத்துக்குறைபாட்டை தவிர்க்க"ஐவர்மெக்டின்" , மோரோ, ரயில் ரோட்டிலும், வாடா போடா என்றோ அழைக்கமாட்டார்கள். பெரிய மனுசிப் பாட்டிகள் கூட சிறு பிள்ள, வாலின் நுனி வெளுத்திருந்த, ஸ்டெல்லா மேரி இராணி ஜோஸப் கிளமென்ட்ஸ்.. என 2 நாய்களும் இப்போது வீட்டுக்கு . , nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 14, 2013

200 கோடி பேர் புழு பூச்சிகளை உணவாக உண்கிறார்கள்: உலகில் 200கோடி பேர் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க உணவுடன் சேர்த்து உப உணவாக புழு பூச்சிகளை உண்கிறார்கள். இது குழந்தைகளின் சத்துக் குறைபாட்டை போக்கி சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்வதுடன் எல்லா சத்துக்களையும் கொண்டிருக்கிறது-ஐ.நா-உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் -ரோம் நகர அறிக்கை.
சிறு வயதில் சீனாக்காரர்கள் பாம்பு சாப்பிடுகிறார்கள், பாம்பை சூப் வைத்து குடிக்கிறார்கள், ஜப்பான் காரர்கள் தவளை பல்லியைக் கூட சாப்பிடுகிறார்கள், அட சீ தூ! கருமம் என நமது இந்திய மக்கள் காரி துப்பிக்க் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டதாகவே தோன்றுகிறது
உணவுப்பற்றாக்குறையை சமாளிக்கவும், சிறியவர்களுக்கு சத்துக்குறைபாட்டை போக்கவும் உணவில் உப உணவாக புழு பூச்சிகளை உலகில் 200 கோடி பேர் உண்ண ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறிதான் என்கிறது சமீபத்திய இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் கூடிய ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அறிக்கை.
அந்தக் காலத்தில் நர (மனித ) மாமிசம் சாப்பிட்டதாக எமது தந்தைமார் கதைகள் சொன்னதுண்டு. அது கதை அல்ல உண்மைச் சம்பவம் என்பார்கள். மனுஷனை மனுஷன் சாப்பிடறான்டா தம்பிப்பயலே என்று பட்டுக் கோட்டை எழுதிய பொருள் வேறு. ஆனால் இந்த மனிதர்கள் அந்நியமாக வந்து அந்தக் காலத்தில் பிரயாணத்தின்போது, அப்போதெல்லாம் பெரும்பாலும் கால்நடையாகவே செல்வது வழக்கம் என்றும் இரவு காலம் நெருங்கும்போது எங்காவது கிடைத்த இடத்தில் தங்கிச் செல்வது வழக்கம் என்றும் அவ்வாறு தங்குபவர்களை சில இடங்களில் காணமுடிவதில்லை. அந்த மனிதர்களை அரிந்து கறி உணவாக சமைத்து சாப்பிட்டு விடுவார்கள் என்றும் சொல்லக் கேட்டதுண்டு. அந்தக் காலம் வெகுவிரைவாக இந்த பூ போன்ற பூமிப்பந்துக்கு வந்து விடும் போல் உள்ளது.
எனது நண்பர் ஒருவர் சீனா நாட்டினர் பிறந்த குழந்தையை எப்படி கொன்று உணவாக கொள்கிறார்கள் என்பதை குழந்தைக்கறி உணவுத்தட்டில் இருப்பது போன்ற வீடியோ காட்சிப்பதிவுகளையே காண்பித்தார். அந்த பதிவு இன்னும் அவரிடம் சேமிப்பில் உள்ளது. இதை எல்லாம் பார்த்தால் மனிதர் இன்னும் மிருகமாகவே உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. குட்டிகளை ஈன்ற சில தாய் நாய்கள் தம் குட்டியை தாமே உண்டுவிடுவதுண்டு, பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்கிவிடுவது உண்டு, பாம்புகள் குட்டிப் பாம்புகளை தின்று விடுவதுண்டு. அதில் இருந்து இந்த மனித விதகள் மாறுபட்டதாக ஒன்றும் காணோம். இந்த தமிழகத்தில் இன்னும் எம்மைபோல்( யாமும் எமது மகனும் சுத்த மரக்கறி உணவாளர்களே) சிறு கூட்டமே மரக்கறி உணவை நம்பி வாழ்ந்து வருகிறது. இராமலிங்க வள்ளலாரின், புத்தரின், ஜைன மதத்தினரின் உயிருக்கு தீங்கு செய்யக் கூடாது என்ற நெறிக்கெல்லாம் , வள்ளுவர் புலால் மறுக்கும் குறளுக்கு எல்லாம் இனி வேலையே இல்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் உள்ளம் எல்லாம் பொய்யாய்ப் போய் விடும்போல் உள்ளது . அதற்கும் குதர்க்கமாக எமது அன்பர்கள் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வடினேன் என்ற வள்ளலாரும் பயிரான உணவைத்தானே உண்டு வாழ்ந்தார் என்கிறார்கள்.
உணவின் சத்தை அதிகப்படுத்தவும், பசிக்கொடுமையை தீர்க்கவும் ஐ.நா.சபை ஒரு தீர்வு கண்டு கொண்டதாம் அது சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டையும் தடுத்து இந்த புழு பூச்சிகள் உண்ணும் வழக்கம் (பறப்பனவும் ஊர்வனவும்) சமூகத்திற்கு நல்லது செய்கிறதாம் என நேற்று ஒரு அறிக்கை வலைதள இணையச் செய்திகளிலும் இன்று பத்திரிகை செய்தியாகவும் வந்து விட்டது. இது எம்மை அதிகம் பாதித்து விட்டது எனவே “ஈர நெஞ்சங்கள்” என நான் எழுதலாம் என நினைத்திருந்த கருத்துக் கோவையை பின்னுக்குத் தள்ளி இதை எழுத வேண்டி ஆயிற்று.

உணவு மற்றும் விவசாய நிறுவனம் நேற்று திங்கள் கிழமை , வெட்டுக்கிளிகள், எறும்புகள் மற்றும் இதர பூச்சி இனங்கள் இன்னும் அதிகமாக மனிதர்களாலும் அவர்களின் வளர்ப்பு பிராணிகளாலும் உணவுக்கு பயன்படுத்தாமலே உணவுக் கிடங்காக இருக்கும் நிலை காணப்படுகிறது என ஐ.நாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது
ஆனால் அந்த 200 பக்க அறிக்கையில் ஏற்கெனவே 200 கோடி பேர் உணவுக்கு ஒத்துழைப்பு உணவாக இந்த புழு பூச்சி இனங்களை உண்டு வருவதாகவும் குறிப்பிடுகிறது. மேலும் இந்த புழு பூச்சி உணவில் புரோட்டீன், தாது உப்புக்கள் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் இது சுற்றுப் புறச் சூழலுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறது.
தாம் உண்ணும் உணவை பிறர்க்கேற்ற உணவாக மாற்றுவதில் புழு பூச்சி இனத்துக்கு நிகர் அவையே என்கிறது எடுத்துக்காட்டாக தாம் உண்ணும் உணவை 8கிலோ உண்டால் 1 கிலோ கறிதான் கால்நடைகளில் இருந்து கிடைக்கிறதாம். ஆனால் இந்த புழு பூச்சி இனங்களில் இருந்து 2 கிலோ உணவுக்கு 1 கிலோ கறி வரை கிடைக்கிற்தாம். இந்த பூச்சி இனங்கள் பசுமைக் குடில் எதிர்ப்பு வாயுக்களை மிகவும் குறைவாகவே வெளியேற்றுவதுடன் மனிதர்க்கு உணவாகவும் அந்த மனித உணவுக் கழிவுகளுக்கு மறு உபயோகமாக அதை கால்நடைகளுக்கு செய்யும் தீவனங்களிலும் கலப்பதுடன் விவசாயத்துக்கும் உரமாகவும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது என்கிறது.
இந்த புழு பூச்சி இனங்கள் எங்கும் இருக்கின்றன, எளிதாகவும் மறு உற்பத்தி ஆகின்றன சுற்றுச் சூழலுக்கும் நல்லதே எனவே புழு பூச்சிகளை வளர்த்து உண்ணும் பழக்கம் வரவேண்டும் என்கிறது. அதில் இருந்து உயர் தர புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள கறி, மீன் ஆகியவற்றில் இருந்து கிடைப்பதை விட அதிகமாக கிடைக்கிறதாம். இது முக்கியமாக சத்துக்குறைபாடான குழந்தைகளுக்கு அவசியம் ஏற்ற உணவாம்.
இந்த புழு பூச்சி உணவுகளில்: தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலினியம், மற்றும் துத்தநாகம் போன்ற தாதுப் பொருள்களுடன் நார் சத்தும் மிக அதிகமாக உயர்வாக அடங்கியுள்ளதாம். மேலும் இந்த நிறுவனம் எட்டுகால் பூச்சி,(சிலந்தி) தேள், நட்டுவாக்களி போன்ற வற்றில் இருக்கும் சத்து பற்றியும் இவை பூச்சி இனம் சாராதது என்றபோதிலும் ஆய்வுகள் நடத்தி வருகிறதாம்.பல்கலைக்கழகம் வண்டுகள்,எறும்புகள், துள்ளுப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள் பற்றியும் ஆய்வு நடத்தி குறைந்த கொழுப்பு சத்துக்கள் அடங்கிய உணவாக அதிகம் கொழுப்புள்ளவருக்கு பயன்படுத்துவது பற்றியும் ஆராய்ந்து வருகிறதாம்.
தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் கம்பளிப்பூச்சி இனங்கள், மாற்றும் எறும்பு முட்டைகளும் மிகவும் ருசியானதாகவும் இவற்றிற்கு அதிக விலை நிர்ணயிக்கலாம் என்றும் கூறுகிறது. இதைப்பற்றி எல்லாம் அருவருப்பு அடைபவர்களுக்கு உறங்கும்போது நாமறியமலே கூட சராசரி ஆண்டுக்கு ஒவ்வொரு மனிதரும் 4 சிலந்திப்பூச்சிகளை உண்ண நேரிடுகிறது என்று வேறு காரணம் காட்டுகிறது

ஆக மனிதம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? ஜைன மதம் இது பற்றி எல்லாம் என்ன சொல்லப்போகிறது? நம்மால் இந்த புழு பூச்சி இனங்களை எல்லாம் உண்ணத்தான் முடியுமா? இவை எல்லாம் அப்பாற்பட்ட கேள்விகள் அல்ல. அடுத்த தலைமுறைக்கு இந்த அபாயம் எல்லாம் சாதாரண செய்தி ஆகிவிடும். என்னால் இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, செய்தியையே கூட செரித்துக்கொள்ள முடியவில்லை , தான் குடிக்கும் ஹார்லிக்ஸ், பால், கூழ் போன்றவற்றில் கூட ஒரு பிசிறோ, கட்டியோ கூட இருக்கக் கூடாது என வடிகட்டிச்சாப்பிட்டு அறவே இந்த மாமிச உணவை எல்லாம் மறுக்கும் உணர்வுள்ள எனது மகன் போன்றோர் என்ன எதிர்காலத்தில் செய்வாரோ என்ற கவலை பீடிக்கிறது. மரக்கறி உணவும் நிறைய காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு மேல் எழுத இந்த கருத்தோட்டத்தில் : கொசுத்தொல்லையை ஒழிக்காத ஐ.நா இது போன்ற உணவைத்தான் உலகெங்கும் அறிமுகபடுத்தியாக வேண்டும். மனிதர்க்கு சம வாய்ப்புகளைத் தர முடியா நாடுகள், கட்சிகள், மதங்கள், சாதிகள் வேறு என்ன தரமுடியும் கை நிறைய பூச்சிகளை அள்ளி உண்டு வாழத்தான் சொல்ல முடியும்.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
ஆதாரம்: கூகுள் செய்திகள், மற்றும் 14.05.13 இந்து நாளேடு.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: (சிலந்தி) தேள், 200 கோடி பேர் புழு பூச்சிகளை உணவாக உண்கிறார்கள்: உலகில் 200கோடி பேர் உணவுப் பற, அட சீ தூ! கருமம் என நமது இந்திய மக்கள் காரி துப்பிக்க் கொண்டிருந்த காலம் மல, அப்போதெல்லாம் பெரும்பாலும் கால்நடையாகவே செல்வது வழக்கம் என்றும் இரவு கா, இரும்பு, எறும்புகள், எறும்புகள் மற்றும் இதர பூச்சி இனங்கள் இன்னும் அதிகமாக மனிதர்களாலும் அவர், எளிதாகவும் மறு உற்பத்தி ஆகின்றன சுற்றுச் சூழலுக்கும் நல்லதே எனவே புழு பூ, கட்சிகள், கட்டியோ கூட இருக்கக் கூடாது என வடிகட்டிச்சாப்பிட்டு அறவே இந்த மாமிச உணவை , கூழ் போன்றவற்றில் கூட ஒரு பிசிறோ, சாதிகள் வேறு என்ன தரமுடியும் கை நிறைய பூச்சிகளை அள்ளி உண்டு வாழத்தான் சொல, சிறியவர்களுக்கு சத்துக்குறைபாட்டை போக்கவும் உணவில் உப உணவாக புழு பூச்சி, செய்தியையே கூட செரித்துக்கொள்ள முடியவில்லை, செலினியம், ஜப்பான் காரர்கள் தவளை பல்லியைக் கூட சாப்பிடுகிறார்கள், ஜைன மதத்தினரின் உயிருக்கு தீங்கு செய்யக் கூடாது என்ற நெறிக்கெல்லாம், தாது உப்புக்கள் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் இது சுற்றுப் புறச் சூழலுக், தான் குடிக்கும் ஹார்லிக்ஸ், துள்ளுப்பூச்சிகள், நட்டுவாக்களி போன்ற வற்றில் இருக்கும் சத்து பற்றியும் இவை பூச்சி இனம் சார, பசிக்கொடுமையை தீர்க்கவும் ஐ.நா.சபை ஒரு தீர்வு கண்டு கொண்டதாம் அது சுற்றுப, பாம்புகள் குட்டிப் பாம்புகளை தின்று விடுவதுண்டு. அதில் இருந்து இந்த மனித , பாம்பை சூப் வைத்து குடிக்கிறார்கள், பால், பாஸ்பரஸ், புத்தரின், பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்கிவிடுவது உண்டு, மதங்கள், மற்றும் 14.05.13 இந்து நாளேடு., மற்றும் துத்தநாகம் போன்ற தாதுப் பொருள்களுடன் நார் சத்தும் மிக அதிகமாக உய, மாங்கனீஸ், மாற்றும் எறும்பு முட்டைகளும் மிகவும் ருசியானதாகவும் இவற்றிற்கு அதிக வில, மீன் ஆகியவற்றில் இருந்து கிடைப்பதை விட அதிகமாக கிடைக்கிறதாம். இது முக்கி, மெக்னீசியம், வள்ளுவர் புலால் மறுக்கும் குறளுக்கு எல்லாம் இனி வேலையே இல்லை. வாடிய பயிரை, வெட்டுக்கிளிகள், வெட்டுக்கிளிகள் பற்றியும் ஆய்வு நடத்தி குறைந்த கொழுப்பு சத்துக்கள் அடங், insect-food-menu-insecta-fieasta-..jpg, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 13, 2013

அட்சய திருதியை திதியும் பொன்னாசையும்: கற்பகத் தரு, காமதேனு, மணிமேகலையில் ஆபுத்திரன் அட்சய பாத்திரம், மகாபாரதத்தில் நேற்று செய்த பாத்திரத்தை சரியாக கழுவாமல் விட்டதால் ஒட்டிக் கொண்டிருந்த் ஒரு பருக்கை வளர்ந்த கதை,கடைசியில் பெண்களின் பொன்னாசைக்கு வித்திடும் வியாபார உலகத்தின் தூண்டிடும் யுக்தி.
மாதத்திற்கு 15 திதிகள், திரும்பி திரும்பி வரும் அதில் ஒன்று திருதியை அதாவது திதிகளில் 3 ஆம் திதி, அமாவாஸ்யை முதல் மூன்றாம் நாள், மாதம் ஒன்றிற்கு 27 நட்சத்திரங்கள், 12 இராசிகள் என இந்திய ஜோதிட இயல் பல்வேறு கரணங்கள், தியாஜ்யங்கள், சுப ஹோரைகள், ராகு, குளிகை, எமகண்டம் , நல்ல நேரம், சுப தினங்கள், சுப முகூர்த்த நேரம் மற்றும் தினங்கள் எல்லாம் சொல்கின்றன. உலகின் மற்ற எந்த பகுதிகளிலும் இந்த அளவு உள்ளாய்ந்து நேரம் காலம் திருமணங்கள் ஜோதிடம் பொருத்தம் பார்த்து எந்த மதங்களிலும், நாடுகளிலும் செய்வதாகத் தெரியவில்லை.
இதனால் களத்திர தோஷம்(திருமண தோஷங்களாக) சுக்ரன் இருக்கும் இடம் அந்த 12 கட்டங்களில், ராகு கேது தோஷம்(நாக தோஷம்), செவ்வாய் தோஷம்(சிவந்த இதழ்கள்) அது 2 வாய்கள் (யோனியின் வாய் இதழ்கள், அல்லது ஆணாய் இருந்தால் குறியின் துடிப்புகள் பற்றியும் மேலும் வாய் உதடுகள் பற்றி எல்லாம் பேசுவது இப்படி எல்லாம் பார்த்து பார்த்து நாளடைவில் வீட்டிற்கு ஒரு பெண், பிள்ளை என இருக்கும் காலத்தில் திருமணம் நடத்துவதென்பதே பெரிய பிரம்மப்பிரயத்தனமாகிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இந்த அட்சய திருதியை பேர் சொல்லி நகர்புறக் கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது பொன்னகை வாங்கிட, அதற்கு சில நாட்கள் முன்பே சென்று புக்(பதிவு ) செய்து கொண்டும் வரவேண்டுமாம்.
இந்தியாவில், முக்யமாக தென்னிந்தியாவில், தமிழகத்தில் இந்த அலை வெகுவாக வீசுகிறது கத்ரி வெயில் எனச் சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கடுமையான வெயிலுடன் சேர்ந்து.
இதற்கெல்லாம் நிறைய காரணங்கள் சேர்கின்றன. அரசு வாக்கு வங்கி அடிப்படையில் படித்த அல்லது திருமணமாகும் பெண்களுக்கு என ஒரு அளவு கோல் வைத்து +2 வரை ஒரு அளவு, பட்டம் பெற்ற பெண்கள் என்றால் வேறு அளவு என ஏழைப்பெண்களுக்கு என அரை பவுன் தாலியும் 50,000 ரொக்கப் பணமும் தருகிறது. அல்லது ஏழைக்கு தாலி என தேர்தல் சமயத்தில் வாக்கு அளிக்க உறுதி தருகிறது. தலைவர்கள் பிறந்த நாட்களில் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் அணிவிக்கப்படுகிறது. அல்லது பெண்குழந்தைகளின் கணக்குப் படியும். இந்த ஆட்சிகள் எல்லாம் பெரியாரின் கொள்கை அடிப்படையில் பிரிந்து வந்து பதவியைப் பிடித்து ஆளும் கட்சிகளின் ஆட்சிகள்.
பெரியாரின் கொள்கைத் திருமணங்களுக்கு அடியவனும் சென்றிருக்கிறேன், ஏன் அடியவனின் மணமே கூட ஐயர் இல்லாமல் ஒரு பெரியவர் தாலி எடுத்து கொடுக்க நடந்ததுதான். ஆனால் இந்த கொள்கையில் உள்ளவர்கள் தாலிகூட கட்டுவதில்லை, தனி மணமேடைக்கான ஆடை அணிகலன் ஏதும் சொல்லப்போனால் சிலர் மாலை கூட அணிவதில்லை, நண்பரைபோல் தோழரைப்போல் வாழ்வின் துணையை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அதிலும் சிலர் தமது வாழ்வில் நெறி கெட்டு நடப்பதும் சரியான கொள்கை மறவர்கள் விட்டு விலகாத மனக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதும் வேறு வேறு விவாதிக்க வேண்டிய கருத்துக்களாகி விடுகின்றன.
விஸ்வாமித்திரர் காட்டில் தமது படைகளுடன் வேட்டையாடச் சென்று களைத்து பசியாறப் பார்க்கையில் ஒரு முனிவரின் ஆளுகையின் கீழ் அந்த வனத்தில் ஒரு முகாம் தெரிய அதை அவர் அணுகி தன்னிலையை விளக்க அது கேட்ட வசிஸ்டர் அவருடன் வந்த அத்தனை பேருக்கும் உணவளிப்பதாக உறுதியளிக்கிறார். அனைவரையும் சென்று நீர் நிலையில் குளித்து வரச் செய்து அமுது படைக்கிறார்(அமிர்தம் போன்ற) எல்லா வகையான சுவை உடைய அருஞ்சுவை உணவு பலகாரங்களுடன். உண்டு அதன் சுவை நாவை விட்டகலாகமல் இருக்க இது எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது, யார் சமைத்தது என தெரிந்து கொள்ள முனிவரிடம் கேட்க அவர் உள்ளது உள்ளபடி தன்னிடம் உள்ள “காமதேனு ” என்ற பசு எல்லாம் கேட்பதை எல்லாம் தரும் அது கொடுத்த உணவுதான் தற்போது உமக்கு யாம் அளித்தது என அதைக் கவர பெரும்போர். அதன் பின் விஸ்வாமித்திரர் முனிவராக தவம் என கதை நீண்டு செல்லும். அந்த காமதேனுப் பசு உணவை மட்டுமல்ல விஸ்வாமித்திர(இராஜாவாக இருக்கும்)ப் படை வீரர்களை தோற்கசெய்யுமளவும் படைக்கலங்களையும் வீசச் செய்யும் என்று கதை -காமதேனு பற்றி.
கற்பகத்தரு:- என்ற அந்த மரத்தடியில் சென்று கேட்டால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும் மற்றொரு கதை.
“ஓம் பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயஸ
பஜதாம் கல்ப விருச்யாய நமதாம் காமதேனுவே”
என்கிறது ஒரு இராகவேந்திர ஸ்தோத்திரம். அப்படி என்றால்: இராகவேந்திரரை வணங்குகிறேன் பூஜைக்குரியவராய் நீங்கள் எமக்கு கற்பகத் தரு, காமதேனுவைப் போல செல்வ வளங்களை வாரி வழங்கும்போதும் எமது வாழ்வை சத்யம், தர்மம் என்னும் நேர் வழியில் செலுத்துவீராக என்று.
மணிமேகலையில் உள்ள ஆபுத்திரன் வழங்கி அதை உதயகுமாரன் மணிமேகலைக்கு வழங்கும் அட்ச்ய பாத்திரம் ஏழ்மை பசி தீர அள்ள அள்ள வந்து கொண்டேயிருக்கும் அமுதசுரபி.
மகாபாரதக் கதையில் பாண்டு புத்திரர்கள் வனவாசம் அனுபவித்து வரும் காலத்தில்: அங்கு நிறைய முனிவர்கள் வந்து உணவுப்பசி யாற்ற கோருகிறார்கள். திரௌபதிக்கு தர்ம சங்கடம். எந்த உணவும் இல்லை. உணவு சமைக்க தானியமும் இல்லை. தமது சேலையை துரியோதன சபையில் துச்சாதனன் துகிலுரிகையில் எப்படி எல்லாவற்றையும் விட்டு விட்டு கிருஷ்ணா அபயம் என்றாளோ அப்படிப் பட்ட மன நிலையில் பிரார்த்திக்க, கிருஷ்ணன் வந்து நேற்று சமைத்த பாத்திரத்தை க் கொண்டு வரச் சொல்கிறான். அதையும் கழுவி விட்டாயிற்றே என்கிறாள். பரவாயில்லை கொண்டுவா எனச் சொல்லி அதை கிருஷ்ணன் வாங்கிப்பார்த்து அதில் ஒரு பருக்கை ஒட்டியிருக்க அதை வைத்து அனைத்து முனிவர்களுக்கும் உணவு படைத்துவிடுவதாக எல்லாம் கதை.
ஆனால் அன்பர்களே: இதில் எந்த இடத்திலுமே மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை பற்றி நாம் முன் பகர்ந்த கதைகளில் இல்லை. ஆனால் இந்த எல்லாக் கதைகளிலுமே அடிப்படை மண்ணாசை, பெண்னாசைதான்.இராமாயணமும், மகாபாரதமும் இந்த அடிப்படைதான் நமக்கு சொல்கின்றன. இந்த மணிமேகலை கூட பெண்ணாசை பற்றித்தான் காதலிக்கு அந்த அட்சய பாத்திரத்தை உதயகுமாரன் வழங்குவதாக கதை சொல்கிறது.
ஆனால் இந்த பொன்னாசை பற்றி இனி காண்போம்:சாதரண உப்பு, மஞ்சள் தூள் போன்றவை வாங்கினால் கூட இந்த திதியில் போதும் ஆனால் கடந்த பல வருடங்களாக இந்த திதியின்போது தங்கம் வாங்கினால் நிறைய செல்வம் பெருகும், தங்கம் வாங்கிக் கொண்டே இருக்கலாம் என்ற மாயையை இந்த வியபார உலகம் தங்கநகை சார்ந்த வியாபாரிகள், பெரும் கடைக்காரர்கள் தங்கள் வியாபார யுக்திக்காக பெரும் விளம்பரம் செய்து வருகின்றனர். வலையில் நமது பெண்க்ளும் விழுந்துவிட்டனர்.

கல் நகை விற்கும்போது தங்கத்தின் அதே விலையில் விற்பனை செய்வர். அதுவே நீங்கள் அந்த கல்நகையை கொண்டு சென்று (தற்போது எல்லாம் பணம் பெரும்பாலான கடைகளில் பெரும்பாலும் கொடுப்பதில்லை நகையை மாற்றிக் கொள்ளவே செய்கின்றனர் அவர்கள் கடைகளில் வாங்கியதாய் இருந்தாலுமே) மாற்றும்ப்போது கல் எடையைக் குறைத்துத்தான் மதிப்பு செய்வர். அதுவும் புது பவுன், பழைய பவுன் என விலையில் வித்தியாசமும் செய்கின்றனர் பெரும்பாலான கடைகளில். மேலும் செய்கூலி சேதாரம் எல்லாம் நீங்கள் வாங்கும் நகைக்கு சேர்த்துவர். ஆனால் விற்கும் நகைக்கு கிடையாது. இப்படி எல்லாம் இருக்கும் இந்த பெரும் குபேரர்கள் சொல்வதை பேசாமல் மௌனமாக கேட்டுக் கொண்டு வந்துவிடும் இந்த மக்கள் மற்ற சிறு வயிற்றுப் பாட்டுக்கு தொழில் செய்யும் ஏழைகளிடம் கனகச்சிதமாக கணக்குப் பார்த்து தமது மேலாண்மையை நிரூபிப்பர். புன்னகையை மறக்கச் செய்யும் இந்த பொன்னகைக்கு ஏன் இநத மதிப்பு?
இந்த தங்கத்திற்கு மாற்று மதிப்பு உள்ளதால் மட்டுமே மௌசு. இதை செலவுக்கு இல்லை என்னும் போது வங்கிகளில் கொண்டு அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு அடமானம் வைத்துக் கொண்டு வந்துவிடலாம். மற்றும் முத்தூட் போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் இதற்கு உண்டு. அதல்லாமல் நிறைய பதிவு பெற்ற அடகுக்கடைகளும் பதிவு பெறாமலே நிறைய நபர்களும் தங்கம் என்றால் பெற்றுக் கொண்டு பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.
அதிலும் சில சிக்கல்கள் உண்டு. எனக்குத் தெரிந்த ஒரு நல்ல நண்பர் தமது பணிக்காலத்தில் பெற்ற உழைப்பின் ஊதியத்தை எல்லம் ஊழியம் இல்லத காலத்தில் எப்படி பிழைப்பது என வட்டிக்கும் தவணை முறைகளிலும் கொடுத்துப் பார்த்து நிறைய இழந்து விட்டு அதன் பின் இப்படி தங்க நகை அடகு பிடித்து பார்க்கலாம் முதலுக்காவது மோசம் இல்லாமல் இருக்குமே என முயன்றார். அவரது நேரம் தங்கம் நன்றாக உச்சத்துக்கு போகும்போது அவரிடம் வந்து கேட்பவர் எல்லாம் பவுனுக்கு 20,000 வரை வாங்கி விட்டார்கள், (2 கிராமுக்கும் கூட 5,000 ரூபாய்- நம்பிக்கையின்பேரில் கொடுங்கள் என மகா உத்தம சத்திய கீர்த்திகள் போல ) சொல்லி அவரும் கொடுக்க அது தற்போது புதுப் பவுனே 20,000 ரூபாய் என்றாகிவிட அசலைவிட அதிகம் ஆனவர் எல்லாம் வர மறுக்க இவரிடம் இன்னும் வந்து புதிதாக கேட்கும் பெண்கள் எல்லாம் இவர் என்ன சொன்னாலும், இன்றே வாங்கிக் கொள்கிறேன், 2 நாளில் பெற்றுக் கொள்கிறேன், சேர்த்துக் கொடுங்கள் என கெஞ்ச இவரும் இளகிய மனம் படைத்தவர் என்பதால் கொடுத்து விட்டு தற்போது என்ன செய்வது என மாட்டிக் கொண்டு விழிக்கிறார் ஆப்பில் மாட்டிக்கொண்ட குரங்கு போல. இந்த அதிரடியான விலை ஏற்றமும் இறக்கும் அகில உலக சந்தை நிலவரம் எனச் சொல்லி விடுகிறார்கள் இந்த உள்ளூர் வியாபாரிகளும்.
முத்தூட் நிறுவனத்தின் பெண் கல்யாணத்தின் போது அந்தப் பெண் ஒரு விளம்பரப் பதுமையாக உடல் எங்கும் திருவனந்தபுரத்து பத்மனாப கோயில் நகை போல மாட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து முகப்புத்தகத்தில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் கிலோ கணக்கில் நகையை மாட்டிவிட்டு அழகுபார்த்து. எதற்குமே ஒரு இராசி வேண்டுமல்லவா?
இதே புராணப்பூரான்களும் இதிகாச சாஸ்திரங்களும் சொல்வன மேலும் நமது இலக்கியச் செல்வங்களும் சொல்வன: பூரணத்திலே இருந்து பூரணத்தை பூரணமாக தந்து விட்டாலும் பூரணமாகவே இருக்கும்: அந்த பூரணத்துவ தத்துவம் என்பது: சொல்வது: கல்வி, அன்பு இரண்டு மட்டுமே அள்ள அள்ள குறையாது. மாறாக பகிர்வதால் மேலும் பெருகும் என்கிறது. அதாவது ஒரு குருவானவர் தாம் கற்ற கல்வி எல்லாவற்றையும் தமது மாணவர்களுக்கு கொடுத்து விட்ட போதிலும் அந்த குருவிடம் இருக்கும் அந்த கல்வி குறையாது. குறைவதில்லை அதுவே பூரணத்துவம். அது போலவே அன்பும் பூரணமாக இருக்க வேண்டும். அது தவிர ஏனைய பொன்னும் பொருளும் யாவும் எப்போதும் வளராது,,எடுக்க எடுக்க, அள்ள, அள்ள குறையவே செய்யும் அது பெற்றோர் பிள்ளைகளுக்கு கொடுப்பதாய் இருந்தாலும்…. செல்வோம் என்பதுதான் செல்வம் என்பர். இதற்கு பொன்னும் அட்சய திருதியை போன்ற திருநாள்கள் எல்லாம் விலக்கல்ல. இவர்கள் இந்த நுகர்வோர் கலாச்சாரம் என்னும் சைத்தான் கலாச்சாரம் செய்யும் விந்தை. இந்த வித்தைக்கு மயங்காதார் உண்டா.? ஆமாம் இவனால் வாங்க முடியாது, கையாலாகாதவன் சொல்கிறான் பாருங்கள் என நினைத்தாலும் சரி இதுவே உண்மை. எது நான்கையாலாகாதவன் என்பதல்ல உண்மை. இந்த பூரணத்துவம் என்பதே உண்மை.
இதை எல்லாம் பார்த்தால் மேலை நாட்டுப் பெண்களும், நகைகளை விரும்பாத பெண்களும் பிற மதத்தினரும் இந்த தங்க நகைகள் மேல் ஆசைப்படாத மனிதர்களும் எவ்வளவோ உயர்வானவர்களாகத் தெரிகிறார்கள் இந்த பெண்ணாசை: 4 வயது சிறுமி, 80 வயது மூதாட்டி என்றும் பாராமல் அழிக்கிறது, மண்ணாசை கடைசிப் பிடிச் சாம்பலுடன் முடிக்கிறது ஆனால் இருக்கும்வரை விண்ணுயர கட்டடங்களையும், கண்ணூக்கெட்டும் தொலைவரை எமதுதான் எனச் சொல்லி பன்னாட்டு ஆலைகளுடன் அரசாங்க முடிச்சுகளைத் தொடுக்கிறது அரசியல் விதைகளை விதைத்து, வாக்கு வங்கிகளை மாற்றுகிறது அரசை மாறச் சொல்கிறது. மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. குடிதண்ணீர் கூட கிடைக்க வழியின்றி வியாபாரிகள் சொன்ன விலைக்கு வாங்கி பயணிகள் குடிக்கச் செய்கிறது.

இந்தப் பொன்னாசை இந்த ஏழைநாட்டின் ஏழைகளின் பணம் எல்லாம் தங்க நகைக் கடைக்காரர்களிடை சென்று முடங்கச் செய்கிறது. அதன் பின் வியாபார உலகமும் அரசியல் ஆளுகையும் வைப்பதே சட்டம் என பிச்சையெடுக்கச் செய்து விடுகிறது. எவர் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும், மாண்டாலும், தற்கொலையாய் முடிந்தாலும் எது யாவரை பாதிக்கப்போகிறது? விபத்தில் கூட உயிர் பிழைப்பாரா என்பதை விட கழுத்திலோ, காலிலோ, கையிலோ, விரலிலோ என்ன உள்ளது பல் தங்கப்பல்லா என்று பார்க்கும் பார்வையில் அல்லவா உலகு போய்க்கொண்டே இருக்கிறது.
கொலை, கொள்ளை, நகை பறிப்பு, எல்லாம் காரணமாக இந்த பொன்னாசை காரணமாக இருந்தும் கூட இந்த அட்சய திருதியை அன்று என்ன கூட்டம் இந்த நகைக் கடைகளில். அங்கே கூட்டத்தில்,கடைக்காரர் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு ஏமாந்து விட்டு அதை வைத்து பணம் தேவைப்படும் காலக்கட்டத்தில் கணக்குப்பார்த்துக்கொண்டே இருக்கும் இந்த மக்கள் கூட்டம் ஏமாற்றுவதில் குறியாய் மாறுவது என்ன மனிதத் தனம், விலங்குதேவலை. எந்த விலங்கும் எனக்கு இதை பூட்டேன் , மாட்டேன் என்றெல்லாம் கேட்பதேயில்லை., அம்பானிகளின்வீட்டிலும் சாருக்கான் வீட்டிலும் குளியலறை எல்லாம் தங்க வேலைப்பட்டுடன் கோடிக்கணக்கில் இழைக்கப் பட்டிருப்பதாக கேள்வி . கடைசியில் மனிதர்களுக்கு இஜட் பிரிவில் தலையாய கமாண்டோ பிரிவு பாதுகாப்பு வேறு தேவைப்பட.. இவர்கள் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள் அதை களவாடுவோர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த உணர்வு இவர்களுக்கு வேண்டுவது அவசியமல்லவா?
என்று தணியும் இந்த நகையின் மோகம்?
என்று உணர்வர் எம் பெண்டிர் யாவும்?
நகை விற்கும்போதும் நீர் வாங்கும்போதும்
அவர்கள் ஏமாத்த உம் பணம் மோசம் போக
உம் இதழ்கள் சிந்தும் நகையும் போக
கடவுளை மற , மனிதரை நினை எனச்
சொல்வது போல
பொன்னகையை மற புன்னகையை நினை! எனச் சொல்லி:
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
3 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: (2 கிராமுக்கும் கூட 5, 000 ரூபாய் என்றாகிவிட அசலைவிட அதிகம் ஆனவர் எல்லாம் வர மறுக்க இவரிடம் இன்னும, 000 ரூபாய்- நம்பிக்கையின்பேரில் கொடுங்கள் என மகா உத்தம சத்திய கீர்த்திகள் ப, 000 ரொக்கப் பணமும் தருகிறது. அல்லது ஏழைக்கு தாலி என தேர்தல் சமயத்தில் வாக்கு, 000 வரை வாங்கி விட்டார்கள், 12 இராசிகள் என இந்திய ஜோதிட இயல் பல்வேறு கரணங்கள், 2 நாளில் பெற்றுக் கொள்கிறேன், 80 வயது மூதாட்டி என்றும் பாராமல் அழிக்கிறது, akshaya-tritiya-2013.jpg, அட்சய திருதியை திதியும் பொன்னாசையும்: கற்பகத் தரு, அதற்கு சில நாட்கள் முன்பே சென்று புக்(பதிவு ) செய்து கொண்டும் வரவேண்டுமாம், அன்பு இரண்டு மட்டுமே அள்ள அள்ள குறையாது. மாறாக பகிர்வதால் மேலும் பெருகும் , அமாவாஸ்யை முதல் மூன்றாம் நாள், அம்பானிகளின்வீட்டிலும் சாருக்கான் வீட்டிலும் குளியலறை எல்லாம் தங்க வேல, அல்லது ஆணாய் இருந்தால் குறியின் துடிப்புகள் பற்றியும் மேலும் வாய் உதடுகள, அள்ள, அள்ள குறையவே செய்யும் அது பெற்றோர் பிள்ளைகளுக்கு கொடுப்பதாய் இருந்தாலும, இன்றே வாங்கிக் கொள்கிறேன், எடுக்க எடுக்க, எப்படி வந்தது, எமகண்டம், எல்லாம் காரணமாக இந்த பொன்னாசை காரணமாக இருந்தும் கூட இந்த அட்சய திருதியை அ, ஏன் அடியவனின் மணமே கூட ஐயர் இல்லாமல் ஒரு பெரியவர் தாலி எடுத்து கொடுக்க நடந, கடைக்காரர் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு ஏமாந்து விட்டு அதை வைத்து பணம் த, கடைசியில் பெண்களின் பொன்னாசைக்கு வித்திடும் வியாபார உலகத்தின் தூண்டிடு, கண்ணூக்கெட்டும் தொலைவரை எமதுதான் எனச் சொல்லி பன்னாட்டு ஆலைகளுடன் அரசாங், காமதேனு, காமதேனுவைப் போல செல்வ வளங்களை வாரி வழங்கும்போதும் எமது வாழ்வை சத்யம், காலிலோ, கிருஷ்ணன் வந்து நேற்று சமைத்த பாத்திரத்தை க் கொண்டு வரச் சொல்கிறான். அதைய, குளிகை, கையாலாகாதவன் சொல்கிறான் பாருங்கள் என நினைத்தாலும் சரி இதுவே உண்மை. எது நா, கையிலோ, கொள்ளை, சுப தினங்கள், சுப முகூர்த்த நேரம் மற்றும் தினங்கள் எல்லாம் சொல்கின்றன. உலகின் மற்ற எந்த , சுப ஹோரைகள், செவ்வாய் தோஷம்(சிவந்த இதழ்கள்) அது 2 வாய்கள் (யோனியின் வாய் இதழ்கள், சேர்த்துக் கொடுங்கள் என கெஞ்ச இவரும் இளகிய மனம் படைத்தவர் என்பதால் கொடுத, தங்கம் வாங்கிக் கொண்டே இருக்கலாம் என்ற மாயையை இந்த வியபார உலகம் தங்கநகை ச, தனி மணமேடைக்கான ஆடை அணிகலன் ஏதும் சொல்லப்போனால் சிலர் மாலை கூட அணிவதில்ல, தமிழகத்தில் இந்த அலை வெகுவாக வீசுகிறது கத்ரி வெயில் எனச் சொல்லப்படும் அக, தர்மம் என்னும் நேர் வழியில் செலுத்துவீராக என்று. மணிமேகலையில் உள்ள ஆபுத், தற்கொலையாய் முடிந்தாலும் எது யாவரை பாதிக்கப்போகிறது? விபத்தில் கூட உயிர், தியாஜ்யங்கள், திரும்பி திரும்பி வரும் அதில் ஒன்று திருதியை அதாவது திதிகளில் 3 ஆம் திதி, நகை பறிப்பு, நகைகளை விரும்பாத பெண்களும் பிற மதத்தினரும் இந்த தங்க நகைகள் மேல் ஆசைப்பட, நண்பரைபோல் தோழரைப்போல் வாழ்வின் துணையை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அதில, நல்ல நேரம், நாடுகளிலும் செய்வதாகத் தெரியவில்லை. இதனால் களத்திர தோஷம்(திருமண தோஷங்களா, பட்டம் பெற்ற பெண்கள் என்றால் வேறு அளவு என ஏழைப்பெண்களுக்கு என அரை பவுன் தா, பழைய பவுன் என விலையில் வித்தியாசமும் செய்கின்றனர் பெரும்பாலான கடைகளில். , பிள்ளை என இருக்கும் காலத்தில் திருமணம் நடத்துவதென்பதே பெரிய பிரம்மப்பிர, பெண்ணாசை பற்றி நாம் முன் பகர்ந்த கதைகளில் இல்லை. ஆனால் இந்த எல்லாக் கதைகளி, பெண்னாசைதான்.இராமாயணமும், பெரும் கடைக்காரர்கள் தங்கள் வியாபார யுக்திக்காக பெரும் விளம்பரம் செய்து , பொன்னாசை, மகாபாரதத்தில் நேற்று செய்த பாத்திரத்தை சரியாக கழுவாமல் விட்டதால் ஒட்டிக, மகாபாரதமும் இந்த அடிப்படைதான் நமக்கு சொல்கின்றன. இந்த மணிமேகலை கூட பெண்ண, மஞ்சள் தூள் போன்றவை வாங்கினால் கூட இந்த திதியில் போதும் ஆனால் கடந்த பல வரு, மணிமேகலையில் ஆபுத்திரன் அட்சய பாத்திரம், மண்ணாசை கடைசிப் பிடிச் சாம்பலுடன் முடிக்கிறது ஆனால் இருக்கும்வரை விண்ணு, மனிதரை நினை எனச் சொல்வது போல பொன்னகையை மற புன்னகையை நினை! எனச் சொல்லி: மறுப, மாட்டேன் என்றெல்லாம் கேட்பதேயில்லை., மாண்டாலும், மாதம் ஒன்றிற்கு 27 நட்சத்திரங்கள், முக்யமாக தென்னிந்தியாவில், யார் சமைத்தது என தெரிந்து கொள்ள முனிவரிடம் கேட்க அவர் உள்ளது உள்ளபடி தன்ன, ராகு, ராகு கேது தோஷம்(நாக தோஷம்), வாக்கு வங்கிகளை மாற்றுகிறது அரசை மாறச் சொல்கிறது. மக்களுக்கு ஏமாற்றம் அள, விரலிலோ என்ன உள்ளது பல் தங்கப்பல்லா என்று பார்க்கும் பார்வையில் அல்லவா உ, விலங்குதேவலை. எந்த விலங்கும் எனக்கு இதை பூட்டேன், வீழ்ந்தாலும், nbsp, x29-gold.jpg.pagespe...jpg |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 10, 2013

ஐநூறுக்கு ஐநூறு: விண்ணில் மின்னல் எழுதுகிறது விடாமால் ஓயாது…எமது எண்ணமும் எழுத்தாக வலதளத்தில் எழுதப்படுகிறது சுவாசம் இருக்கும் வரை ஓயாது….இது எமது ஐநூறாவது பதிவு தமிழ் “மறுபடியும் பூக்கும்” தளத்தில். நன்றி: வேர்டுபிரஸ்,கூகுள்+ கூகுள்+;ட்விட்டர், முகப்புத்தகம்,இன்ட்லி மற்றும் எமது கண்மணியான வாசக அன்பர்களுக்கு.
நிறைய உங்களுக்காக எழுத வேண்டும் என காலை முதலே தீர்மானம். ஆனால் காலையில் வலைதளம் இணைப்பு இல்லை. அதை அடுத்து காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை இன்று எமது ஊரில் முழு நாள் மின்வெட்டு(ஷட் டவுன்). அதை அடுத்து ஒரு நண்பர் வருகை, அதை அடுத்து மாலை நடைப்பயிற்சி, அதை அடுத்து உணவு , 10ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் சில மணித்துளிகள், மறுபடியும் வெறும் ஆரவாரத்துடன் காற்று, இடி, மின்னல் மழை இல்லை. அதற்காக இரவிலும் பல முறை மின் வெட்டு. கடைசியில் குடிநீர் வரத்து 9 மணி முதல் 10 வரை துணைக்கு உதவியாக நீர் பிடித்தல் , தொட்டி நிறைத்தல் , செடிகளுக்கு பாய்ச்சல், துணி துவைக்கும் இயந்திரத்துடன் இப்படி எல்லா நாளையும் செலுத்தி விட்டு உங்களுக்காக யாம் அமரும்போது மணி இரவு 11.00.
யாம் (நான் என்று சொல்ல வேண்டாமே என்றுதான் யாம் என்கிறேன்) இந்த இணைதளத்தில் வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. இந்த மறுபடியும் பூக்கும் தளம், ஆங்கிலத்தில் “டான்பேஜஸ்”, அடுத்து “தணிகைஹைக்கு.பிளாக்ஸ்பாட். இப்படி 3 இணைய தளங்களின் பக்கங்களிலும் , முகப்புத்தகம், ட்விட்டர், கூகுள் + எல்லாவற்றிலும் பெயர் பதிக்கக் காரணம் முக்கியமாக இருவர்: ஒருவர் தம்பி: பீக்ஸ் கிராபிக்ஸ் அதிபர் நா.செல்வக்குமார், இவர் எம்மைக் கேட்காமலே ஒரு பிறந்த நாளில் தமது சேலம் அலுவலகத்திற்கு எம்மை வரவழைத்து எமக்காக ஆரம்பித்திருந்த தளத்தை காண்பித்து எழுதச் சொன்னார். ஏற்கெனவே 11 நூல்களை யாம் எழுதி முடித்திருந்த காலம் அது.
அதை அடுத்து இந்த கணினி அமைப்பை எமக்கு பெற்றுத்தந்த எமது துணைவியின் தம்பி தா. கார்த்திக் அவர்கள். இவர்களுக்கு எல்லாம் யாம் எம்மால் முடிந்ததை செய்திருந்தாலும் இந்த இருவரும் எமது வாழ்வில் வந்து இந்த ஏற்பாட்டை செய்து தரவில்லை எனில் எமது எழுத்துக்கள் மெக்ஸிகோ, பிரேஸில் என எனது கற்பனைக்கெட்டாத இடங்களில் எல்லாம் பயணம் செய்திருக்காது. எமது தளம் மிகப் பிரபலமான முன்னணி தளம் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் இலட்சக்கணக்கான வருகையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கும் தளமாகும். ஆங்கிலம், தமிழ் எல்லா தளங்களையும் சேர்த்தால் 2 இலட்சம் வருகையாளர்களைக் கொண்டது என தோராயமாக சொல்லி விட முடியும்.
எமது எழுத்துக்கள் பிரசுரமாகும்: வேர்டு பிரஸ்; அதை பிரபலப்படுத்தும் முகப்புத்தகம், ட்விட்டர், கூகுள் + தேடல் பொறியான கூகுள், விக்கி பீடியா பல நேரங்களில் எமக்கு ஆங்கிலத்தில் கவரும்படியான சுவையான தகவல் தரும் இந்து நாளிதழ் எல்லா வற்றிற்கும் எமது அருமையான நன்றி உரித்தாகிறது.
எம்மால் முடிந்த அளவு எல்லா துறைகளிலும் யாம் எழுதி வருகிறோம். அரசியல், சமூகம், பொருளாதாரம், கலைகள், அறிவியல் தொழில் நுட்பம், கவிதைகள் இலக்கியம், விளையாட்டுக் கட்டுரைகள், நகைச்சுவை, சரித்திரங்கள், சினிமா விமர்சன்ம் இப்படி எம்மை பெரிதும் பாதிக்கும் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு பெரும்பாலும் உலகளாவிய ஆதரவு தரும் உங்களுக்கு எமது கண்மணியான உங்களுக்கு இருகரம் கூப்பி மனம் குவித்து எமது நன்றியறிதலையும் வணக்கத்தியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாம் முன்பே சொன்னபடி, நிறைய இடைஞ்சல்கள், கோபம், தாபம், தூற்றல்கள், பாரட்டுக்கள் என எதிலுமே மிகையாகவே எமக்கு கிடைக்கிறது. காரணம் யாம் உண்மையாக எழுத முனைவதால். உண்மை சுடும் என்பதால். குற்றம்பார்க்கின் சுற்றம் இல்லை என்பதால். எனக்கு பொய்யாக எழுத விருப்பமில்லை. அதற்காகவே யாம் எழுதி வந்த “காவிரிக் கரையோரத்தின் காலச் சங்கிலிகள்” என்ற எமது வாரத்த் தொடரை நிறுத்திக் கொண்டோம்.
தற்போது கூட சில நாட்களுக்கு முன்: எமது நீதிபதி நண்பர் ஒருவர், நீஙகள் உமது அனுபவங்களை கற்பனை கலந்து ஒரு கதை போல வடிக்கலாமே என்றார் உண்மைச் சம்பவத்தை யாம் எழுதியதைப் பார்த்து. இவர் எமக்கு 1979 முதல் இலக்கிய மற்றும் கல்லூரி கால நண்பர். ஆனால் எனக்கென்னவோ போலித்தனம் அறவே பிடிக்கவில்லை தற்காலத்தில். கவிதை கூட யாம் எழுதுவது உணர்வுபூர்வமாக இருந்தாலும் பெரும்பாலும் கருத்துக்கு அழகு கூட்டக் கூட போலித்தனம் இருக்காது. எனவே எமது அனுபவங்களை அப்படியே தருகிறேன்.
நிறைய உறவுகள் பகையாவதும், பகை உறவாவதும், நட்பு பிரிவாவதும், புது நட்புகள் உருவாவதுமாய் எமது காலம் செல்கிறது. நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என்னும் பூங்குன்றனார் சொல்லியதற்கேற்ப,. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றிருப்பதால்.
நிறைய பேர் படிக்கிறீர். ஆனால் சிலர் மட்டுமே பின்னூட்டம் தருகிறீர். அனைவருமே அப்படி பங்கெடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். ஆனாலும் படிப்பவர், பின்னூட்டம் தந்து பங்கெடுத்துக் கொள்பவர் அனைவருக்குமே எமது நன்றி உரித்தானது. மேலும் எமது வருடத்துக்கு ஒரு முறை புத்தகம் ஆக்கும் முயற்சியின் செலவைத்தான் இந்த வலைதளத்தின் பதிவுகளுக்காக எமக்கு இந்த இணைப்பைத்தரும் நிறுவனத்திற்கு நான் எமது பங்காக செலுத்தி வருகிறேன்.
நிறைய பேர் எம்மைக் கேட்பதுண்டு, முகப்புத்தகத்தில் உமது வேலை என்ன என? ஏன் எமது சொந்தங்களே எம்மைப் பர்ர்த்து இவன் ஒரு வேலை இல்லாதவன் , இவனுக்கு சுவற்றில் எழுதுவதும், இணையத்தில் எழுதுவதும், தியானம் வகுப்பு எடுப்பதும், வரும் வருகையாளர்களுடன் பேசித்திரிவதும் நடைப்பயிற்சி செயவதும், படிப்பதும் எழுதுவதும் தான் வேலை , பிழைக்கத் தெரியாதவன், எப்படி இந்த ஒரு பிள்ளையை உருவாக்கப் போகிறானோ என்றெல்லாம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பேசுவதுண்டு. ஆனால் ஆறு போவது போல இயல்பானது எமது வாழ்வு. மனிதம் இயற்கைக்கு எதிரானது. ஆனால் இயற்கையுடன் இணைந்து சென்றால் அது புனிதமடைகிறது. யாம் இயற்கையோடு கலந்துரையாடும் இயல்புடையவன் என்பதால் இவர்கள் சொல்வது எல்லாம் மிகப் பெரிய விஷியமாகப் படுவதேயில்லை.
இதுவரை யாம் எழுதியதில்: எந்திரன் பட விமர்சனமும் சங்கர் பற்றி எழுதியதும் தமிழில் 12 மணி நேரத்தில் 650 பேரால் படிக்கப்பட்டது, தற்போது காயல் என்னும் புயல் பற்றி விளையாட்டு பற்றி எழுதியதை மிகக் குறுகிய காலத்தில் 420க்கும் மேற்பட்ட வாசகர்கள் படித்தது தமிழில் சொல்லத் தக்கன. ஆனால் ஆங்கிலத்தில் ஒரு நாளில் பில்கேட்ஸ் பற்றி யாம் எழுதிய கட்டுரையை 1650 பேர் படித்தது தான் அதிக நபர்கள் படித்ததாகும். எமக்கு கணக்கு பெரிதில்லை. இந்திய அறிவியல் நோபெல் அறிஞர் சந்திரசேகர், தமக்கு கிடைத்த 2 மாணவர்களுக்கு பாடம் சொல்ல நூற்றுக்கணக்கான மைல் சென்று பாடம் எடுத்தது பற்றி படித்ததுண்டு. அந்த மாணவர்கள் நோபெல் பரிசு பெற்ற பிறகு வெகு காலம் கழித்தே இந்த சந்திரசேகர் என்னும் மேதைக்கு நோபெல் பரிசு கிடைத்ததாம். அதுபோல உலகெங்கும் எமது எழுத்துக்களைப் படிக்கும் ஆர்வலர்கள் மனதில் எமது விதைகள் ஏதேனும் சிறு மாறுதல், சிறு அசைவை செய்திருந்தாலும் அது எமக்கு கிடைத்த வெற்றிதான். யாம் யாரையும் பின் தொடராத போதும் எமது தமிழ் தளத்தை இன்ட்லி வாசகர்கள் 49 பேர் தொடர்கிறார்கள். அவர்களுக்கும் எமது நன்றி.

எழுத்து எமக்கு மூச்சு. அதை யாராலும் நிறுத்த முடியாது. அது நின்று போனாலும் எமது எண்ணங்கள் இந்த எழுத்து விதைகள் தமது பணியை செய்யட்டும் தொடர்ந்து, செய்யும் என்ற தன்னம்பிக்கையுடன் தான் இவற்றை எல்லாம் எழுதிக் கொண்டே இருக்கிறோம்.
தற்போது நீண்ட காலமாக : யாம் எழுதி அதை திருத்தி எல்லாம் விசைப்பலகையில் தட்டச்சு செய்து வெளியிடுவதில்லை. மாறாக நேராக எமது எண்ணங்களை அப்படியே எழுத்துக்களாக மொழி வழியாக மாற்றம் செய்து, மொழி பெயர்த்து க் கொண்டு வருவதால் தடுமாற்றங்களும், முரண்களும், கருத்து முட்டுதல்களும் , பிழைகளும் இருக்கக் கூடும் அத்தனையும் பொறுத்து எம்மை ஆதரித்து பொறுத்துக் கொள்ளும் உங்களுக்கு எமது நன்றியறிதல்கள் என்றும் உரித்தாகட்டும். வணக்கம்.
மறுபடியும் பூக்கும்வரஈ;
கவிஞர் தணிகை.
பி.கு: மிக முக்கியமாக எமது துணைவியும் எமது மகனும் எமக்கு எழுதும் நிலை தந்திருப்பதற்கு அவர்க்கு கடமைப்பட்டவனாகிறேன். நிறைய நேரங்களில் எமது எழுத்துக்கள் வம்பை சம்பாதித்தபோதும் முரண்பாடுகளும் உரசல்களும் வந்தபோதும் பணி தொடர அவர்கள் ஆதரவும் என்றும் தேவைதான். எல்லாம் வல்ல இறையை , கடவுளைப் பிரார்த்தித்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன் எமது பதிவுகளை பணிகளை மேலும் தொடர…
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: . யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றிருப்பதால். நிறைய பேர் படிக்கிறீர். ஆனால் ச, .ட்விட்டர், 10ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் சில மணித்துளிகள், அடுத்து "தணிகைஹைக்கு.பிளாக்ஸ்பாட். இப்படி 3 இணைய தளங்களின் பக்கங்களிலும், அதை அடுத்து உணவு, அதை அடுத்து மாலை நடைப்பயிற்சி, அறிவியல் தொழில் நுட்பம், ஆங்கிலத்தில் "டான்பேஜஸ்", இடி, இணையத்தில் எழுதுவதும், இன்ட்லி மற்றும் எமது கண்மணியான வாசக அன்பர்களுக்கு. நிறைய உங்களுக்காக எழு, இவனுக்கு சுவற்றில் எழுதுவதும், இவர் எம்மைக் கேட்காமலே ஒரு பிறந்த நாளில் தமது சேலம் அலுவலகத்திற்கு எம்மை , எப்படி இந்த ஒரு பிள்ளையை உருவாக்கப் போகிறானோ என்றெல்லாம் நேரிடையாகவும் ம, ஐநூறுக்கு ஐநூறு: விண்ணில் மின்னல் எழுதுகிறது விடாமால் ஓயாது...எமது எண்ணமும, கடவுளைப் பிரார்த்தித்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன் எமது பதிவுகளை பணிகள, கருத்து முட்டுதல்களும், கலைகள், கவிதைகள் இலக்கியம், கூகுள் + எல்லாவற்றிலும் பெயர் பதிக்கக் காரணம் முக்கியமாக இருவர்: ஒருவர் தம, கூகுள் + தேடல் பொறியான கூகுள், கூகுள்+ கூகுள்+;ட்விட்டர், கோபம், சமூகம், சரித்திரங்கள், சினிமா விமர்சன்ம் இப்படி எம்மை பெரிதும் பாதிக்கும் கருத்துக்களை உங்களுட, சிறு அசைவை செய்திருந்தாலும் அது எமக்கு கிடைத்த வெற்றிதான். யாம் யாரையும் , செடிகளுக்கு பாய்ச்சல், செய்யும் என்ற தன்னம்பிக்கையுடன் தான் இவற்றை எல்லாம் எழுதிக் கொண்டே இருக், தமக்கு கிடைத்த 2 மாணவர்களுக்கு பாடம் சொல்ல நூற்றுக்கணக்கான மைல் சென்று பா, தமிழ் எல்லா தளங்களையும் சேர்த்தால் 2 இலட்சம் வருகையாளர்களைக் கொண்டது என த, தற்போது காயல் என்னும் புயல் பற்றி விளையாட்டு பற்றி எழுதியதை மிகக் குறுகி, தாபம், தியானம் வகுப்பு எடுப்பதும், துணி துவைக்கும் இயந்திரத்துடன் இப்படி எல்லா நாளையும் செலுத்தி விட்டு உங், தூற்றல்கள், தொட்டி நிறைத்தல், நகைச்சுவை, நட்பு பிரிவாவதும், நிறைய இடைஞ்சல்கள், நீஙகள் உமது அனுபவங்களை கற்பனை கலந்து ஒரு கதை போல வடிக்கலாமே என்றார் உண்மை, பகை உறவாவதும், படிப்பதும் எழுதுவதும் தான் வேலை, பாரட்டுக்கள் என எதிலுமே மிகையாகவே எமக்கு கிடைக்கிறது. காரணம் யாம் உண்மைய, பின்னூட்டம் தந்து பங்கெடுத்துக் கொள்பவர் அனைவருக்குமே எமது நன்றி உரித்த, பிரேஸில் என எனது கற்பனைக்கெட்டாத இடங்களில் எல்லாம் பயணம் செய்திருக்காது., பிழைகளும் இருக்கக் கூடும் அத்தனையும் பொறுத்து எம்மை ஆதரித்து பொறுத்துக் , பிழைக்கத் தெரியாதவன், புது நட்புகள் உருவாவதுமாய் எமது காலம் செல்கிறது. நன்மையும் தீமையும் பிறர, பொருளாதாரம், மறுபடியும் வெறும் ஆரவாரத்துடன் காற்று, மின்னல் மழை இல்லை. அதற்காக இரவிலும் பல முறை மின் வெட்டு. கடைசியில் குடிநீர, முகப்புத்தகத்தில் உமது வேலை என்ன என? ஏன் எமது சொந்தங்களே எம்மைப் பர்ர்த்த, முகப்புத்தகம், முரண்களும், மொழி பெயர்த்து க் கொண்டு வருவதால் தடுமாற்றங்களும், வரும் வருகையாளர்களுடன் பேசித்திரிவதும் நடைப்பயிற்சி செயவதும், விக்கி பீடியா பல நேரங்களில் எமக்கு ஆங்கிலத்தில் கவரும்படியான சுவையான தகவ, விளையாட்டுக் கட்டுரைகள், nbsp, vanakkam-welcome-to-my-blog-...png |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 9, 2013
இந்தியா என்று பேரு, இந்தியர் என்பது வேறு: நிமிடத்துக்கொரு குழந்தை இறப்பு-அன்று பிறந்த குழந்தை அன்றே மரணம், 4/5 வயது சிறுமிகள் மிருக வன்புணர்வு வதைகள்,பாதி மக்களுக்கு மேல் கழிப்பறை வசதியின்மை,மின் வெட்டு, குடிநீர் தட்டுபாடு, காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லா இந்தியாவும் இந்தியர்களின் சொல்லத்தரமற்ற வாழ்வும்.கவனிப்பாரற்ற நூலகம் மற்றும் நீதித்துறை- சட்ட உதவிகளும்.
இரு தினங்களுக்கு முன்பு கூகுள் தளத்தில் செய்திப் பிரிவில் ஒரு அறிக்கை வெளிவந்திருந்தது , அதே அறிக்கையை நேற்று முன்னணி செய்தி நாளேடுகள் “இந்து” போன்ற உலக அளவிலான நாளேடு முதலாக முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருந்தன. நேற்றைய கர்நாடகா காங்கிரஸ் வெற்றியும் இன்றைய மேல்நிலைப்பள்ளி முடிவுகளும் அவற்றை எல்லாம் மறக்கச் செய்து விட்டன. அதாவது நிமிடத்துக்கு ஒரு குழந்தை வீதம் சராசரி 3 ,00, 000 – மூன்று இலட்சம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்த அந்த முதல் நாளிலேயே இறந்து விடுகின்றன என்பதுவே அது. அந்த நாடுகள் வரிசைப்பட்டியல்: நைஜீரியா, டான்சேனியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், சீனா என்று நீள்கிறது. ஆனால் அந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு முன்னணி இடம் கிடைத்துள்ளது. புள்ளி விவரம் என்ன சொல்கிறது என்பது பற்றி துல்லியக் கணக்கு தேவையில்லை. ஆனால் அந்த பூம்பிஞ்சுக் குழந்தைகள், தளிர்க்கைகள், துளிர்க்கால்கள் உடனே முடக்கப்படுவதை எப்படி ஒரு நாட்டால் நல்ல நாட்டால் சகித்துக் கொள்ளமுடிகிறது இந்த 65 ஆண்டுகளில் அதுபோன்ற ஒரு மரணம் கூட நிகழக் கூடாது என மருத்துவத்தில் சுகாதாரத்தில் ஆரோக்யத்தில் ஒரு நாடு முன்னேறியிருக்க முடியாதா? பெரும்பாலும் காங்கிரஸ் ஆண்ட நாடுதான் இது. இதில்தான் கர்ப்பிணிப்பெண்கள் சத்துக் குறைபாட்டால் இது போன்ற சத்துக் குறைபாட்டான குழந்தைகளை பிரசவித்து பலி கொடுத்து வருகிறார்கள் வறுமைக்கு. என்னே இழி நிலை.?
இதில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாகவும் கேரளா இந்த விஷியத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையினரைக் கொண்டதாகவும் இருக்கிறது என்பது செய்திகள். தடுப்பூசி போடும் முறைகளில் பில்கேட்ஸ் தமது மெலிண்டா பில்கேட்ஸ் அறக்கட்டளை மூலம் உலகெங்கும் அதிலும் முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளுக்கு உதவுவது பற்றி நாமு கூட பதிவு செய்திருக்கிறோம். அது வேறு. ஒரு பெண் ஓடும் பேருந்தில் 4 அல்லது 5 மிருகங்களால் தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டாள் என்றவுடன் நாடே கொந்தளித்தது. தூதர்கள் சிங்கப்பூர் மருத்துவமனை சென்று அந்த உடலை விமானம் மூலம் சென்று எடுத்து வந்து பெயர் வெளி விடாமல் பார்த்து பார்த்து எரித்து விட்டு அதன்பிறகு 4 அல்லது 5 வயது சிறுமிகளை எல்லாம் நாட்டில் பலவாறான இடங்களில் மனிதப்போர்வையில் உழன்று கொண்டு மிருக சித்ரவதை செய்வதுதொடர் செய்திகளாக வர குடியரசு தலைவர் தற்போதுதான் இந்த பெண்களுக்கான வன்கொடுமைகளுக்கு எதிராக சட்ட வரைவுக்கு சம்மதமும், அங்கீகாரமும், அனுமதியும் தந்திருக்கிறார்கள் என செய்தி.
இதனால் எல்லாம் எந்த அநியாய அக்கிரமும், காட்டு மிராண்டித்தனமும் அடங்கியதாகக் காணோம். மிருகங்கள் கூட இது போல குழந்தைகளை கூட முயல்வதாகக் காணோம் . மிருகங்களை ஒப்பிட்டால் அதற்கு இழிவு. இவர்களும் இந்தியர்களே. வலைதளத்தை 10% இந்தியர்கள் உபயோகிக்கிறார்கள், அனைவரிடமும் செல்பேசி உள்ளது ஆனால் பாதிக்கும் மேலான இந்தியர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. அதனால் திறந்த வெளியில் கழிப்பதால் ஏற்படும் நோய்கள், சுகாதாரக் கேடுகள், ஆரோக்யக் குறைபாடுகள், அதனால் ஏற்படும் வேலையின் திறன் குறைபாடுகள், விரைவாக களைப்படைதல், அக்கம் பக்கம் சுற்றுச் சூழல் பாதிக்கப்படல் எல்லாம் எவ்வளவு அபாயகரமானவை இந்த நாட்டுக்கும் இந்த இந்தியருக்கும் என்பது பற்றி ந்மது தமிழ், ஆங்கில தளங்களில் நாமும் பதிவு செய்திருப்பதை நீங்களும் நினவு கொள்வீர் என நம்புகிறேன். எப்படி புகை பிடிப்பது பிடிப்பவருடன் அருகிருக்கும் அக்கம் பக்கம் , சுற்றுச் சூழலுக்கு எல்லாம் கெடுதல் விளைக்குமோ அப்படி இந்த திறந்த வெளிக் கழிப்பிடப் பழக்கமும் நாட்டுக்கே எப்படி பெரும் கேடாய் இருக்கிறது என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. 
இதுவரை இந்த நாட்டை சுதந்திரத்துக்குப் பிறகு சுமார் 60 ஆண்டுகள் இந்த காங்கிரஸ் கட்சிதான் ஆண்டுவருகிறது. நேற்று கர்நாடகாவில் 224 தொகுதிக்கு நடந்த போட்டிகளில் 121 தொகுதியை வென்று சில நாட்களில் ஆட்சி ஆள அரியணை ஏறுகிறது ஆனல் இது அந்த கட்சி பெற்ற வெற்றி என அந்த கட்சி கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த கட்சிக்கு மாற்றான கட்சி இல்லாமையும் பிஜேபி கட்சியில் ஏற்பட்ட பிளவுகளும், இந்த எடியூரப்பா, குமாரசாமி, ரெட்டி சகோதரர்கள் அடித்த கும்மிக் கூத்தும் கலாட்டவுமே இந்த முடிவுகளை மக்களை எடுக்க வைத்திருக்கின்றன. முன் தேர்தலை விட 1.3% வாக்குகளே அதிகம் பெற்று இந்தளவு தொகுதிகளை வென்றிருக்கிறது. பிஜேபி 13% வாக்குகளை இழந்திருக்கிறது. கடந்த தேர்தலுக்குப் பிறகு 18 வயதுடைய இளைஞர்கள் நிறைய சேர்க்கப்பட்டிருப்பார்கள் அந்த விழுக்காட்டைக் கவனித்துப் பார்த்தால் காங்கிரஸ் பெற்ற வாக்கு அவ்வளவு கூடுமானதல்ல எனத் தெரியவரும்.
இது இந்த தேர்தல் முறையின் சாபம் சில சதவீதம் கூடுதல் பெறுவோர் பதவியிலும் சில ச்தவீதம் குறைந்து பெறுவோர் தோற்றோர் என அறிவிக்கபபடுவதும். ஆனால் இதுவே பாராளுமன்ற தேர்தலிலும் இருக்கும் என மனப்பால் குடிக்க ஆரம்பித்து வருகிறது. இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? இனிதான் தமிழர்க்கு காவிரி நீர் தருவதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனை ஏற்படப் போகும் காலம் மத்தியில் ஆளும் இதே கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும்போதும் உச்ச நீதிமன்றம் சொன்னபடி அதே காவிரி நதிப்பங்கீட்டின்படி நீரை அனுப்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இனி அந்த கட்சி அந்த கர்நாடகா மக்களின் உச்ச நீதிமன்ற மீறலை சகித்துக் கொள்ளத்தான் போகிறதா அல்லது இந்திய இறையாண்மைக்கு ஊறு இன்றி தேசிய ஒருமைப்பாட்டுக்கு, ஒருங்கிணைப்புக்கு ஏற்றபடி நீரை தரப்போகிறதா என்பதுதான் அனைவரும் பார்க்க வேண்டிய விஷியம். அடுத்து பாராளுமன்ற தேர்தல் வருகிறதே அது வேறு முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறதே.
இந்நிலையில் ஏற்கெனவே , தமிழகத்தில் சொல்லொணா மின் வெட்டு, குடிநீர் பற்றாக்குறை, வறட்சி, அத்துடன் இப்போது சாதிய வெறியாட்டத்தால் சாதாரண அப்பாவி பாமர மக்கள் பேருந்தில் கூட செல்ல முடியாமை, உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதமின்மை இப்படி தமிழகம் சென்று கொண்டிருக்கையில் முதல்வர், உணவ்கம் திறந்தும், பான் மசாலா, குத்கா போன்றவற்றையும் தடை செய்தும் நல்ல பெயரை வாங்க முயற்சிக்கிறார். ஆனால் அனைவரும் அரசு மதுக்கடைகளை எடுக்கச் சொல்லி திரும்ப திரும்ப போராடினாலும் அவை இவர் காதுகளில்விழவே இல்லை. அல்லது விழாதது போல நடிக்கிறார். எந்த துறை எடுத்தாலும் அரசுகள் மிகவும் எதிரிடையாக மக்கள் சக்திக்கு இயங்குகின்றன.
சமயங்களில் உச்ச நீதிமன்றம் கூட அப்படித்தான் சில பிரச்சனைகளில் மக்களுக்கு நலனுக்கு செவி சாய்ப்பதாக இருந்தாலும், நிலக்கரி ஊழல், கூடங்குளம் போன்ற பிரச்சனைகளிலும் பல நாடு தழுவிய பிரச்சனைகளிலும் அரசின் கொள்கை முடிவுகளில் உச்ச நீதி மன்றம் தலையிட முடியாது என தமது பொறுப்புகளில் இருந்து விடுபட்டுக் கொள்கிறது. தற்போது தேர்தல் ஆணையம் இந்த வன்முறை செய்யும் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் இது தேர்தல் காலம் இல்லை எனவே தடை செய்ய எல்லாம் வழி இல்லை என ஒரு அன்பர் அலுவலக ரீதியாக கோரிக்கை கொண்டு சென்றதற்கு சொன்னது போல.
அரசு மேலும் எப்படி மக்கள் நலனில் அக்கறை இன்றி அவர் மேம்பாடுகளுக்கான துறைகளில் அக்கறை யின்றி நடந்து கொள்கிறது என்பதற்கு: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சில பருக்கைகளை தருகிறேன். படியுங்கள். சில எடுத்துக்காட்டுகள்:
நூல்கள் ஒரு நாட்டின் அஸ்திவாரம். அந்த மக்களின் அறிவுச் செல்வத்தை தருவன. அரசு வசூல் செய்யும் வரியில் ஒரு ரூபாய்க்கு 5 பைசா இந்தநூலகத்துறைக்கு செல்ல வேண்டும் என்பது விதி. அந்த 5 பைசா /5% வருமானத்தின் 50% நூலகப்பணியாளார்களுக்கு ஊதியமாகவும் 25% அதன் பராமரிப்புக்கு அதாவது -(ரேக்குகள், பீரோக்கள், இப்படி இன்பிராஸ்ட்ரக்ஸர்க்கானவை)- அது போக மீதமுள்ள 25% எல்லாம் புத்தகம் வாங்க வேண்டும் என்ற ஒரு நாட்டை கட்ட வேண்டிய ஒரு நாட்டின் குடிமக்கள் எல்லாரையும் படிக்கச் செய்ய வேண்டிய செலவை மடை மாற்றம் செய்து அந்த துறையை ஒன்றுக்கும் உதவாததாக செய்து வருகிறது என அந்த துறை சார்ந்த ஒரு ஆர்வமுள்ள பொறுப்பான நபர் ஒருவரேஅங்கலாய்க்கிறார். அதாவது 10 ஆம் வகுப்பு படித்து அதன் பின் நூலகத்துறை சார்ந்த பயிற்சிப் படிப்பை படிக்கும் ஒருவர்க்கு தினக்கூலியாக 77 ரூபாயும், அதற்கு கீழ் வரும் உதவிப்பணியாளர்க்கு 22 ரூபாயும் ஊதியமாம் தினப்படி. ஒரு படிக்காத கட்டட வேலையாள் காலை 10 மணிக்கு வந்து மதியம் ஒரு மணி இடைவேளை எடுத்துக் கொண்டு மாலை 5 மணிக்கு வீட்டுக்கு ஏறக்கட்டுகிறார் அவர் 500 ரூபாய்க்கு கூலி தினம் குறையானால் வேலைக்கு வருவதில்லை. இதில் 2 வேளை தேநீர் வேறு. மர தச்சு வேலை, மின் பணி வேலை, உதிரி வேலை பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம். ஆட்களே கிடைபதில்லை கிடைத்தாலும் அவர்கள் சொன்னதுதான்கூலி. சில மேஸ்திரிகளுக்கு 700 ரூபாய் கூலியாம். – ஒரு நாளைக்குத்தான். இந்த நூலக உதவியாளருக்கு 22×30 = 660 தான் மாத சம்பளமே.
நிலை இப்படி இருக்க காலம் மாற மாற இன்னும் அரசு இந்த நூலகர் பணி காலியிடங்களை நிரப்பாமல் ஒரு நூலகத்துக்கு ஒருவர் என வேலைக்கு ஆட்போடுவதை விட்டு 5 நூலகத்துக்கு ஒருவர் என்ற வீதத்தில் காலியிடங்களை நிரப்பாமல் வைத்திருந்தால் நூலகம் எப்படி நடக்கும்? அவர் எப்படி சரியான மணிக்கு வந்து நூலகம் திறப்பார்? மேலும் நிரைய அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் இன்னும் அரசு இந்த துறை நடவடிக்கைகளை எல்லாம் வெளிப்படுத்தாமலே இருக்கிறதாம். எல்லா நூல்களுமே இலவசமாக கிடைக்கவும் , அச்சுப்பிரதிகள் எடுத்துக் கொள்ளவும் கல்லூரி பல்கலைக் கழக நூலகம் எல்லாம் மின் பொருளியல் முறைகளில்ம், கணினி இணைப்பிலும் மாறி இருக்க வேண்டியது இன்னும் அப்படி முயற்சிகள் எடுக்கப்படாமலே கவனிப்பாரற்று கிடக்கிறதாம். மேலும் நீதித்துறையில் ஒரு அலுலக உதவியாளருக்கும் கூட இதே போல தினக்கூலி 120- 150 எனக் கொடுத்து பல ஆண்டுகள் பணி நிரந்தரம் செய்யாமலே இருந்தால் சட்ட உதவிகள் எப்படி கீழ் மட்ட மக்களுக்குப் போய்ச் சேரும் .
இப்படி எந்த எந்த துறைகள் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையோ அந்த துறைகள் விளக்கணைக்கப்பட்டு இருட்டடைப்பு செய்யப்பட்டு வருகையில் மக்கள் எப்படி எல்லா அறிவையும் வசதிகளையும் பெற முடியும்? எதெல்லாம் வேண்டாமோ அதன்பேரில் எல்லாம் அக்கறை எடுத்துக் கொள்ளும் /கொல்லும் அரசு ஏன் இவற்றை எல்லாம் நிறைவேற்ற முடியாதா? எனவேதான் சொல்கிறோம்: இந்தியா என்று பேரு ; இந்தியன் என்பது வேறு இவன் மனிதனுக்குரிய அங்கீகாரத்தையோ கல்வியையோ, அரசின் சரியான வழி நடத்துதலையோ பெறுவதில்லை; இல்லவே இல்லை.
இந்த அரசுகள் இந்தியர்களை சரியாக மலம் கழிக்கவோ அதை சரியாக சுத்தம் செய்யவோ கூட பயிற்றுவிக்காத அரசுகள் அதிலும் முக்கியமாக இந்த காங்கிரஸ் அரசு எப்படி மகிழ்கிறது இந்த கர்நாடகா தேர்தலில் வென்று விட்டோம் என்றுதான் எமக்குப் புரியவில்லை. எந்த அரசுகள் இவற்றை செய்யும்? மக்கள் நலன் சொல்லும்? மக்கள் வாக்குகளை இந்த பிரதிநிதிகளை நம்பி அளித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இவர்கள் அழித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இல்லாவிட்டால் 10 ஆண்டுகள் போதாதா? 66 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இதே பாட்டுதானா?
மக்களும் தமது அளப்பரிய சக்தியை உணராமல் வாக்களிக்க எவன் எவ்வளவு தருவான் , எந்த தலைவன் நமக்கு சலுகை செய்வான், எந்த கட்சிக்கு போய் கல்லெடுத்து அடிக்கலாம் அடித்து விட்டு ஒரே ஓட்டம் ஓடலாம் என்றிருக்கும்வரை இதெல்லாம் மாறுமோ? டாட்டா, பிர்லா, அம்பானி, அகர்வால், மித்தல், ஆகியோரை காப்பாற்றவும் அமெரிக்காவுக்கு குடைபிடிக்கவும் சரியான கைத்தடிகள் இந்த பொருளாதார மேதைகள் என்னும் ப.சிக்களும் மன மோகன்களும்.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: 00, 000 - மூன்று இலட்சம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்த அந்த முதல் நாளிலேயே இறந்த, 4/5 வயது சிறுமிகள் மிருக வன்புணர்வு வதைகள், அகர்வால், அக்கம் பக்கம் சுற்றுச் சூழல் பாதிக்கப்படல் எல்லாம் எவ்வளவு அபாயகரமானவை இ, அங்கீகாரமும், அச்சுப்பிரதிகள் எடுத்துக் கொள்ளவும் கல்லூரி பல்கலைக் கழக நூலகம் எல்லாம் , அதனால் ஏற்படும் வேலையின் திறன் குறைபாடுகள், அதற்கு கீழ் வரும் உதவிப்பணியாளர்க்கு 22 ரூபாயும் ஊதியமாம் தினப்படி. ஒரு பட, அதே அறிக்கையை நேற்று முன்னணி செய்தி நாளேடுகள் "இந்து" போன்ற உலக அளவிலான நா, அத்துடன் இப்போது சாதிய வெறியாட்டத்தால் சாதாரண அப்பாவி பாமர மக்கள் பேருந், அனுமதியும் தந்திருக்கிறார்கள் என செய்தி. இதனால் எல்லாம் எந்த அநியாய அக்க, அனைவரிடமும் செல்பேசி உள்ளது ஆனால் பாதிக்கும் மேலான இந்தியர்களுக்கு கழிப, அம்பானி, அரசின் சரியான வழி நடத்துதலையோ பெறுவதில்லை; இல்லவே இல்லை. இந்த அரசுகள் இந்த, ஆகியோரை காப்பாற்றவும் அமெரிக்காவுக்கு குடைபிடிக்கவும் சரியான கைத்தடிகள, ஆங்கில தளங்களில் நாமும் பதிவு செய்திருப்பதை நீங்களும் நினவு கொள்வீர் என , ஆரோக்யக் குறைபாடுகள், இந்த எடியூரப்பா, இந்தியர் என்பது வேறு: நிமிடத்துக்கொரு குழந்தை இறப்பு-அன்று பிறந்த குழந்த, இந்தியா என்று பேரு, இப்படி இன்பிராஸ்ட்ரக்ஸர்க்கானவை)- அது போக மீதமுள்ள 25% எல்லாம் புத்தகம் வாங, உணவ்கம் திறந்தும், உதிரி வேலை பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம். ஆட்களே கிடைபதில்லை கிடைத்தாலு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாகவும் கேரளா இந்த விஷிய, உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதமின்மை இப்படி தமிழகம் சென்று கொண்டிருக், எந்த கட்சிக்கு போய் கல்லெடுத்து அடிக்கலாம் அடித்து விட்டு ஒரே ஓட்டம் ஓடல, எந்த தலைவன் நமக்கு சலுகை செய்வான், ஒருங்கிணைப்புக்கு ஏற்றபடி நீரை தரப்போகிறதா என்பதுதான் அனைவரும் பார்க்க , கணினி இணைப்பிலும் மாறி இருக்க வேண்டியது இன்னும் அப்படி முயற்சிகள் எடுக்க, காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லா இந்தியாவும் இந்தியர்களின் சொல்லத்தரமற, காட்டு மிராண்டித்தனமும் அடங்கியதாகக் காணோம். மிருகங்கள் கூட இது போல குழந, குடிநீர் தட்டுபாடு, குடிநீர் பற்றாக்குறை, குத்கா போன்றவற்றையும் தடை செய்தும் நல்ல பெயரை வாங்க முயற்சிக்கிறார். ஆனா, குமாரசாமி, கூடங்குளம் போன்ற பிரச்சனைகளிலும் பல நாடு தழுவிய பிரச்சனைகளிலும் அரசின் க, சீனா என்று நீள்கிறது. ஆனால் அந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு முன்னணி இடம் , சுகாதாரக் கேடுகள், சுற்றுச் சூழலுக்கு எல்லாம் கெடுதல் விளைக்குமோ அப்படி இந்த திறந்த வெளிக் , டான்சேனியா, தமிழகத்தில் சொல்லொணா மின் வெட்டு, தளிர்க்கைகள், துளிர்க்கால்கள் உடனே முடக்கப்படுவதை எப்படி ஒரு நாட்டால் நல்ல நாட்டால் சக, நிலக்கரி ஊழல், பங்களாதேஸ், பாகிஸ்தான், பாதி மக்களுக்கு மேல் கழிப்பறை வசதியின்மை, பான் மசாலா, பிர்லா, பீரோக்கள், மித்தல், மின் பணி வேலை, மின் வெட்டு, ரெட்டி சகோதரர்கள் அடித்த கும்மிக் கூத்தும் கலாட்டவுமே இந்த முடிவுகளை மக், வறட்சி, விரைவாக களைப்படைதல், best-national=anthem.jpg, independence-day.gif |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 8, 2013

எதிர் நீச்சல்: எதிர் நீச்சல் என்றவுடன் பாலச் சந்திரின் நாகேஸ்(குண்டு ராவ்- இதுதான் இவர் உண்மைப் பெயர் நம்ப முடிகிறதா?) நினைவுக்கு வரும். ஆனால் இது சிவகார்த்திகேயனின் துரை செந்தில் குமார்-வெற்றிமாறனின் உதவியாளராக இருந்தவரின் எதிர் நீச்சல்.
தனுஷ் ஒரு படத் தயாரிப்பாளராயிருக்கிறார். ஹரிதாஸ் படத்தின் கருவும் இந்தப்படத்தின் கருவும் ஒன்றுதான் ஆனால் அது இயக்குனரின் கைவண்ணத்தைப் பொறுத்து முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களுடன் படமாக உருவாகியிருக்கிறது. மொத்தத்தில் இது போன்ற இளைஞர்கள் தயாரிக்கும் ஆரோக்யமான படங்களைப் பார்க்கும்போது தமிழ் பட உலகம் நல்ல தளத்தில் முன்னேறிச் செல்வதை கண்கூடாக காண முடிகிறது. எனவேதான் அதை எல்லாம் பகிர்ந்து கொள்வதில் உளபடியே அகமகிழ்கிறேன்.
பெயரில் எல்லாம் ஒன்றும் இல்லை. பெற்றோர் வைத்த பெயரை மாற்றி அமைக்க அவசியமில்லை. எல்லாம் நமது தலைமுறைகளின் ஒரு நீட்சி, தொடர்ச்சி, எல்லாப் பெயர்களுமே அந்த மனிதர்களின் சாதனையைப் பொறுத்து பெருமை பெறுகிறது என்பதை நல்ல முறையில் விளக்கி உள்ளனர். குஞ்சிதபாதம் என்ற பேர் எவ்வளவு இழிவாக மதிக்கப் படுகிறது அதைக் கேட்பவர் எல்லாம் சிரிக்கிறார்கள். எந்த இடம் சூழல் எதற்குமே பொருந்தாமல் அந்த பெயர் , அந்த பெயரை உடைய அந்த சிறுவனை, அந்த இளைஞரை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்தப் பெயரே அவனது வீட்டால் ஒரு வேண்டுதலுக்காக அவர்கள் குலக் கடவுளின் பெயராக வைக்கப்படுகிறது,
மேலோட்டமாகப் பார்க்கும் முதற்காதலி இவர் வாழ்வில் இருந்து மறைந்து விடுகிறார் இந்த பெயர் காரணத்திற்காகவே. ஒரு வழியாக இந்த பெயரை படாத பாடு பட்டு “குஞ்சிதபாதம்” என்ற தமது பெயரை “ஹரீஸ்” என்று பெயர் மாற்றிக் கொண்டதிலிருந்து தமக்கு எல்லாமே நன்றாகவே நடக்கும் என்ற நண்பர் ஒரு காதலியைப் பெறுகிறார்.
எல்லா இளைஞர்களையும் போல கேலியும், கிண்டலுமாக படத்தை பாதி வரை இந்த இளைஞரின் கதாபாத்திரம் (தாயும் தந்தையுமில்லா தனி மனித பாத்திரம்) இழுத்து செல்கிறது ந்கைச்சுவையால் இரசிக்கும் படியாக. அதன் பின் காலப்போக்கில் இவரின் முன்னால் பெயரான “குஞ்சிதபாதம்” என்ற பெயருக்கு ஒரு பரிசாக “தொலைக்காட்சிப் பெட்டி” பரிசு விழுவதாலும், தாம் முன்னால பணி செய்த அலுவலகத்தின் மேலாளருக்கு செய்த இடைஞ்சல் திரும்பி வருவதாலும் காதலிக்கு அவர்களின் தோழிகள் இவர் பெயர்மாற்றம் மற்றும் போலியாய் இருப்பவரோ என்ற சந்தேகத்தை விளைவிக்க, அது முதல் எதற்காக இந்த சின்ன விஷியத்துக்கு எல்லாம் இவர் பயந்து மறைக்க வேண்டும் என காதலியால் எச்சரிக்கப்படுகிறார். இவரும் நண்பரும் குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதிலிருந்து, இவர் மேலாளரை மனைவியிடமிருந்து பிரிக்குமளவு அதிக பட்ச வன்ம குணம் உள்ளவர் என்றும் சித்தரிக்கபடுகிறார்.
வெறுத்துப்போன இந்த இளைனருக்கு எதையாவது சாதிக்க வேண்டும், நாமும் உலகு மெச்ச எதையாவது செய்து காட்ட வேண்டும் என தீர்மானம் எழ இவர் தமக்கு பரிச்சயமான சிறுவயது முதலே தமக்கு நன்கு பரிசுகள் பெற்றுத் தந்த ஓட்டப்பந்தயத் துறையை தேர்ந்தெடுக்கிறார். அதில் இருந்து மிக கீழ்மட்ட திறமைவாய்ந்த வள்ளியின் வாழ்வில் எப்படி இந்த மேல் மட்ட சூதுகள் புகுந்து வாழ்வையே சீர்குலைத்து அவர் ஊக்கமருந்து அருந்தாமலே சாதனை புரிந்தும் அவர் பெண்தானோ என்பது போன்ற சந்தேகங்களை கிளப்பி அவர் செய்த சாதனையளவான (100மீ.11.02 செகண்டு) 11 மணித்துளிகள் எவரும் எட்டமுடியாது பெண்களால் என பணக்கார வர்க்கம் ஒரு பயிற்சியாளர் மூலம் புகார் கிளப்பி அவர் தந்தை அவர் வாழ்வில் இருந்து பிரியவும் அவர் வாழ்வும் அவர் பெற்ற வெற்றிகளும் பிடுங்கப்படுகின்றன.
இந்த சூழலில் இந்த சிவகார்த்திகேயன் என்னும் குஞ்சிதபாதம் என்னும் ஹரீஸ் இந்த மராதான் வெற்றி பெற்று இந்த விளையாட்டுத் துறையில் ஏற்படும் சூதுவாதுகளை விளக்குவதாகவும் வள்ளிக்கு இழந்த வாழ்வை மீட்பதாகவும் காதலர்கள் இணைவதாகவும் கதை
நல்ல பொழுதுபோக்கும் அதே சமயம் சாதாரண இளைஞர்கள் தமது வாழ்வில் தம்க்கு பிடித்தமானஒரு துறையை தேர்வு செய்வதன் மூலம் சாதிக்கலாம். அதே நேரத்தில் பெயர் எதுவாக இருந்தாலும் கூச்சப்படத்தேவையில்லை என்ற படம். குப்பண்னண், காளியண்ணன், செம்பண்ணன், தீர்த்தன், அண்ணாமலை, எல்லாப் பெயர்களுமே நல்லவைதான் அவை நமது தலைமுறைகளின்நீட்சி. அதற்காக வெட்கப்பட வேண்டும் என்பதில்லை, என்ற உணர்தல்கள் எல்லாம் அவருக்கு அனுபவம் வழியாக உணரவேண்டும் என்று சொல்லும் படம். நல்ல இயக்கம். நல்ல கதை, விளையாட்டுக்களை மையப்படுத்தி இது போன்ற படம் வருவது ஒரு ஆரோக்யமான விஷியம்.. பாடல் டேமேஜ் ஆன பீஸ் கேட்கும்படி உள்ளது.
கதை தேர்வும் உருவாக்கமும் ஒரு படத்திற்கு அதன் வெற்றிக்கு உறுதுணை மற்றபடி இதர விஷியங்கள் எல்லாம் அந்த அளவு பிரமாதமாக இல்லை என்றாலும் பரவாயில்லை என்னும் படம். கதாநாயகி நடிகையும் நன்றாக செய்திருக்கிறார். அந்த குஞ்சித பாதத்தின் நண்பருக்கும் நல்ல எதிர்காலம் தமிழ் பட உலகத்தில் உண்டு. மதன்பாப் தமது ரோலை சரியாக செய்திருக்கிறார். மனோபாலா ஏற்புடைய பாத்திரம். K9 (கேனைன்) நல்ல காமடி. வாம்மா மின்னல் பரவாயில்லை. குண்டு பையனும் வலுசேர்க்கிறார்கள்.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: அண்ணாமலை, அது முதல் எதற்காக இந்த சின்ன விஷியத்துக்கு எல்லாம் இவர் பயந்து மறைக்க வேண, அந்த இளைஞரை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்தப் பெயரே அவனது வீ, அந்த பெயரை உடைய அந்த சிறுவனை, இவர் மேலாளரை மனைவியிடமிருந்து பிரிக்குமளவு அதிக பட்ச வன்ம குணம் உள்ளவர் , எதிர் நீச்சல்: எதிர் நீச்சல் என்றவுடன் பாலச் சந்திரின் நாகேஸ்(குண்டு ராவ்-, என்ற உணர்தல்கள் எல்லாம் அவருக்கு அனுபவம் வழியாக உணரவேண்டும் என்று சொல்லு, எல்லாப் பெயர்களுமே அந்த மனிதர்களின் சாதனையைப் பொறுத்து பெருமை பெறுகிறது , எல்லாப் பெயர்களுமே நல்லவைதான் அவை நமது தலைமுறைகளின்நீட்சி. அதற்காக வெட்க, காளியண்ணன், கிண்டலுமாக படத்தை பாதி வரை இந்த இளைஞரின் கதாபாத்திரம் (தாயும் தந்தையுமில, செம்பண்ணன், தாம் முன்னால பணி செய்த அலுவலகத்தின் மேலாளருக்கு செய்த இடைஞ்சல் திரும்பி , தீர்த்தன், தொடர்ச்சி, நாமும் உலகு மெச்ச எதையாவது செய்து காட்ட வேண்டும் என தீர்மானம் எழ இவர் தமக், மேலோட்டமாகப் பார்க்கும் முதற்காதலி இவர் வாழ்வில் இருந்து மறைந்து விடுகி, விளையாட்டுக்களை மையப்படுத்தி இது போன்ற படம் வருவது ஒரு ஆரோக்யமான விஷியம், nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 8, 2013

மாரியம்மன் திருவிழாக்கள்: பல ஊர்களில் குத்து வெட்டுக்களில், பல ஊர்களில் திருவிழா நடைபெறாமல் நிறுத்தப்பட்டு விடுகின்றன, எமது ஊரில் வருடம் தவறாமல் இன்னும் நடைபெறுகிறது அரசின் இந்து சமய அறநிலையத் துறை கோயிலை தம் பொறுப்புக்கு எடுத்துக் கொண்டது பல்லாண்டுகளுக்கு முன்பே எனினும் ….
இது சரியா, தவறா என கட்டியம் கூற அல்ல , ஒரு காலத்தின் சாட்சியப்பதிவு. பொதுவாகவே தற்போது நடந்து முடிந்த தமிழ் நாட்டின் கூட்டுறவு சங்க தேர்தல்கள் எப்படி அரசை ஆளும் கட்சி சார்ந்த அரசியல் தலையீடுகளின் சார்பாகவே நடந்து முடிந்தனவோ அதே போலத்தான் இந்த திருவிழாக்களும் . எப்படி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட இனம் அதிகமாக காணப்படும் ஊர்பகுதிகளில் சாதாரண, சாமான்யமான மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோ அதுபோலவே சாதிய பாற்பட்டும், ஆட்சி ஆளும் கட்சிகளின் பாற்பட்டும் இந்த திருவிழாக்களின் நடத்துதல்களும் நடந்து வருகின்றன. என்ன பேருக்கு அரசு எடுத்துக் கொண்டது என்கிறார்கள். ஆனால் கட்டடம் கட்டுவதற்கும், மற்ற செலவினங்களுக்கும் மக்களிடையேதான் வசூல் செய்கிறார்கள். ஆனால் ஒப்புக்கு சப்பாணியாக எதை செய்ய வேண்டுமானாலும் அதற்கு ஒரு அரசு ஆணை தேவை என பெயரளவில் அரசு தத்தம் செய்த கோயில்களில் எல்லாம் ஒரு நிழல் செயல்பாடுகள் நிலவி வருகின்றன.
இந்த ஆண்டு எமது ஊரில் வீட்டுக்கு வரி 200 என ஒலிபெருக்கியில் கேட்டு வாங்கி வருகிறார்கள். காலம் மாற மாற எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. பாஷானத்தில் புழுத்த புழுக்கள் நாங்கள் என பொதுப்படையாகவே பேசிய நபர்கள் கையில்தான் கோயில் நிர்வாகம் சென்று முடங்கிக் கொள்கிறது. காரணம் என்ன இதற்கு எல்லாம் என யோசித்துப் பார்த்தால்; பெண்களுக்கு ஆண்கள் தேவைபடுகிறது. ஆண்களுக்கு பெண்கள் தேவைப்படுகிறது மேலும்
பெண்களுக்கு பக்தி தேவைப்படுகிறது, பெரும்பாலான ஆண்களுக்கு மது தேவைப்படுகிறது. இந்த கடவுள் சமாச்சரமே வேண்டாம், கடவுளை மற மனிதனை நினை என்று சொன்ன பெரியவரும் 97 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்துள்ளார்.
“காசு செலவின்றி மூடத்தனமின்றி யாரும் எந்த கடவுளையும் வணங்கலாம்” என்றார் பெரியார்.
விவேகானந்தர் :கோயிலில் அர்ச்சகர் இருக்கும்வரை சாதியையும் மூடத்தனத்தையும் ஒழிக்க முடியாது. என்று சொல்லி சென்று விட்டார்.
சிறுவராக இருந்த போது இது போன்ற திருவிழாக்களில் கலந்து கொண்டு ஒரு சொம்பு நீரை எடுத்துக் கொண்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எனக் கொண்டு வந்ததும் பெரிய மேளமாக வைத்திருப்பார்கள் அதை பெரியவர்கள் சத்தமிட, ஒரு தட்டு தட்டிப் பார்த்து விட்டு ஓட்டம் விட்டதும், இராட்டின தூரி ஆடியதும், பெரிய மீசைக்கார வயதான பெரியவர்கள் அந்த திருவிழாக்களை முன் நின்று நடத்தியதும் அரிய நினைவாக இருக்கிறது.
நூற்றுக் கணக்கான மலைக் கிராமங்களுக்கு பணி புரிந்தோம், சேவை செய்தோம், நம் ஊருக்கு ஏதாவது செய்தோமா? என்று 3 ஆண்டுகள் தன்னலம் கருதாது பணி புரிந்தோம். விளைவு: நல்லவர்கள் அங்கீகாரம் அளித்தார்கள். ஆனால் கட்சிகளும், சாதியும் நம்மை ஒதுக்கித் தள்ள போதும் இந்த சேவை நம்மால் முடிந்ததை செய்துவிட்டோம் நமது ஊருக்கும் என விலகி விட்டோம். ஆனல் அதற்கு முன்புதான் இந்த ஊரின் கோயில் சொத்துக்கு ஒரு பதிவேடு எழுதப்பட்டது, வருவாய் வெளிப்பட்டது வெளிபடையாக, கோயில் உண்டியல் பணம், ஊர் உலாக்களின்போது மாலையாக சேரும் பணம் கணக்குக்கு சரியாக கொண்டு வரப்பட்டது, இப்படி நிழல் பொருளளராகவும், தணிக்கையாளராகவும் இருந்து நல்ல பணி செய்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதற்கு மேல் எதையும் செய்ய நாம் முன்பே சொன்ன சாதியும் கட்சிகளும் விடவில்லை நாம் இதன் பாற் சார்ந்தவர் அல்ல என்பதால்.
நமது பெயர் தான் தோன்றித்தனமாக தன்னிச்சையாக தனி நபரால் நீக்கப்பட்டது , எதிர்த்து கேள்வி கேட்டதன் விளைவாக ரௌடியிசம் பதிலானது. அதில் எனக்கு கிடைத்த வாசகம்தான்: “நாங்கள் எல்லாம் பாசானத்தில் புழுத்த புழு” எம்மை ஒன்றும் செய்ய முடியாது, நீ எங்கு வேண்டுமானாலும் பெரிய ஆளாக இருக்கலாம் இங்கு நாங்க தான் என சொல்லி செயல்பட்டனர். விளைவு: யாம் செய்த முயற்சிகள் மறுபடியும் சாதியம் சார்ந்த கட்சிகள் சார்ந்த செயல்பாடுகளால் தோற்றுப் போனது. அதற்கும் இன்றைய இளைஞர்களின் உறுதி இல்லாத போக்கும் தீய பழக்க வழக்கங்களுமே காரணமாகின்றன. நியாயம், உண்மை, பொது சேவை என்ற கொள்கை முடிவுகள் சமூகத்தில் இருந்து விடைபெற்று வெகு நாளாகிவிட்டதை இவை காட்டுகின்றன. என்ன ஒரு செயல்தான் இன்னும் நடைபெறவில்லை அது வன்முறை. நிறைய ஊர்களில் இந்த பிரச்சனை குத்து வெட்டாய் முடிந்து விடுகிறது. அல்லது பல ஆண்டுகளாக நிறுத்தப் பட்டு விடுகின்றன. அந்த வகையில் நிற்காமல் இந்த ஊரின் திருவிழா நடந்து வருவது மகிழத்தக்கதே. யாரும் பரிவட்டம் கேட்கவில்லை. செய்யும் செயல்கள் சாதியம் சாராமல், கட்சிசாராமல் பொதுமக்களின் ஒவ்வொரு காசும் பொதுநலத்துடன் பொறுப்பாக முறைகேடுகளின்றி செலவிடவேண்டுமே என்ற ஒரு எண்ணம்தான். ஆம் அந்த எண்ணம் தான் அவர்களுக்கு பெரும் தடையானது. கோயில அரசு எடுத்துக் கொள்ளவும் காரணமானது. அதன் பேரளவில் இவர்களே எல்லா ஆண்டுகளும் நிர்வாக முறைகளையும் எடுத்துக் கொள்ள காரணமாகின்றன. இந்த ஒரு குறிப்பிட்ட முறைகளில் கட்சிக்கரைகளை விட்டு, கறைகளை விட்டு சாதியக் குடைக்குள் இவர்கள் புகுந்து கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கன. மேலும் எல்லாரும் கலந்து கொள்ளலாம். நிர்வாக முறைமைகள் மட்டும் யாரும் கேட்கக்கூடாது. உமது பணம் சரியாக பயன்படுத்தப்படுகிறதா எனவும் யாரும் கேட்டுவிடக்கூடாது. அதில் இருந்துதான் சிக்கலே ஆரம்பிக்கும்.

எமது தந்தை இதில் எல்லாம் பட்டுக் கொள்ளமாட்டார். பெரிய குடும்பஸ்தர். கொடுப்பதை கொடுத்து விட்டு வீடளவில் பிள்ளைகளை எல்லாம் அழைத்து பொருளாதாரத்துக்கு தக்கபடி இந்த ஆண்டிற்கு ஒருமுறை விழாவை கொண்டாடி முடித்துக் கொள்வார். நான் தான் பழைய புண்களை அதிகம் சொரிந்து அவ்வப்போது இரணப்படுத்திக் கொள்பவன். எங்குமே ஆட்சி மாற்றங்கள் கட்சி மாற்றங்களாகவே இருக்கின்றன. சமூக மாற்றம் எல்லாம் நடைபெறவே இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விசியம். பொருளாதார மாற்றம் கூட வந்து விடலாம் ஆனாலிந்த சமூக மாற்றம் வந்து விடும் எனச் சொல்ல வழி யில்லை.
அதனால்தான் மழை வந்த பாடில்லை, உலகில் பிறந்த உடன் இறக்கும் குழந்தைகள் 3ல் ஒரு குழந்தை இந்தியராம். இதுபோல ஆண்டுக்கு பிறந்த முதல் நாளில் இறக்கும் குழந்தைகள் 3,00,000க்கும் மேலாம். நிர்க்கதியான நிலை எனக்கு மட்டுமல்ல உலகிற்கும்தான், இந்த நாட்டிற்கும்தான்.
சந்தனக் கட்டைகளை புழுக்களால் அரித்து விட முடியாது என்றாலும், அவை இருக்கும்போதும் தீயில் இடும்போதும் மணம் தரும்.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: 00, 000க்கும் மேலாம். நிர்க்கதியான நிலை எனக்கு மட்டுமல்ல உலகிற்கும்தான், அவை இருக்கும்போதும் தீயில் இடும்போதும் மணம் தரும். மறுபடியும் பூக்கும்வர, ஆட்சி ஆளும் கட்சிகளின் பாற்பட்டும் இந்த திருவிழாக்களின் நடத்துதல்களும் , இந்த நாட்டிற்கும்தான். சந்தனக் கட்டைகளை புழுக்களால் அரித்து விட முடியாது, இப்படி நிழல் பொருளளராகவும், இராட்டின தூரி ஆடியதும், உண்மை, உலகில் பிறந்த உடன் இறக்கும் குழந்தைகள் 3ல் ஒரு குழந்தை இந்தியராம். இதுபோல , ஊர் உலாக்களின்போது மாலையாக சேரும் பணம் கணக்குக்கு சரியாக கொண்டு வரப்பட்ட, எதிர்த்து கேள்வி கேட்டதன் விளைவாக ரௌடியிசம் பதிலானது. அதில் எனக்கு கிடைத, எமது ஊரில் வருடம் தவறாமல் இன்னும் நடைபெறுகிறது அரசின் இந்து சமய அறநிலையத, ஒரு காலத்தின் சாட்சியப்பதிவு. பொதுவாகவே தற்போது நடந்து முடிந்த தமிழ் நாட, ஒரு தட்டு தட்டிப் பார்த்து விட்டு ஓட்டம் விட்டதும், கடவுளை மற மனிதனை நினை என்று சொன்ன பெரியவரும் 97 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ், கட்சிசாராமல் பொதுமக்களின் ஒவ்வொரு காசும் பொதுநலத்துடன் பொறுப்பாக முறைக, கறைகளை விட்டு சாதியக் குடைக்குள் இவர்கள் புகுந்து கொண்டு செயல்பட்டு வருவ, கோயில் உண்டியல் பணம், சாதியும் நம்மை ஒதுக்கித் தள்ள போதும் இந்த சேவை நம்மால் முடிந்ததை செய்துவ, சாமான்யமான மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோ அதுபோலவே சாதிய பாற்பட, சேவை செய்தோம், தணிக்கையாளராகவும் இருந்து நல்ல பணி செய்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் அத, தவறா என கட்டியம் கூற அல்ல, நம் ஊருக்கு ஏதாவது செய்தோமா? என்று 3 ஆண்டுகள் தன்னலம் கருதாது பணி புரிந்தோ, நீ எங்கு வேண்டுமானாலும் பெரிய ஆளாக இருக்கலாம் இங்கு நாங்க தான் என சொல்லி ச, பல ஊர்களில் திருவிழா நடைபெறாமல் நிறுத்தப்பட்டு விடுகின்றன, பெரிய மீசைக்கார வயதான பெரியவர்கள் அந்த திருவிழாக்களை முன் நின்று நடத்திய, பெரும்பாலான ஆண்களுக்கு மது தேவைப்படுகிறது. இந்த கடவுள் சமாச்சரமே வேண்டாம, பொது சேவை என்ற கொள்கை முடிவுகள் சமூகத்தில் இருந்து விடைபெற்று வெகு நாளாக, மற்ற செலவினங்களுக்கும் மக்களிடையேதான் வசூல் செய்கிறார்கள். ஆனால் ஒப்புக, மாரியம்மன் திருவிழாக்கள்: பல ஊர்களில் குத்து வெட்டுக்களில், வருவாய் வெளிப்பட்டது வெளிபடையாக, hindu-marriage-rituals.jpg, nbsp, ram-navami-rituals.jpg |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 7, 2013

உன்னைக் காண:
——————-
திருப்பதி சென்றேன்
திருவண்ணாமலை சென்றேன்
திருவரங்கம் சென்றேன்
பழநி சென்றேன்
சமயபுரம் சென்றேன்
சிருங்கேரி சென்றேன்
மூகாம்பிகை சென்றேன்
தர்மஸ்தலம் சென்றேன்
சுப்ரமண்யா சென்றேன்
காசி இராமேஸ்வரம் சென்றேன்
அமிர்தசரஸ் சென்றேன்
புத்த கயா சென்றேன்
ஜெரூசலம் சென்றேன்
வாடிகன் சென்றேன்
மெக்கா, மதீனா சென்றேன்
———————–”
————————”
————————”
நீ இங்கிருப்பது அறியாமலே
எங்கும் இருப்பது அறியாமலே!
கவிஞர் தணிகை
மூச்சுக்காற்று தொகுதியிலிருந்து.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: உன்னைக் காண: ------------------- திருப்பதி சென்றேன் திருவண்ணாமலை சென்றேன் திருவரங்கம, மதீனா சென்றேன் -----------------------" ------------------------" ------------------------" நீ இங்கிருப்பது அறியாமலே எங்க, centralgalacticcoreclos....jpg, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 6, 2013

பொல்லார்டின் கேட்ச் மிஸ்ஸிங்ஸ் அன்ட் ஐபிஎல் மேட்ச் பிக்சிங்க்ஸ்:நேற்று மும்பை இண்டியன்ஸ் வெர்ஸஸ் சென்னை சூபர் கிங்க்ஸ் பலப்பரிட்சையைப் பார்த்தவர்க்கு நெத்தி அடி விழுந்திருக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் சூப்பிக் கொண்டு சொதப்பியது அது பற்றி…
என்னடா இவர் எதுவுமே தாமதாமாக எழுதியபடியே இருக்கிறார் என்பவர்களுக்கு: என் வயதுக்கு பிக்கல் பிடுங்கல் அதிகம், அதிலும் மின் வெட்டு படு மோசாமாக, அதை விட வலைப்பின்னல் தொடர்பை எனக்குத் தரும் விநியோகஸ்தர்களின் தொடர்பின்மை இப்படி சொல்லச் சொல்ல போய்க்கொண்டே இருக்கும்.இத்தனையிலும் யாம் எழுதுவது என்பது பெரியதுதான். அதிலும் எமது எழுத்துக்கள நிறைய பேருக்கு தொல்லை கொடுப்பதாகவும் அப்படி ஏன் எழுதுகிறாய் என பகையும் மூண்டுகொண்டிருக்க அதற்கெல்லாம் பதிலாக எழுத்து எம் மூச்சு. அவற்றை நானே சுயமாக நிறுத்த நினைத்தாலும் நிறுத்த முடியாதே என்பதுதான்.
இந்த இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்) தடை செய்யப்பட வேண்டும் என எம் போன்றோர் ஏன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறோம் என நேற்று மேட்ச் பார்த்த அனைவர்க்கும் விளங்கியிருக்கும் . மேற்கு இந்தியத் தீவுகளின் பொல்லார்ட் என்பவர் மூன்று முறை மைக் ஹுஸ்ஸே அடித்த பந்தை தவறவிட்டு பந்தை தவற விட்டதில் ஹேட்ரிக் சாதனை புரிந்து விட்டார்.
இது உண்மையிலேயே நடந்திருக்குமோ? அல்லது வேண்டுமென்றே விடப்பட்ட கேட்ச்களா என நிறைய சர்ச்சைகள். சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஏதாவது பணம் கொடுத்து இருப்பார்களா என கேள்விகள் எழும் முன் அடுத்த பந்தை பாய்ந்து பிடித்து ரெய்னாவை அவுட் செய்துவிட்டார் அதே பொல்லார்ட் கேட்ச் பிடித்து.
நாங்கள் மேட்சை (விளையாட்டை ) வலைதளம் வழியாக கவனித்து வந்தோம்.ஆனால் பார்க்க வில்லை. எனினும் எமது 14 வயது மகன் இந்த 3 கேட்ச்களையும் ஒரேஆள் அடிக்க அதே இடம் போக அதே பந்து தடுப்பாளர்(பீல்டர்) பிடிக்காமல் விட்டது பற்றி அப்பா இந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஏதாவது காசு கொடுத்தார்களோ என பேச ஆரம்பித்துவிட்டான். அவன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன் என்றாலும்.
ஆனால் இந்த ஆட்டம் பற்றி மெச்சத்தக்கதாய் இல்லை. வெறும் 79 ரன்னுக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் இதுவரை இந்த தொடரில் அல்லது வரலாறு காணாத அளவில் குறைந்த ரன் எடுத்து 60 ரன் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இது சிஎஸ்கே வின் தகிடுதத்தமோ எப்படியானாலும் நாம் கடைசி 4 அணிக்குள் வந்து விட்டோம். மேலும் நாம் இந்த விளையாட்டில் வென்றாலும் தோற்றாலும் பிற அணிகள் நம்து புள்ளியை நெருங்க முடியாது என ஓய்வு எடுத்துக் கொண்டு விளையாடாமல் விட்டனரோ என கிரிக்கெட் பற்றி நிறைய தெரியாத ஆனால் ஆர்வமுள்ள சிறுவர்களே பேசுக்கொள்கிறார்கள். இந்த தோனி இது போன்ற தேவையில்லாத ஆட்டம் பற்றி எல்லாம் தோற்றாலும் கவலைப்படமாட்டார் என்பது தான் அவருடைய யுக்தி என்றெல்லாம்.உடம்பை அலட்டிக் கொள்ளாத ஆட்டம் .ஆமாம் அவர்களும் எத்தனை முறைதான் ஒரே மாதிரியாக ஆடுவார்கள். 7 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற பின். இது இருக்கட்டுமே ஒரு பாதிக்காத தோல்வி.
ஆனால் இந்த கிரிக்கெட் என்பது பெர்னாட்ஷா சொல்லியபடி ஒரு முட்டாள்களின் ஆட்டம் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நடப்பதை மட்டும் நம்பியாக வேண்டும் . பெரிய அணி , திறமையான வீரர்கள் கொண்ட அணி, பெயர் பெற்ற அணி, இதெல்லாம் கணக்குக்கு வராது. அன்று எப்படி யார் ஆடுகிறார்களோ அதுதான் வெற்றி தோல்வி நிர்ணயிப்பது. 1 ரன் எடுக்காமல் 10 பேரும் அவுட் ஆகலாம், அல்லது ஒருவர் கூட அவுட் ஆகாமலே நூற்றுக் கணக்கான ரன்களையும் எடுக்கலாம்.
ஆனால் இந்த விளையாட்டு முடிவடைவதற்குள் சாம்பியன்ஸ் ட்ராபி இங்கிலாந்தில் நடைபெற வீரர் தேர்வும், விளையாட்டு நடைமுறைகளும் ஆரம்பித்துவிட்டன. இப்படியே இவர்கள் வருடம் எல்லாம் விளையாட நமது வீட்டு வாண்டுகள் படித்தாற்போல்தான். நிறைய கோடிக்கணக்கில் இவர்கள் சம்பாதிக்க, விளம்பரங்கள் நல்ல விலை தர இப்படியே இவர்கள் செய்தி வெளிச்சத்தில் (லைம் லைட்) வாழ்ந்துவர நமது பிள்ளைகள் தமது வாழ்வை இருட்டடிப்பு செய்து கொள்ளுமோ என்ற காரணத்தால்தான் நாம் இது போன்ற விளையாட்டை தடைசெய்யக் கோருகிறோம். ஆனால் மதுக்கடை மூட தமிழகத்தில் அரசு எப்படி மறுக்கிறதோ அப்படி இந்த கிரிக்கெட் இன்னும் தீவிரமடைகிறதே ஒழிய மாறாக நெறிப்படுத்த்ம் வழியே காணோம்.
இந்த போக்குகள் யாவும் , சாதாரண பாமரப்பார்வைக்கு இது போன்ற விளையாட்டுகள் எல்லாம் தீர்மானிக்கப்பட்டு மேட்ச் பிக்ஸ் செய்து விளையாடப்படுகின்றனவோ என்ற எண்ணத்தை எழுப்பாமல் இல்லை. இல்லாவிட்டால் பொல்லார்ட் பொன்ற் திறமையான மேற்கு இந்திய வீரர் எல்லாம் 3 கேட்ச்கள் பிடிக்காமல் விட்டு ஹேட்ரிக் சாதனை செய்ய முடியுமா என்ன?
இந்த விளையாட்டு தனிமனித சாதனையை அதிகம் சொல்கிறது . விளையாட்டு அணியின் கூட்டு முயற்சிகளின் புகழ் பாடுவதை விட. எனவே இது கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, போன்ற திறன் வளர்க்கும் விளையாட்டு அல்ல. என நிறைய அறிஞர் பெருமக்கள் கருத்து. ஆனால் இந்திய இளைஞர்களுக்கு இன்ரு கடின உழைப்பு பிடிக்கவில்லை இது போன்ற ஜாலியான விளையாட்டுக்கள் தான் அதிகம் பீடித்திருக்கிறது என்ற உண்மையை மறுக்கும் எண்ணமும் இந்த பதிவுக்கு இல்லை.
மறுபடியும் பூக்கும்
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: அதிலும் மின் வெட்டு படு மோசாமாக, அதை விட வலைப்பின்னல் தொடர்பை எனக்குத் தரும் விநியோகஸ்தர்களின் தொடர்பின், அல்லது ஒருவர் கூட அவுட் ஆகாமலே நூற்றுக் கணக்கான ரன்களையும் எடுக்கலாம். ஆன, இதெல்லாம் கணக்குக்கு வராது. அன்று எப்படி யார் ஆடுகிறார்களோ அதுதான் வெற்ற, கைப்பந்து, சாதாரண பாமரப்பார்வைக்கு இது போன்ற விளையாட்டுகள் எல்லாம் தீர்மானிக்கப்ப, திறமையான வீரர்கள் கொண்ட அணி, பெயர் பெற்ற அணி, பொல்லார்டின் கேட்ச் மிஸ்ஸிங்ஸ் அன்ட் ஐபிஎல் மேட்ச் பிக்சிங்க்ஸ்:நேற்று ம, போன்ற திறன் வளர்க்கும் விளையாட்டு அல்ல. என நிறைய அறிஞர் பெருமக்கள் கருத்த, விளம்பரங்கள் நல்ல விலை தர இப்படியே இவர்கள் செய்தி வெளிச்சத்தில் (லைம் லைட, விளையாட்டு நடைமுறைகளும் ஆரம்பித்துவிட்டன. இப்படியே இவர்கள் வருடம் எல்லா, ஹாக்கி, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 2, 2013

சில சம்பவங்கள் சில செய்திகள்: கடந்த 28ஏப்ரல் முதல் இந்த மே2 வரை நாட்டிலும் வீட்டிலும் இந்த அடியவனைச் சுற்றி நடந்த செய்திகள் எந்த அளவுக்கு உங்களை பாதிக்கிறதோ யாமறியோம். ஆனால் நிறைய மாறுதல்கள் எப்படி வாழ்வில் நிகழும் என்பதற்கு அது ஒரு சாட்சியாக விளங்கும் என நம்புகிறேன்.
1. எனது 5 சகோதரிகளில் ஒருவரான மல்லிகேஸ்வரி அவருக்கு வயது 60க்கு மேல் இருக்கும். கணவனை கடந்த ஒரு மாதத்திற்கு முன் இழந்தவர் அவருக்கு ஒரு முறை செய்ய வேண்டுமாம். அது அவரை தாய் வீடு அழைத்து வந்து அசைவு உணவு அளித்து தலைக்கு குளிக்க வைத்து உளுந்து வடை (இனிப்பும்/காரமும்) புதுச் சேலை அளித்து விடியற்காலை அழைத்து வந்து விடியற்காலை அனுப்பி வைக்க வேண்டுமாம். அதன் பின் தான் அவர்கள் தாராளமாக வெளி வட்டாரங்களுக்கு செல்ல வேண்டுமாம். அதற்காக அவர்களை அழைத்து வர தாரமங்களம் என்ற ஊருக்கு அதாவது எமது இருப்பிடத்தில் இருந்து ஒரு நேர்வழி சென்றால்: 25 கி.மீதான். என்னிடம் இருக்கும் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாது. தங்கை, அக்கா, தமையன் எல்லாரிடமும் கார் உள்ளது. அக்காவின் கார் இருக்கிறதே என வரும்போது பேருந்தில் வந்து விடுகிறேன் என ஏ.டி.சி. பஸ் டிப்போவில் விசாரித்தேன். அதிகாலை என்ன பஸ் முதலில் என்றதற்கு: சார், ஏ.டி.சி அரசு பஸ் அதிகாலை 6 மணி முதல்தான், ஆனால் 5 மணி முதலே தனியார் பஸ்கள் ஆரம்பம் என்றார்.
அவர் பேச்சைக்கேட்டவுடன் அதிகாலை 4 மணிக்கு அலாரம் வைத்து அதை எழுப்ப அதற்கும் முன்பே 3 மணிக்கே எழுந்திருந்தேன் விழித்து விட்டேன். எமக்கு ஒரு சிறு பழக்கம் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பே எல்லா பூஜை புனஸ்காரங்களை முடித்துக் கொண்டு கிளம்பி விடுவது. எனவே சரியாக 5 மணிக்கு பேருந்து நிறுத்தம் அடைந்தால் அங்கிருந்து எல்லா ஊர்களுக்கும் பேருந்துகள் புறப்பட்டன. தர்மபுரி, மேச்சேரி, சேலம், என தெரியாதவ்ர்க்கும் அடையாளம் சொல்லி அனுப்பு வைத்தேன். ஆனால் எனக்கு 5.30 அதிகாலை வரை பேருந்து கிடைக்கவில்லை. அதன்பின் காளான் வியாபாரம் செய்யும் (மால்கோவில் வேலை இழந்து போன தனபால்) வந்து பேருந்து நேரத்தை சரியாக சொன்னார். இவர் சற்று குடிப்பழக்கம் உள்ளவர்.. அட உனக்கு நேரம் தெரிவதுகூட இந்த ஏ.டி.சி பேருந்து டிப்போக்காரருக்குத் தெரியவில்லையே. என அந்த அதிகாலை 5.30 மணிக்கு வந்த மீன்கார செல்வ வினாயாக பேருந்தில் எல்லா இடங்களிலும் கால் வைக்க முடியாமல் மீன் கூடைகளும், மீன் குண்டாக்களுமாக உடன் அதற்குண்டான மசாலா ரெடிமேடு பாக்கெட்களுடன். கால் வைத்து இடம் தேடி அமர்ந்தேன் அடு காதை தலையை சுற்று கையால் தொடுவது போல ஜலகண்டா புரம் வரை சென்று நமது நேரத்தில் அந்த பேருந்து ஓட்டுனரும்,நடத்துனரும் சாமி கும்பிட்டு, ஒன்னுக்கு போய்ட்டு, டீ சாப்பிட்டு அந்த 25 கி.மீ சென்றடைய ஏறத்தாழ 75 மணித் துளி ஆகிவிட்டது .
அங்கு சென்று உடன் புறப்பட வேண்டும் என 6.45க்கு சென்று பார்க்க அக்கா ரெடி, ஆனால் அவர்களின் கார் டிரைவர் வரவில்லை. எனவே உடனே ஒரு வாடகைக்கார் பிடித்து வந்து சேர்ந்தோம் . இதன் பிறகு அவர்களுக்கு வீடு வந்து சேர்ந்து அழுகையை சமாதானம் செய்து அவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் எல்லா நேரத்திலும் உடன் இருந்து தேவையை கவனித்தோம். எல்லா உணவு, புத்தாடை உபசாரங்கள் யாவும் செய்யப்பட்டன என சொல்ல வேண்டுமென்பதில்லை.
அதுவரை வராதிருந்த மழை, அன்று பெருங்காற்றுடன்,” மல்லிகா வந்தாள் மழையும் வந்தது” என்று சொல்வதற்கேற்ப உரலில் அந்த குழி நிரம்பும் வண்ணம் அரை வள்ளம், அரைஉழவு மழை பெய்திருந்தது. அருகே இருந்த மலை வேம்பு மரம் ஒடிந்து எமது முருங்கை மரத்துடன் விழுந்து உடையும் வண்ணம் பெரும் காற்று. மேலும் சாத்தியிருந்த கதவுக தானாக திறக்குமளவு.
2. வ்லைதளம் , இணைய தளம் இணைப்புகள் தரும் அந்த தம்பி தகவல் கொடுத்தார். சார் நெட் கிடைக்காது. ஒசூரிலேயே கேபிள் சேதமாம் என்று. Mஏலும்
சில சம்பவங்கள் சில செய்திகள்: கடந்த 28ஏப்ரல் முதல் இந்த மே2 வரை நாட்டிலும் வீட்டிலும் இந்த அடியவனைச் சுற்றி நடந்த செய்திகள் எந்த அளவுக்கு உங்களை பாதிக்கிறதோ யாமறியோம். ஆனால் நிறைய மாறுதல்கள் எப்படி வாழ்வில் நிகழும் என்பதற்கு அது ஒரு சாட்சியாக விளங்கும் என நம்புகிறேன்.
1. எனது 5 சகோதரிகளில் ஒருவரான மல்லிகேஸ்வரி அவருக்கு வயது 60க்கு மேல் இருக்கும். கணவனை கடந்த ஒரு மாதத்திற்கு முன் இழந்தவர் அவருக்கு ஒரு முறை செய்ய வேண்டுமாம். அது அவரை தாய் வீடு அழைத்து வந்து அசைவு உணவு அளித்து தலைக்கு குளிக்க வைத்து உளுந்து வடை (இனிப்பும்/காரமும்) புதுச் சேலை அளித்து விடியற்காலை அழைத்து வந்து விடியற்காலை அனுப்பி வைக்க வேண்டுமாம். அதன் பின் தான் அவர்கள் தாராளமாக வெளி வட்டாரங்களுக்கு செல்ல வேண்டுமாம். அதற்காக அவர்களை அழைத்து வர தாரமங்களம் என்ற ஊருக்கு அதாவது எமது இருப்பிடத்தில் இருந்து ஒரு நேர்வழி சென்றால்: 25 கி.மீதான். என்னிடம் இருக்கும் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாது. தங்கை, அக்கா, தமையன் எல்லாரிடமும் கார் உள்ளது. அக்காவின் கார் இருக்கிறதே என வரும்போது பேருந்தில் வந்து விடுகிறேன் என ஏ.டி.சி. பஸ் டிப்போவில் விசாரித்தேன். அதிகாலை என்ன பஸ் முதலில் என்றதற்கு: சார், ஏ.டி.சி அரசு பஸ் அதிகாலை 6 மணி முதல்தான், ஆனால் 5 மணி முதலே தனியார் பஸ்கள் ஆரம்பம் என்றார்.
அவர் பேச்சைக்கேட்டவுடன் அதிகாலை 4 மணிக்கு அலாரம் வைத்து அதை எழுப்ப அதற்கும் முன்பே 3 மணிக்கே எழுந்திருந்தேன் விழித்து விட்டேன். எமக்கு ஒரு சிறு பழக்கம் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பே எல்லா பூஜை புனஸ்காரங்களை முடித்துக் கொண்டு கிளம்பி விடுவது. எனவே சரியாக 5 மணிக்கு பேருந்து நிறுத்தம் அடைந்தால் அங்கிருந்து எல்லா ஊர்களுக்கும் பேருந்துகள் புறப்பட்டன. தர்மபுரி, மேச்சேரி, சேலம், என தெரியாதவ்ர்க்கும் அடையாளம் சொல்லி அனுப்பு வைத்தேன். ஆனால் எனக்கு 5.30 அதிகாலை வரை பேருந்து கிடைக்கவில்லை. அதன்பின் காளான் வியாபாரம் செய்யும் (மால்கோவில் வேலை இழந்து போன தனபால்) வந்து பேருந்து நேரத்தை சரியாக சொன்னார். இவர் சற்று குடிப்பழக்கம் உள்ளவர்.. அட உனக்கு நேரம் தெரிவதுகூட இந்த ஏ.டி.சி பேருந்து டிப்போக்காரருக்குத் தெரியவில்லையே. என அந்த அதிகாலை 5.30 மணிக்கு வந்த மீன்கார செல்வ வினாயாக பேருந்தில் எல்லா இடங்களிலும் கால் வைக்க முடியாமல் மீன் கூடைகளும், மீன் குண்டாக்களுமாக உடன் அதற்குண்டான மசாலா ரெடிமேடு பாக்கெட்களுடன். கால் வைத்து இடம் தேடி அமர்ந்தேன் அடு காதை தலையை சுற்று கையால் தொடுவது போல ஜலகண்டா புரம் வரை சென்று நமது நேரத்தில் அந்த பேருந்து ஓட்டுனரும்,நடத்துனரும் சாமி கும்பிட்டு, ஒன்னுக்கு போய்ட்டு, டீ சாப்பிட்டு அந்த 25 கி.மீ சென்றடைய ஏறத்தாழ 75 மணித் துளி ஆகிவிட்டது .
அங்கு சென்று உடன் புறப்பட வேண்டும் என 6.45க்கு சென்று பார்க்க அக்கா ரெடி, ஆனால் அவர்களின் கார் டிரைவர் வரவில்லை. எனவே உடனே ஒரு வாடகைக்கார் பிடித்து வந்து சேர்ந்தோம் . இதன் பிறகு அவர்களுக்கு வீடு வந்து சேர்ந்து அழுகையை சமாதானம் செய்து அவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் எல்லா நேரத்திலும் உடன் இருந்து தேவையை கவனித்தோம். எல்லா உணவு, புத்தாடை உபசாரங்கள் யாவும் செய்யப்பட்டன என சொல்ல வேண்டுமென்பதில்லை.
அதுவரை வராதிருந்த மழை, அன்று பெருங்காற்றுடன்,” மல்லிகா வந்தாள் மழையும் வந்தது” என்று சொல்வதற்கேற்ப உரலில் அந்த குழி நிரம்பும் வண்ணம் அரை வள்ளம், அரைஉழவு மழை பெய்திருந்தது. அருகே இருந்த மலை வேம்பு மரம் ஒடிந்து எமது முருங்கை மரத்துடன் விழுந்து உடையும் வண்ணம் பெரும் காற்று. மேலும் சாத்தியிருந்த கதவுக தானாக திறக்குமளவு.
2. வலைதளம் , இணைய தளம் இணைப்புகள் தரும் அந்த தம்பி தகவல் கொடுத்தார். சார் நெட் கிடைக்காது. ஒசூரிலேயே கேபிள் சேதமாம் என்று. மேலும் மேட்டூரில் மரம் ஒடிந்து மின் கம்பி செல்லும் கம்பம் மேல் விழுந்து கேபிள் அறுந்துவிட்டதாம். மேல் மேட்டூரிலும் எல்லாம் புகைந்து விட்டதாம். அதனால சில நாட்களுக்குப் பின் தொடர்பு கிடைத்ததும் தகவல் தருகிறோம் சார் என்றனர்.
3. மறு நாள் திங்கள் அதிகாலை புத்தாடை உடுத்திய மல்லிகா அக்கா புறப்பட்டு விட்டார் . ஞாயிறு அன்றே ஒரு வாடகை கார் 500 ரூபாய்க்கு மறுபடியும் பேசினேன் தாரமங்களத்தை விட மேட்டூர் பரவாயில்லை, தாரமங்கலம் நபர்கள் 600 , 700 ரூ என்க் கேட்கிறார்கள். ஆனால் அதற்கும் முன்பே அக்காவின் மகன் நமது வண்டி ஓட்டுனர் பெரியவர் மணியே வந்துவிட்டார் அதிகாலை 4 மணிக்கெல்லாம் மணி அங்கு வந்து விடுவார் என நாங்கள் கவனிக்காத மிஸ்டு காலைப் பார்த்து செய்த செல்பேசி அழைப்புக்கு பதில் வந்தது. அதன்படியே அவர் நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதே காரை கொண்டு வந்து நிறுத்தி இருந்தார். எனவே கடவுளை வணங்கி ஒரு விளக்கிட்டு விட்டு அக்காவை அனுப்பி வைத்தேன்.மேலும் அதற்கு முன் நாள் மாலையில் ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக சப்போட்டா கனிகளையும், கொஞ்சம் முருங்கை காய்களையும் சேகரித்தேன் . என்ன இருந்தாலும் தம் வீட்டுக் காய்கள் என்றால் அனைவ்ருக்கும் இருக்கும் பற்றே தனிதான் அவர்களுக்கு எவ்வளவு செல்வம் செல்வாக்கு இருந்தாலும்.
அன்று மதியம் 12 மணிக்கும் மேல் கோபால் என்னும் ஊர் தலைவராய் இருந்தவர் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம். அவரும் நானும் சேர்ந்து ஊருக்கு ஊரில் நிறைய குடும்பங்களுக்கு துன்பம் போக்கி பணி புரிந்துள்ளோம். அது பொறுக்க மாட்டாடாமல் காவல் நிலையம் சென்று வந்த கதை எல்லாம் வேறு. அவரின் விருந்தை நான் உண்டே ஆகவேண்டும் ஏன் எனில் அதை எல்லாம் நான் உண்பேனா? என அவர்கள் தவறாக புரிந்திருந்த காலம் உண்டு. எனவே உடல் நலம் உணவுக்கட்டுப்பாடு போன்றவை தவிர்த்துநானும் எனது மகனும் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு உணவருந்தி வந்தோம். அவருக்கு பெருத்த மகிழ்வு.
4. அடுத்து துணைவியும் மகனும், சென்னைக்கு செல்ல வேண்டும் எப்படி செல்வது? ரயில் அல்லது சொகுசு பஸ் என விசாரித்து கடைசியில் மேட்டூர் ரயில்வே நிலையத்தில் ஆரம்பித்து சேலம், விருத்தாசலம், விழுப்புரம் வழி செல்லும் ரயிலில் டிக்கட் எடுத்து மாலை 5 மணி முதல் என்ன வாருங்கள் போகலாம் என நச்சரித்தனர். துணைவியாரின் பெரிய அம்மாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. அவர் மறைவுக்குப்பிறகு சென்று பார்ப்பதை விட இருக்கும்போதே ஒரு முறை சென்று பார்த்து வந்து விடுகிறேன் என ஒரு வாரமாக கேட்டுக் கொண்டிருந்தார் சென்னை நிலவரம் தெரியாமலே. இவர் அங்கு சென்று வந்ததே கிடையாது. அவர் இவர்களைபார்த்தவுடன் இரண்டு சிறுநீரகமும் பாதிப்பில், வயிறு பெருத்து, பார்வை இல்லாமல், படுக்க முடியாமல் அமர்ந்தபடியே என்று காலன் தம்மை அழைத்துச் செல்வார் என பார்ப்போர் இடம் எல்லாம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்ன இதற்கு மேலும் சிரமம் படுத்தாமல் மரணத்திற்கு அழைத்துச் செல்ல என வேண்டியபடி இருக்கிறாராம்.
ரயில் நிலயத்தில் பால்ய கால பள்ளி நண்பர்: வசந்தக் குமார் தற்போது அனல்மின் நிலயத்திய்ல் ரயில் வே நிர்வாக பொறியாளர் பொறுப்பில் இருக்கிறார். 35 ஆண்டுகள்க்கும் பின் சந்திப்பு. ஒருவேளை இதற்காகத்தானோ நான் இவர்களை வழி அனுப்ப சென்றது. அதன்பின் மற்றொரு நண்பர் தமது வெளி நாடு சென்ற மகனை தாம்பரத்த்தில் இருந்து அழைத்து வரச் சென்றார். அவரிடம் எனது மகன் துணைவியாருக்கு இந்த பயணம் புதிது சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டு வீடு திரும்பினேன்.
அடுத்த நாளில் பழயதை உண்டும் அதன்பிறகு மின்சாரம் ஒத்துழைக்காததால் மின்னடுப்பில் வைக்கமுடியா குக்கர் பாத்திரத்தை சமையல் எரிவாயுவில் வைத்து ஒரு டம்ளர் அரிசி வேக வைத்துக் கொண்டேன் அவர்கள் வைத்து சென்று இருந்த வெங்காயச் சட்னி, தக்காளி கொத்து, இரசம், எல்லாம் பயன்பட்டது. உரிய நேரத்தில் உறை ஊற்றாததால் தயிர் தயாராகவில்லை. சரியாக. 2 நாய்களுக்கும் உணவளித்துவிட்டு பூனைக்கும் பசியாற்றி விட்டு செவ்வாய் கிழமையை கழித்தேன்.
5. அடுத்த புதன் அன்று: காலை நண்பர் இராமலிங்கம் மகனுக்கு திருமணம். மதியம் எமக்கு சிறிய தந்தையான அர்ஜுனர் என்பவரின் மகள், எனக்கு தங்கை முறையாகும் பெண் கல்வித்துறையில் மூலனூரில் 27 ஆயிரம் சம்பளம், மாப்பிள்ளைக்கு ஆத்தூர் தாகூர் கல்லூரியில் விரிவுரையாளர் பணி. இந்த மண நிச்சயதார்த்தம் உடன் எமது அக்கா ஒருவரின் பேரனுக்கு முடி எடுத்து காதணி விழா. திருமணம் முடித்து நல்ல வேளை எமது தங்கை ஓட்டுனருடன் காரை தயாராக வைத்திருந்தார். நானும் அவரும் மட்டுமே 8 பேர் அமரும் காரில் அமர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. சென்னை சென்று திரும்பிய எமது மகனும் துணைவியும் களைத்து திரும்பி இருந்தனர். காரனம் சேலத்தில் வன்னியர் சங்க போராட்ட எதிரொலியாக சேலம் – மேட்டூர்பேருந்துகள் எதுவும் ஓடவில்லை எனவும் 5 பேருந்துகளுக்கு போலீஸ் பந்தோபஸ்துடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுவும் இன்று மாலை 6 மணிக்கும் மேல் இயங்கவில்லை. நல்லவேளை வந்துசேர்ந்து விட்டனர் காலை 10 மணிக்குள் ஆட்டோவுக்கு 800 ரூபாயும், வாடகைக்காருக்கு 1000 ரூபாயும் கேட்டார்களாம்.
6. அடுத்து மண நிச்சயதார்த்ததில் வரவேற்பு பணி முதல் எம்மால் முடிந்த பணிகளை புரிந்து மறுபடியும் வீடு வந்து 3 மணிக்கு சேர்ந்தோம். அப்போதும் வலைதளம் இயங்கவில்லை இன்று மதியம் முதலே இயங்க ஆரம்பித்திருந்தது.
இந்த வன்னிய சங்கத்தார் பொது மக்களுக்கு தொல்லை கொடுப்பதை விடுத்து அரசு அலுவலகங்கள், மந்திரி பிரதானிகள், முதல்வர் ஆகியோரிடம் தமது கருத்தை வலியுறுத்துவதை விட்டு, கல்லெறிவதும், கண்ணாடி உடைப்பதும் அப்பாவி பயணிகளை இறக்கி விட்டும் இறக்கி விடாமலும் பேருந்துகளுக்கு தீவைப்பதும்., எத்தனைப் பயணிகள் கண் போய், பெண்கள் தலையில் எல்லாம் கண்ணாடிகள் சில்லுகள் ஏறி சாவொணா துன்பம் அனுபவிக்கிறார் தெரியுமா? இவர்கள் குடும்பம் சார்ந்த பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும், பெரியோர்களுக்கும் இப்படி நேர்ந்தால் அது சரியாய் இருக்குமோ? அடுக்குமோ இந்த அநியாயங்கள்.?
இப்படித்தான் எமது நாட்கள் சென்றன. நாட்டிலும் வீட்டிலுமாக. எனவேதான் இந்நேரத்திலும் உம்முடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். உறக்கத்தை பின்னுக்குத் தள்ளிக் கூட.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: " மல்லிகா வந்தாள் மழையும் வந்தது" என்று சொல்வதற்கேற்ப உரலில் அந்த குழி நிர, 700 ரூ என்க் கேட்கிறார்கள். ஆனால் அதற்கும் முன்பே அக்காவின் மகன் நமது வண்டி , அக்கா, அன்று பெருங்காற்றுடன், அரைஉழவு மழை பெய்திருந்தது. அருகே இருந்த மலை வேம்பு மரம் ஒடிந்து எமது முருங, ஆனால் 5 மணி முதலே தனியார் பஸ்கள் ஆரம்பம் என்றார். அவர் பேச்சைக்கேட்டவுடன் , ஆனால் அவர்களின் கார் டிரைவர் வரவில்லை. எனவே உடனே ஒரு வாடகைக்கார் பிடித்து , இணைய தளம் இணைப்புகள் தரும் அந்த தம்பி தகவல் கொடுத்தார். சார் நெட் கிடைக்கா, இரசம், எத்தனைப் பயணிகள் கண் போய், என தெரியாதவ்ர்க்கும் அடையாளம் சொல்லி அனுப்பு வைத்தேன். ஆனால் எனக்கு 5.30 அதி, எனக்கு தங்கை முறையாகும் பெண் கல்வித்துறையில் மூலனூரில் 27 ஆயிரம் சம்பளம், எல்லாம் பயன்பட்டது. உரிய நேரத்தில் உறை ஊற்றாததால் தயிர் தயாராகவில்லை. சரி, ஏ.டி.சி அரசு பஸ் அதிகாலை 6 மணி முதல்தான், ஒன்னுக்கு போய்ட்டு, கண்ணாடி உடைப்பதும் அப்பாவி பயணிகளை இறக்கி விட்டும் இறக்கி விடாமலும் பேரு, கல்லெறிவதும், கொஞ்சம் முருங்கை காய்களையும் சேகரித்தேன் . என்ன இருந்தாலும் தம் வீட்டுக் , சில சம்பவங்கள் சில செய்திகள்: கடந்த 28ஏப்ரல் முதல் இந்த மே2 வரை நாட்டிலும் வ, சென்னைக்கு செல்ல வேண்டும் எப்படி செல்வது? ரயில் அல்லது சொகுசு பஸ் என விசார, சேலம், டீ சாப்பிட்டு அந்த 25 கி.மீ சென்றடைய ஏறத்தாழ 75 மணித் துளி ஆகிவிட்டது . அங்கு ச, தக்காளி கொத்து, தமையன் எல்லாரிடமும் கார் உள்ளது. அக்காவின் கார் இருக்கிறதே என வரும்போது ப, தாரமங்கலம் நபர்கள் 600, நடத்துனரும் சாமி கும்பிட்டு, படுக்க முடியாமல் அமர்ந்தபடியே என்று காலன் தம்மை அழைத்துச் செல்வார் என பா, பார்வை இல்லாமல், பிள்ளைகளுக்கும், புத்தாடை உபசாரங்கள் யாவும் செய்யப்பட்டன என சொல்ல வேண்டுமென்பதில்லை. அதுவ, பெண்கள் தலையில் எல்லாம் கண்ணாடிகள் சில்லுகள் ஏறி சாவொணா துன்பம் அனுபவிக், பெரியோர்களுக்கும் இப்படி நேர்ந்தால் அது சரியாய் இருக்குமோ? அடுக்குமோ இந், மந்திரி பிரதானிகள், மாப்பிள்ளைக்கு ஆத்தூர் தாகூர் கல்லூரியில் விரிவுரையாளர் பணி. இந்த மண நிச, மீன் குண்டாக்களுமாக உடன் அதற்குண்டான மசாலா ரெடிமேடு பாக்கெட்களுடன். கால், முதல்வர் ஆகியோரிடம் தமது கருத்தை வலியுறுத்துவதை விட்டு, மேச்சேரி, வயிறு பெருத்து, வாடகைக்காருக்கு 1000 ரூபாயும் கேட்டார்களாம். 6. அடுத்து மண நிச்சயதார்த்ததில், விருத்தாசலம், விழுப்புரம் வழி செல்லும் ரயிலில் டிக்கட் எடுத்து மாலை 5 மணி முதல் என்ன வார |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
மே 2, 2013

வன்னியர் சாதி சங்கமாகி சிறுத்துப் போன பாட்டாளி மக்கள் கட்சி: “வன்னிய சாதிக்காரன் மட்டும் வண்டியிலே ஏறுங்க” என ஒரு இளைஞர் கூவ வண்டிகள் நிரப்பப்பட்டு ஒரு கோடி பேர் திரட்சியுடன் மாநாடு நடத்தப் போகிறோம் என அறைகூவல் விடுத்த கட்சி இன்று இந்த சொந்தங்களின் மக்கள் தொகை இரண்டு கோடி பேர் என்கிறது.
இதன் ஒரு மாநில பொறுப்பாளராகி உள்ள முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராய் இருந்தார் ஒரு காலத்தில். அவருக்கு எம்மால் ஆன உதவிகள் யாம் செய்ததாக எமது நினைவு. அவருக்கு இந்த நினைவுகள் எல்லாம் இருக்காது என்றே என்ண்ணுகிறேன். ஏன் எனில் இப்போது அவர் அந்த கட்சியில் ஒரு மாநில அளவில் தலைவர். மேலும் எமது தொகுதி எம்.எல்.ஏ ஆக இருந்த இந்த கட்சியின் தலைவரும் நானும் மிக சகஜமாக கொளத்தூர் பகுதியில் சாலையில், கோட்ட வளர்ச்சி அலுலகம்(பிளாக் டெவலப்மென்ட் ஆபீஸ்) போன்ற இடங்களில் மிக சாதாரணமாக சந்தித்துப் பேசியிருக்கிறோம். அதுவும் அவருக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. அதற்குப் பிறகு அவர் அந்த கட்சியின் தலைவராக மாறி நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டன. அடியவன் அப்போது கொளத்தூர் பகுதியில் 1986 வாக்கில் பாலமலை பகுதி முன்னேற்றத்துக்காக ஒரு 3 மாதம் உண்மையாக உழைத்து தோல்வி பெற்று திரும்பினேன். அப்போது அந்த யூனியன் பொறியாளர் + அடியவன்+ மாவட்ட ஆட்சியர்+ வட்ட ஆட்சியர்: அப்போது மலையாளம் உடன் இந்த தலைவர் எல்லாம் ஏதோ செய்ய முனைந்தோம் அதை தற்போது சொல்ல இந்த பதிவு இல்லை.
எங்கள் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நடைபெறவில்லை. இரவில் கல்லெறிதல் பேருந்து கண்ணாடிகள் உடைத்தல், பேருந்துக்கு நெருப்பு வைத்தல், இப்படியும் ஆங்காங்கே மறுபடியும் மரங்களையும் வெட்டி சாய்த்தல் போன்ற பொது சொத்துக்கு ஊறு விளைக்கும் நிகழ்வுகள் கடந்த இரு தினங்களாக அரங்கேறி வருகின்றன. பொது மக்கள் சுதந்திரமாக பயணம் செய்வது தடைப்படுத்தப்பட்டுள்ளது.
காரணம் : இவர்கள் மாமல்ல புரத்தில் நடத்திய மாநாடு. இந்த மாநாட்டிற்கு இவர்கள் எடுத்து சென்ற வண்டிகள் நாலுசக்கர வண்டிகள் , வாடகைக்கு எடுத்து சென்றவை இரு சக்கர வாகன எண்களை கொண்டிருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அதாவது வாய்வழி செய்தியாக சில ஓட்டுனர்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. சரி அது போகட்டும் இந்த வண்டிகளில் எல்லாம் ஏறுபவர்கள் எல்லாம் வன்னிய சாதியை சார்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அந்ததந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் முயன்றிருக்கின்றனர். ஆனால் இந்த கட்சி ஆரம்பத்தில் எனது நண்பர் ஒருவரே என்னையும் கூட இந்த கட்சியில் இணையச் சொன்னார் அடியவன் வேறு ஒரு இனத்தைச் சார்ந்தவன் என்றபோதிலும் . நீங்கள் நல்ல பேச்சாளர் பேசியே சாதித்து விடும் ஆற்றல் பெற்றவராயிற்றே நீங்கள் என அந்த நண்பர் என்னை அடிக்கடி கூறுவதுண்டு. அடியேன் எந்த கட்சியிலும் சேர்வதாக இல்லை. அடியவனுக்கு தலைவர் என்றால் அது மகாத்மா, அன்னை தெரஸா, அப்துல் கலாம் ,அம்பேத்கர், திருப்பூர் குமரன்,சுபாஷ் போஷ், பகத் சிங்க் போன்றோர் தான் இவர்கள் அல்ல என அடியவன் எந்த கட்சியிலும் சேராமல் நண்பர்களுடன் உதவியுடன் பல இயக்கங்கள் உருவாகிட உழைதவன் . நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்கு பத்துபேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பம் என ஆனால் அந்த எங்கள் பாசறையில் வளர்ந்த ந்ண்பர் அந்த கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ ஆக தேர்வு பெற்று, அதன் பின் இன்று அந்த கட்சியில் மாநில துணைப்பொதுச் செயலாளராக இருக்கிறார். தலைவரும் அடியவன் அறிந்த நிலையில் சாதாரண ஊராட்சி மன்ற பெருந்தலைவராக இருந்தவர் அந்த கட்சியின் தலைவராக இருக்கிறார். அடியவன் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமிலை.
இந்த கட்சியில் ஆரம்பத்தில் இடம் வகித்த தலைவர்கள், மந்திரி பதவி வகித்தவர்கள், மத்திய சுகாதார மந்திரியாக இருந்த் தலித் எழில்மலை போன்றோர் என நிறைய வேறு இன மக்களும் கூட இருந்தனர் என்பது முன்னால் கதை. ஆனால் இந்நாளில் வேறு எவரும் அதாவது வேறு எந்த இனத்தாரும் அந்த கட்சியில் இல்லை. மேலும் கட்ந்த சில நாட்களுக்கும் முன் அந்த கட்சியினர் பாபர் மசூதி மேல் பி.ஜே.பிகட்சியினர் அத்வானி இரத யாத்திரையின் போது ஏறி நின்றது போல் சென்று ஏறி மாமல்லபுரக் கோயில், விளக்குஸ்தம்பம் மேல் ஏறி தமது வன்னியர் சங்ககொடி மற்றும், பாட்டாளி மக்கள் கட்சிக் கொடியை ஏற்றியுள்ளனர். வழியெங்கும் தாம் வயிற்றுப்பசிக்காக உண்ட கடைகளில் எல்லாம் காசு கொடுக்காமல் சென்று விட்டனர் என்கிறது இந்து போன்ற நாளேடுகள். மேலும் அன்புமணி இராமதாஸ் போன்ற பொறுப்பான கட்சிக்காரர்களே காடுவெட்டி குரு பேசியது தவறு தான் என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பசுமைத் தாயகம் நடத்தி வரும் இவர்களே மறுபடியும் மரம் வெட்ட் ஆரம்பித்து விட்டனர். எம்.ஜி.ஆர். காலத்தில் வெட்டிய மரங்கள் போதாது என. கட்சியினர் கட்டுப்பட்டு நடக்கவில்லை என இதன் இளம் தலைவராகியவரே பேசியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் 2012ன் மக்கள் தொகை 7,21,39,000 சுமார் என்னும்போது இதில் இவர்களின் விகிதாசாரம் 20% என்று சொல்கிறார்கள். தற்போது 2 கோடி பேர் என்றும் சொல்லி வருகின்றனர். இவர்கள்தான் அடுத்து தமிழ்நாட்டை ஆள்வோர் என்றும் முழக்கமிடும் நேரத்தில் எந்த கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்தே நிற்போம் வரும் பாரளுமன்ற தேர்தலில் என்கின்றனர். இவர்கள் எந்த அணியினருடனாவது சேரவேண்டும் என்ற எண்ணத்துடந்தான் தமது ஒருமிப்பை காட்டை வேண்டும் என்றுதான் இந்த மாநாடே நடத்தப்பட்டது. ஆனால் இவர்கள் பிள்ளையார் பிடிக்கப்போயி அது குரங்காக முடிந்திருக்கிறது.
மரக்கானம் பகுதி தலித் மக்களுக்கும் இவர்களுக்கும் சண்டை மூள வண்டி வாகனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் எதிரொலியாக திருமா போன்றோர் அதை எல்லா கட்சிகளிடையேயும் கொண்டு செல்ல, இந்த கட்சியினர் இதற்காக சி.பி.ஐ அல்லது சி.பி.சி.ஐ.டி விசாரனை வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி மறுபடியும் அணி சேர்ந்து அது தடை உத்தரவை தாண்டி செல்ல கைது செய்யப்பட்டு இதன் நிறுவனத் தலைவரும், தலைவரும் காடுவெட்டி குருவும் காவலில் வைக்கப்பட அதன் எதிரொலியாக இவர்கள் மக்கள் தொகை அதிகம் இருக்கும் பகுதிகளில் எல்லாம் போராடி சாலைப்போக்குவரத்த் தடை செய்யப்பட்டிருக்கிறது. நிறைய பேர் கைதும் ஆகியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த போராட்ட யுக்தி சரியானதா? இன்னும் பேருந்தின் மேல் கல்லெறிவதும், பேருந்துகளை இயக்கவிடாமல் செய்வதும் ஏமாந்த அப்பாவி மக்களுக்கு துன்பமிழைத்தும் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்படுவதும் இவர்கள் கட்சிக்கு சாதகமாக அமையுமா? இவர்களின் பிள்ளை குட்டிகள், மனைவி மக்கள், குடும்பத்தார் இவர்களின் கல்லெறியால் கண்கள் போவதுமாய், தலையில் கண்ணாடியும் , கற்கள் ஏறுவதுமாய் இருந்தால் இவர்களுக்கு மகிழ்வு இருக்குமா? இவர்கள் தாய்மார்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கிடந்தால் அதை இவர்களால் இரசிக்க முடியுமா? இவைதான் இவர்களது நாகரீகமா?
இவர்களுக்கு போராட வேண்டும் என்று இருந்தால் பொது மக்களுக்கும் , அப்பாவி மக்களுக்கும் இடையூறு இன்றி அரசு அலுவலகங்களுக்கு சென்று போராடட்டும் முதல்வர் மந்திரி பிரதானிகளுக்கு எதிராக சென்று போராடட்டும் அதை எல்லாம் விடுத்து இப்படி கல்லெடுத்து மறைந்து நின்று அடித்துவிட்டு ஓடி விடுவது என்பதும் நள்ளிரவில் மரங்களை வெட்டி சாய்த்து சாலையை மறித்து விட்டு செல்வதும் குடியானவ குலம் என்னும், பயிர்த்தொழிலை பிரதானமாக கொண்டு இருப்பதாக சொல்லப்படும் விவசாயப்பெருங்குடி மக்களுக்கே அழகா?
மேலும் இவர்கள் மாநாடு நடத்தும்போதெல்லாம், மதுக்கடைக்கு வருவாய் அதிகரிக்கிறது என கேலி பேசுகிறார்கள் . அந்த அளவு இவர்கள் நிறுவனத் தலைவர் குடியை மறுக்கச் சொல்வதும் இதன் வழி வரும் மக்கள் குடியை ஆதரிப்பதுமாய் இருக்கிறது என செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொள்கைப்பற்று இல்லாத கூட்டம், தலைமைக்கு கட்டுப்படாத கூட்டம் ஒரு நாட்டை வழி நடத்த முடியுமா? அதற்காகத்தானே காங்கிரஸைக் கூட கலைக்கச் சொன்னார் மகாத்மா.
எல்லாவற்றையும் ஆலோசித்துப் பார்த்தால் தற்போது தமிழ் நாட்டில் நடந்து வரும் சம்பவங்கள் யாவும் குடிமக்களுக்கு வாழ்வை உத்தரவாதம் செய்யாமல் சாகடித்து வருகின்றன. ஒரு பக்கம் குடி நீர் இல்லா சுட்டெரிக்கும் வெயில் காவிரி போன்ற நதிகளே காய்ந்து கிடக்க, மறுபுறம் கடுமையான மின்வெட்டு (சென்னை நீங்கலாக), தற்போது போக்குவரத்துக்கும் வழி இல்லை. உயிருக்கும் உத்தரவாதமில்லை வெளியே சென்றால். காய்கறிகள் ஏதும் சந்தைக்கு, தினசரி மார்கட்டிற்கு வரவில்லை. வ்ந்தாலும் கால் கிலோ (250கிராம்) பத்து ரூபாய் என விலை. வெங்காயம் சிறியது 35 ரூபாய்.
எதிர்வரும் காலத்தை நினைத்தால் என்ன ஆகுமோ என பயத்தில் விரக்தியில் செல்ல வேண்டிய நிலைக்கு தமிழரின் வாழ்வு தமிழ் நாட்டில் ஆகிவிட்டது.
உலகின் தொன்மையான, புராதானமான சின்னங்களுள் ஒன்றாகிய பல்லவர் கட்டிய கட்டிடக்கலை சான்றான மாமல்லபுரம் சரித்திர புக்ழ் வாய்ந்தது, புதைபொருள் ஆய்வுத்துறை வசம் உள்ளது . இதுவரை எந்த கட்சியும், எந்த இயக்கமும் அதன்மேல் ஏறி கொடி கட்டியதாக வரலாறு இல்லை. எனவே இந்த வரலாறை சாதித்துக் காட்டி விட்ட்தாக பெருமை கொள்ளலாம் இந்த சாதியினர். ஆனால் இவர்களின் செயல்கள் யாவும் ஆக்கபூர்வமானதாக அல்லாமல் அழிவுப்பாதைக்கு அடிகோலிடுகிறது என ஏனைய மக்க்ள் எல்லாம் மௌனமாக அமைதியாக ஆனால் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உணர்வுகள் எல்லாம் இணைந்து இந்த மக்களுக்கு எதிரானதாக எப்படி இந்த ஒரு இன மக்கள் பொங்கி எழுகிறார்களோ தமது இனத் தலைவன் சிறையில் இருக்கிறான் என்பதற்காக அதே போல தமது இனம் சார்ந்த மனிதர் தாக்கப்பட்டிருக்கிறார் என சேர அரம்பித்தால் இந்த மாநில மக்களின் கதி என்ன? எல்லா இனங்களும் அப்படி சேர்ந்தால் என்ன ஆகும் தேனாறும் பாலாறும் ஓடும் என்ற நாட்டில் இரத்த ஆறு ஓடாதா? அந்த பேயாளும் ஆட்சிதான் இவர்கள் தருவதா?
பதவியில் இல்லாதபோதே இப்படி என்றால் இவர்கள் பதவிக்கு வந்தால் என்ன ஆகும் என மக்கள் நினைக்க மாட்டார்களா? அமைதிப்பூங்கா என்ற தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் என்ற தமிழகம் இன்று இந்த ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவால் அதன் ஆர்ப்பாட்டத்தால் பொலிவிழந்துபோய்க் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் இதற்கு ஒரு தீர்வை தந்து உடனடியாக பொதுமக்களுக்கு நல்லாட்சி நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: 000 சுமார் என்னும்போது இதில் இவர்களின் விகிதாசாரம் 20% என்று சொல்கிறார்கள். த, 02_pmk_144506f.jpg, 21, 39, அதன் பின் இன்று அந்த கட்சியில் மாநில துணைப்பொதுச் செயலாளராக இருக்கிறார். , அன்னை தெரஸா, அப்துல் கலாம், அப்பாவி மக்களுக்கும் இடையூறு இன்றி அரசு அலுவலகங்களுக்கு சென்று போராடட்ட, அம்பேத்கர், இந்த கட்சியினர் இதற்காக சி.பி.ஐ அல்லது சி.பி.சி.ஐ.டி விசாரனை வேண்டும் என கோர, இப்படியும் ஆங்காங்கே மறுபடியும் மரங்களையும் வெட்டி சாய்த்தல் போன்ற பொது , எந்த இயக்கமும் அதன்மேல் ஏறி கொடி கட்டியதாக வரலாறு இல்லை. எனவே இந்த வரலாறை , கற்கள் ஏறுவதுமாய் இருந்தால் இவர்களுக்கு மகிழ்வு இருக்குமா? இவர்கள் தாய்ம, காந்திய வழியில் ஊருக்கு பத்து பேரி இயக்கம், குடும்பத்தார் இவர்களின் கல்லெறியால் கண்கள் போவதுமாய், கோட்ட வளர்ச்சி அலுலகம்(பிளாக் டெவலப்மென்ட் ஆபீஸ்) போன்ற இடங்களில் மிக சாத, சுபாஷ் போஷ், தமிழக இலட்சியக் குடும்பம் என ஆனால் அந்த எங்கள் பாசறையில் வளர்ந்த ந்ண்பர் , தற்போது போக்குவரத்துக்கும் வழி இல்லை. உயிருக்கும் உத்தரவாதமில்லை வெளியே , தலைமைக்கு கட்டுப்படாத கூட்டம் ஒரு நாட்டை வழி நடத்த முடியுமா? அதற்காகத்தா, தலையில் கண்ணாடியும், தலைவரும் காடுவெட்டி குருவும் காவலில் வைக்கப்பட அதன் எதிரொலியாக இவர்கள் ம, தினசரி மார்கட்டிற்கு வரவில்லை. வ்ந்தாலும் கால் கிலோ (250கிராம்) பத்து ரூபாய், திருப்பூர் குமரன், பகத் சிங்க் போன்றோர் தான் இவர்கள் அல்ல என அடியவன் எந்த கட்சியிலும் சேராமல, பயிர்த்தொழிலை பிரதானமாக கொண்டு இருப்பதாக சொல்லப்படும் விவசாயப்பெருங்கு, பாட்டாளி மக்கள் கட்சிக் கொடியை ஏற்றியுள்ளனர். வழியெங்கும் தாம் வயிற்றுப், புதைபொருள் ஆய்வுத்துறை வசம் உள்ளது . இதுவரை எந்த கட்சியும், புராதானமான சின்னங்களுள் ஒன்றாகிய பல்லவர் கட்டிய கட்டிடக்கலை சான்றான மாம, பேருந்துகளை இயக்கவிடாமல் செய்வதும் ஏமாந்த அப்பாவி மக்களுக்கு துன்பமிழை, பேருந்துக்கு நெருப்பு வைத்தல், மதுக்கடைக்கு வருவாய் அதிகரிக்கிறது என கேலி பேசுகிறார்கள் . அந்த அளவு இவர், மத்திய சுகாதார மந்திரியாக இருந்த் தலித் எழில்மலை போன்றோர் என நிறைய வேறு இ, மந்திரி பதவி வகித்தவர்கள், மனைவி மக்கள், மறுபுறம் கடுமையான மின்வெட்டு (சென்னை நீங்கலாக), வன்னியர் சாதி சங்கமாகி சிறுத்துப் போன பாட்டாளி மக்கள் கட்சி: "வன்னிய சாதிக, வாடகைக்கு எடுத்து சென்றவை இரு சக்கர வாகன எண்களை கொண்டிருந்ததாக உறுதிப்பட, விளக்குஸ்தம்பம் மேல் ஏறி தமது வன்னியர் சங்ககொடி மற்றும் |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 27, 2013

ஹரிதாஸ்: சினிமா விமர்சனம்: இது தியாகராஜ பாகவதரின் வதனமோ சந்தர பிம்பமோ எனப் பாடிய சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான படத்தை நினவூட்டிய பேருடன் படம் கால மாற்றத்திற்கேற்ப.ஆட்டிஸம்- மன நோய் என்பது விலக்கி வைக்கப்பட வேண்டியது அல்ல, மருத்துவத்தால் குணப்படுத்தலாம். என்ற ஒரு நல்ல கருத்துடன் மனதை நெகிழவைக்கும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. பாராட்டப் படவேண்டியதானது எனவே தாமதமானாலும் செய்ய வேண்டியதாகிறது.
இந்த கிஷோருக்கு என்று எப்படி இப்படிப் பட்ட பாத்திரங்கள் அமைகின்றனவோ இதில் சிவதாஸ் என- மனநோய் உள்ள சிறுவன் ஹரிதாஸ்க்கு தந்தையாக. இந்த நடிகரை வெண்ணிலா கபடிக் குழுவிலிருந்து பார்த்து வருகிறேன். அமைதியான ஆனால் ஆழமான நடிப்பு. எழுதி இயக்கிய ஜி.என்.அர்.குமாரவேலன் அவர்களை அவர்களின் துணிச்சலை இந்த படத்தை தயாரித்த டாக்டர்.V.இராம்தாஸ் மற்றும் இந்தப் படக்குழுவினர் அனைவரையுமே பாராட்டலாம் என்பதற்கே இந்த பதிவு.
எனக்கு எல்லாமே தாமதமாகவே கிடைக்கிறது.ஆனால் எப்படியோ கிடைத்துவிடுகிறது அது முக்கியம். இந்த படத்தை பார்க்க வேண்டும் என முன்பே அதாவது இந்தப் படம் வெளி வந்த அப்போதே கேள்விப்பட்ட அப்போதே தீர்மானித்தேன். ஆனால் இன்று தேடாமலே கை வந்த சேர்ந்த செல்வம் போல இந்த குறுந்தகடு கை வந்தது. மகனும் நானும் பார்த்தோம். 10ஆம் வகுப்பு வந்த பிறகு சினிமாவே பார்க்கக் கூடாது என மகனுக்கு அறிவுறுத்திவிட்டு அவனுடன் சேர்ந்து இந்த அடியவனும் சேர்ந்து பார்க்கிறேன் . என்ன செய்ய? அது போன்ற படங்கள் இவை.
அமுதவள்ளி என்னும் ஒப்பனை அதிகமற்ற அல்லது ஒப்பனை இல்லாத பாத்திரத்தில் நடிகை ஸ்னேகா இயல்பாக கேக்வாக் செய்வது போல பொருத்தமாக– நடிப்பது போன்று தெரியாமலே டீச்சராக வந்துள்ளார். எனது தங்கையின் பெயரும் சிறுமியாக இருக்கும்போது அமுத வள்ளிதான். தற்போது தலைமை ஆசிரியையாகி விட்டார். அமுதா என. எங்கு சென்றாலும் நல்ல ஆசிரியர் எனப் பேர் வாங்கி வருகிறார். இந்த படத்தை அவர்களின் பள்ளியில் திங்கள் அன்று பள்ளிப் பிள்ளைகளுக்கு போட்டுக் காண்பிப்பதாக இருக்கிறாராம்.. இது எல்லாம் என்னை மேலும் இந்த படத்தின் மேல் சற்று அதிகம் ஈர்ப்பை கூட்டிவிட்டது.
மற்றபடி இந்த மன நோய்-ஆட்டிஸம் பற்றி திருச்சி கல்லூரி முதல்வர் மீனா என்பவர் எனக்கு வெகுகாலம் முன்பே ஆய்வு செய்த ஒரு குறுந்தகடை என்னிடம் கணினி இல்லாதபோதே அனுப்பியிருந்தார். அந்த குறுந்தகட்டில் என்ன இருக்கிறது என இனிதான் பார்க்கவேண்டும் என்ற ஆவலை இது மறுபடியும் நினைவூட்டி உள்ளது.

புரோட்டா சூரி நமக்கு கிடைத்த அடுத்த வடிவேலு. சொல்லவே வேண்டாம். நகைச்சுவைக் காட்சிகள் நன்கு வந்திருக்கின்றன. இசை அமைத்த விஜய் ஆண்டனி மட்டும் பின்னணி இசையை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். இயல்பான சத்தத்தை மிஞ்சி நின்று படத்தை கவனிக்க விடாமல் ஒருமிப்பை சிதறடிப்பதாக உள்ளது.
அடுத்து யூகி சேது, அந்த ராஜ் எனப் பெயர் வரும் தடகளப்பயிற்சியாளரான முன்னாள் இயக்குனர் (பேர் மறந்துவிட்டது) எல்லாம் கன கச்சிதமாக பொருந்தும் பாத்திரங்களின் இசைவு. யூகி சேதுவை பார்த்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. மனநோய் மருத்துவராக அழகாக செய்திருக்கிறார். இந்த தடகளப்பயிற்சியாளரும்.
தாய் இல்லாத சிறுவன் தந்தை ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிசர் ஒரு டீம் ஹெட் வேறு . இந்த சிறுவனோ எல்லா சிறுவனையும் போன்றல்ல. மன நோய்/அல்லது மன அழுத்தம் அல்லது ஆட்டிஸம் குறைபாடு உள்ள குழந்தை -இதே போல் வாய்பேச முடியா குழந்தையுடன் சத்யராஜ் ஒரு படம் செய்ததாக நினைவு சுஹாசினியுடன்(என் பொம்முகுட்டி அம்மாவுக்கு/அம்முவுக்கு) ஆனால் இந்த படம் நன்றாக வந்துள்ளது உடன் கிரைம் சப்ஜெக்ட் வேறு. ஒத்துழைப்புக்கு அமுதவள்ளி ஸ்நேகா டீச்சர் வேறு.
இத்தனை வித்தியாசமான தடவழிகளில் எல்லாம் இன்றைய இளைஞர்கள் சிந்தித்து கதைவசன்ம செய்து, இயக்கி நல்ல படத்தை தருவது ஒரு ஆரோக்யமான செய்தி தமிழ் பட உலகுக்கு.
ஹரிதாஸ் ஓடி மராத்தான் ஜெயிக்கும்போது, அப்பா என அழைக்கும்போது எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடி வந்ததை காதில் மட்டும் கேட்டுவிட்டு தந்தை சிவதாஸ் வழ்க்கை முடிவது போல கதை. இப்போது இது போல நிறைய உண்மைச் சம்பவங்கள் எல்லாம் சினிமாவாக வருகின்றன.

மேலும் இது பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல. நல்ல செய்தி சொல்லும் படம். அதாவது இந்த இது போன்ற குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் நாட்டம் எதில் உள்ளது எனக் கண்டறிந்து அவர்களை அந்த துறையில் பயிற்சி கொடுத்தால் அவர்களும் சாதனையாளர்களாக மாறுவார்கள். அது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது அவர்கள் ஒதுக்கி கேலி செய்யப்பட வேண்டியவர்கள் அல்ல . அவர்களை ஒதுக்கும் சாதரரண மனிதர்கள்தான் குறைபாடு உடையவர்களானவர்கள் என்ற் நீதியின் சேதி சினிமா வடிவில். எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பும் செய்திப்பரிமாற்ற இடைவெளியுமே தடைகளாகின்றன. அது சரியாக ஏற்பட்டுவிட்டால் நல்லதை செய்ய எந்த ஊனமும் தடையாகாது. பறவை விலங்குகளுக்கும் நாம் சொல்வது புரியும்போது இவர்களுக்கு புரியாதா என்ன என அந்த ஹரிதாஸ் கடைசியில் “அப்பா” என பேச ஆரம்பித்து நமக்கு உணர்த்துகிறான். குதிரை, ஓட்டம், நீள் ஓட்டம், மராத்தான் என அந்த சிறுவன் நடித்துள்ளானா? வாழ்ந்துள்ளானா? உண்மையில் அந்த சிறுவன் ஒரு ஆட்டிஸம் பாதித்த குழந்தையா? அல்லது நடிப்பா என்பது எனக்கு கடைசி வரையில் விளங்கவில்லை.நீங்களாவது பார்த்து சொல்லுங்கள்.
நல்லவேளை சராசரி படங்களில் செய்வது போல டீச்சரையும் சிவதாஸையும் இணைக்காமல் விட்டது. ஒருவேளை இணைத்திருந்தால் வேறுமாதிரி பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். தியாகம். சுயநலம் பார்க்காத தியாகம் ஒருவருடையது. தந்தையுடையது தமது முடியாத மகனுக்கு இந்த மண்ணில் ஒரு இடம் ஏற்படுத்திக் கொடுக்கும் கடமையாக வருகிறது.
. *இதற்கு மதிப்பெண் நூற்றுக்கு 60+
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: அந்த ராஜ் எனப் பெயர் வரும் தடகளப்பயிற்சியாளரான முன்னாள் இயக்குனர் (பேர் ம, அப்பா என அழைக்கும்போது எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடி வந்ததை காதில் மட, இயக்கி நல்ல படத்தை தருவது ஒரு ஆரோக்யமான செய்தி தமிழ் பட உலகுக்கு. ஹரிதாஸ் , ஓட்டம், நீள் ஓட்டம், மராத்தான் என அந்த சிறுவன் நடித்துள்ளானா? வாழ்ந்துள்ளானா? உண்மையில் அந்த ச, மருத்துவத்தால் குணப்படுத்தலாம். என்ற ஒரு நல்ல கருத்துடன் மனதை நெகிழவைக்க, ஹரிதாஸ்: சினிமா விமர்சனம்: இது தியாகராஜ பாகவதரின் வதனமோ சந்தர பிம்பமோ எனப், Haridas Movie Photos-26_jpg, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 26, 2013

கலப்பு உணவு கோயிந்தோ,சரி சம விகித உணவு அரோகரா: பசுமைப் புரட்சி என்றார்கள்-உணவு கையிருப்பு என்பார்கள்-எம்.எஸ். சாமிநாதன் கடவுள் என்பார்கள், நம்மாழ்வார் தம்மாலானதை செய்து வருகிறார் எனினும் கலப்பு உணவு தானியங்கள் பயிரிடுதல் வெகுவாக குறைந்து விட்டது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி.
இது உணவுப் பிரச்சினை, உயிர்ப்பிரச்சினை, இந்த விஷியத்தில் மத்திய அரசோ, மாநில அரசுகளோ இந்தியாவில் எந்த வித கவனமும் எடுத்துக் கொள்ளாமல் இந்தியாவை தனியார்மயம், தாராளமயம், உலக மாயம் என்ற போக்கில் இந்தியாவின் மண்ணுக்கே உரிய தானிய வகைகளை அம்போ என்று விட்டு விட்டு இந்திய மக்களின் சத்துணவை காணாமல் செய்து விட்டன இந்த கடந்த 30 ஆண்டுகளில் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா பிரச்சனைகளையும் தாக்கு பிடிக்க முடியாமல் , ஈடு கொடுக்க முடியாமல் விவசாயிகளும் பழைய முறைகளில் இந்த கலப்பு இன பயிர்களான: கம்பு,ஆரியம், சோளம், சாமை, தினை, பனிவரகு,(வரகு) போன்ற உடலுக்கு சத்துணவான இந்த பயிர்வகைகளை சாகுபடி செய்வதிலிருந்து விலை பணப்பயிர்கள், அல்லது வியாபாரப்பயிர்கள் மேல் நாட்டம் செலுத்தி வருவதன் காரணமாகவும், விவசாயமே வேண்டாம் என விட்டு விட்டு வேறு துறைகளுக்கு தமது தலை முறைகளை மாற்றிக் கொள்வதாலும், விளை நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக பிரிக்கப்பட்டு காலி மனைகளாக பல்வேறுபட்ட வியாபார தலங்களுக்கும், குடியிருப்புகளுகும், சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாலும் இந்தியர்களின் உடல் ஆரோக்யம் அரோகரா ஆகிவருகிறது.
அறிவியல் பாடத்தில் அதிகமாக சொல்லப்பட்டுவரும் : மனிதர்க்கு சரி சம விகித உணவு என: அதாவது புரோட்டின், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள்,(வைட்டமின்கள்) தாதுவுப்புக்க்கள், தண்ணீர் எல்லாம் கலந்திருக்க வேண்டும் என. இதற்கு மீன்,முட்டை, காய்கறிகள், பருப்பு வகைகள், கீரை வகைகள் இப்படி எல்லாம் வகைக்கு சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் பால் தயிருடன் என்பதெல்லாம் அருகி வருகிறது அது கூடப் பரவாயில்லை இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பேக்கரி பொருட்களும்,(கேக்,பிட்சா,பெர்கர், ஐஸ்கிரீம்) பொரித்த சில்லி சிக்கன் போன்ற பொருட்களும், கோக்,பெப்சி போன்ற பானங்களுமாய் இந்தியாவின் ஒருபக்கம் தலைமுறை அழிந்து வருகிறது மறுபக்கம் குடி , புகை அந்தப்பக்கம் பேசவே போவதில்லை அவற்றைப்பற்றி பேசுவது இந்த பதிவின் நோக்கமல்ல. பால், தயிர், மோர் போன்ற பொருட்களை எல்லாம் கூட சரியாக உண்ண மறுக்கும் இந்த இளைய தலைமுறை பாகற்காய், பீர்க்கு, புடலங்காய், போன்ற நாட்டுப்புற காய்கறிகளைக்கூட கையால் தொட மறுக்கிறது.
இன்று பல மாவட்ட தலைநகரங்களில் கம்பு, களி, கூழ் நல்ல விற்பனை ஆகி வருகிறது வெயில்காலத்தில்,. மேலும் மகளிர் குழுக்கள் இதன் தேவையை கருத்தில் கொண்டு காட்சிசாலைகளிலும், உழவர் சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் கம்பு, சாமை, தினை, ஆரியம் எனச் சொல்லப்படும் ராகி(அ)கேழ்வரகு போன்ற உணவுப் பயிர்களில் செய்யப்பட்ட உணவுகளை பக்குவமாக செய்து பேர் பெற்று வருகின்றனர். ஆனால் இந்த உணவு தானிய விளைச்சல் எப்படி இருக்கிறது என ஒரு ஆய்வறிக்கை கூறுவதைப்பார்த்தால் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. மேலும் தற்கால நவநாகரீக காலத்தில் நமது முன்னோர்கள் இந்த தானியவகைகளைப் பயன்படுத்தி செய்த உணவு வகை போன்று இந்த பெண்களுக்கு , ஏன் ஆண்களுக்கும் ஏதும் செய்யவே தெரியாமல் போவதும் போனதும் பெரும் உடல் நல நஷ்டம், உடல் சத்துக் குறைபாடு.

மிகவும் சத்தான புற்று நோயைக் கூட தடுத்துவிடும் ஆற்றலுடைய கம்பு கிராமங்களில் அன்றாட உணவு வகைகளில் ஒன்றாக விளங்கி வந்தது குறைந்தபட்சம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில். ஆனால் இந்த 1980 முதல் 2010க்குள்ளான 30 ஆண்டுகளில் 8,20,000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட இந்த தானியம் தற்போது 1,25,000 ஏக்கரில்தான் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ எட்டில் ஒரு பகுதி,…கடைசியில் விழித்துக் கொண்டிருக்கும் மாநில அரசு இந்த சிறு தானியங்கள் விளைச்சலில் காலம் போன பின் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது . சாகப்போகும்போது சங்கரா, சங்கரா என்பார்களே அது போல.
இந்த கம்பு, ராகி, சோளம், தினை, வரகு, பனிவரகு, சாமை, குதிரைவலி போன்ற சிறுதானிய வகைகள் 1980ல் மொத்தமாக 35,00,000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு வந்த தமிழ்நாட்டில் 2010 வாக்கில் 15,00,000 ஏக்கராக குறைந்துவிட்டது. ஏறத்தாழ 3ல் ஒரு பங்கு.கீழ்தட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் முன்பெல்லாம் இந்த உணவை சாப்பிட்டுவந்தவர்கள் பெரும்பாலும் இந்த இலவச அரிசி, குறைந்த விலை அரிசி, கோதுமை போன்ற உணவுக்கு மாறியதும், நாம் முன்பே சொன்னபடி விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக அதாவது பிரிக்கப்பட்டு துண்டுகளாக மாற்றப்பட்டு ரியல் எஸ்டேட் ஆக விற்பனைக்கு சென்றுவிடுகிற படியாலும், இந்த எழவு விவசாயமே வேண்டாம் என வேறு தொழில்களுக்கு மாறி விடுவதாலும் இந்த சிறுதானிய விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த தானியங்களை உண்பதை விட அரிசி, கோதுமை உணவை உண்டால் நாம் கறுப்பாய் இருப்பவர்கள் வெள்ளைத்தோலாய் அல்லது சிவப்பாய் நிறத்தில் மாறி விடுவோம் என்ற தவறான எண்ணம் இருப்பதால் இப்படி இவர்கள் செல்கிறார்களோ என அரசு தவறாக பிரச்சாரம் செய்து வருகிறது.
பாஸ்ட் புட் கலாச்சாரம் இந்த உணவுக் கலாச்சாரத்தை அழித்துவிட்டது. இதனால் நமக்கு பேரிழப்பே, சத்துக் குறைபாடு மட்டுமல்ல ஆரோக்யம் அழிந்துவிட்டது. கம்பு 100நாட்களில் அறுவடைக்கு வரும் ஒரு அருமையான பயிர். இந்த சிறுதானிய உணவுகளை நாம் உட்கொள்ளாமல் விடுவது சத்துக் குறைபாட்டுக்கு பெரும் காரணம். நமது ஆரோக்யத்தை நாமே அழித்துக் கொள்வது.
தலைமுறை தலைமுறையாக நமது குழந்தைகளுக்கு இவற்றை கொடுத்து வந்தோம். இத்ல் சுண்ணாம்பு சத்து(கால்சியம்) இரும்பு சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்களுடன் கரையாத நார்சத்து வைட்டமின் – பி(B) முக்கியமாக ட்ரைப்டோபான் என்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
தேசிய ஊட்டச் சத்து நிறுவனம் இந்த கம்பு அல்லது சிறு தானிய வகைகளில் எல்லாம் நார்சத்து, புரோட்டீன், கால்சியம் எனும் சுண்ணாம்பு சத்து, எல்லம் கோதுமை மற்றும் அரிசியை விட அதிகமாக இருக்கிறது எனச் சொல்கிறது. இந்த கம்பு, ராகி,சோளம் போன்றவை ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் தேவையான அளவில் இரத்தத்தில் கொழுப்பு சத்து, மற்றும் லிபிட் எனப்படும் ட்ரைகிளிசெரிட்ஸ் போன்றவை சரியான அளவுகளில் வைத்திருக்க உதவுகின்றன எனச் சொல்கிறார்கள் கைதேர்ந்த இதற்காகவே படித்த மருத்துவ அறிவியல் வல்லுனர்கள்.
அதுமட்டுமல்ல, இந்த சிறு தானியமணி உணவுகள் பல்வேறுபட்ட புற்று நோய் குணமாக உதவுகின்றனவாம்.இதனால் இதயம் ஆரோக்யமாக வேலை செய்யுமாம். கல்லீரல், சிறுநீர்கம் போன்றவையும் நன்கு பணி புரிய உதவுகிறதாம். முக்கியமாக மாதவிடாய் நின்றபிறகு பெண்களுக்கு இந்த கம்பு, ஆரியம் போன்றவை உணபதால் மார்பக புற்று நோய் வர வழி இல்லையாம். ஆஸ்த்மா உள்ள நோயாளிகளுக்கு மூக்கு அடைப்பு போன்றவை நேராமல் காக்கிறதாம். சிறு நீரக பிரச்சனை உள்ளவர்களும், வாயுத்தொல்லை உள்ளவர்களும் மட்டும் இதை உண்ணும்போது உணவுப் பயிற்சியாளர்களிடம் (டைட்டீசியன்) கலந்தாலோசித்து உண்ணுவது நல்லது. இந்த சிறு தானியஙகள் எனப்படும் கம்பு, சோளம், ஆரியம்(கேழ்வரகு (அ)ராகி) போன்றவை எந்த வயதினர்க்கும் ஏற்ற உணவாகும்.
நிலை இப்படி இருக்கையில் ராகி பயிரிட்டது 1980ல் 4,90,000 ஏக்கரில் தற்போது 1,90,000 ஏக்கரை விடை குறைந்துவிட்டது, தமிழகத்தில், மக்காச் சோளம் அதிகமாகிவிட்டது இந்த 30 ஆண்டுகளில் 47,500ஏக்கர் பயிர் செய்யப்பட்டு வந்தது 5,77,500 ஏக்கர் பயிர் செய்யப்பட்டு வருகிறது காரணம்: விற்பனை. தினை 1980ல் 20,000 ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்தது தற்போது 2000ஏக்கருக்கும் குறைவாகவே பயிரிடப்பட்டு வருகிறது. வரகு 3,02,500ல் பயிரிடப்ப்ட்டது தற்போது 20,000 ஏக்கர், சாமை 2,60,000ஏக்கர்(முறுக்கு சூப்பராக இருக்கும் )தினை மாவு தேன் கலந்து உண்டால் அதை விட வேறு வேண்டாம்.) இன்றைய காலத்தில் 45,000 ஏக்கரில் மட்டுமே, பனிவரகு என்றால் என்ன எனக் கேட்கிறார்கள், பனிக்காலத்தில் நன்கு வளரும் வரகு நீர் கூடத்தேவையில்லை இது அறவே பயிர்செய்யப்படுவதில்லை எனலாம் ஏன் எனில்: 1980ல் 80,000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டது தற்போது 250ஏக்கரில் கூட பயிர் செய்யப்படுவதில்லை என்பதே உண்மை.
யாம் இதை எல்லாம் எழுதி என்ன நிலை மாறிவிடப்போகிறதா என நீங்கள் கேட்பது புரிகிறது. குறைந்த பட்சம் படிக்கும் நீங்களாவாது ஒரு வேளை உண்டு பார்த்தால் இதன் நல்லதை அடையலாமே, அதிலிருந்து தொடரலாமே, அந்த சுவையை நீங்களும் பெறலாமே என்ற நல்லெண்ணத்தில்தான்.
கம்பு இடித்து உணவு தயாரிப்பதற்குள் நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது உரலில் உலக்கை இருக்கும்போதே, கொஞ்சம் மாவு எடுத்து பனை வெல்லத்தில் கலந்து தருவாரே அந்த தாய் அது எப்படி இருக்கும் தெரியுமா? ராகியில் பனைவெல்லம் கலந்து தோசை செய்து தருவாளே அது எப்படி இருக்கும் தெரியுமா? அந்த கம்பு மாவை சலித்து கொழித்து நைஸாக இருக்கும் பவுடரை வாயில் போட்டால் ஒரு ஜிலுஜிலுப்புடன் தொண்டையில் இறங்குமே அதற்காக இப்போதும் எமது நாவும், உடலும் ஏங்குகிறது, மேலும், எப்போது அவரைக்கொட்டை,கொள்ளு போன்றவற்றில் குழம்பு வைக்க அவித்து வேகவைக்கும்போது பதம் பார்த்து இறக்கி அவற்றில் கொஞ்சம் குழம்பு ஆவதற்குள் சிறுவர்களுக்கு தீனியாக வெறும் வாயில் தின்ன தருவார்களே அந்த தாய்மார்கள் எல்லா சுவையும் தீர்ந்துபோய்விட்டது எமக்கே இவை தற்போது கிடைப்பதில்லை. தாயுடன் அறுசுவை போம். போயே விட்டது
கண்கள் கலங்க இந்த காலமாற்றத்தை நினைத்து அந்த தாயை நினைத்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
வணக்கம். நன்றி
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: (கேக், (வரகு) போன்ற உடலுக்கு சத்துணவான இந்த பயிர்வகைகளை சாகுபடி செய்வதிலிருந்து , (வைட்டமின்கள்) தாதுவுப்புக்க்கள், . மேலும் மகளிர் குழுக்கள் இதன் தேவையை கருத்தில் கொண்டு காட்சிசாலைகளிலும், ...கடைசியில் விழித்துக் கொண்டிருக்கும் மாநில அரசு இந்த சிறு தானியங்கள் விள, 00, 000 ஏக்கராக குறைந்துவிட்டது. ஏறத்தாழ 3ல் ஒரு பங்கு.கீழ்தட்டு மக்களில் பெரும், 000 ஏக்கரில் தற்போது 1, 000 ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்தது தற்போது 2000ஏக்கருக்கும் குறைவாகவே பயிரிடப, 000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட இந்த தானியம் தற்போது 1, 000 ஏக்கரில் மட்டுமே, 000 ஏக்கரில்தான் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ எட்டில் ஒரு பகுதி, 000 ஏக்கரை விடை குறைந்துவிட்டது, 000 ஏக்கர், 000ஏக்கர்(முறுக்கு சூப்பராக இருக்கும் )தினை மாவு தேன் கலந்து உண்டால் அதை விட, 02, 20, 25, 500 ஏக்கர் பயிர் செய்யப்பட்டு வருகிறது காரணம்: விற்பனை. தினை 1980ல் 20, 500ஏக்கர் பயிர் செய்யப்பட்டு வந்தது 5, 500ல் பயிரிடப்ப்ட்டது தற்போது 20, 60, 77, 90, அதிலிருந்து தொடரலாமே, அந்த சுவையை நீங்களும் பெறலாமே என்ற நல்லெண்ணத்தில்தான். கம்பு இடித்து உணவ, அல்லது வியாபாரப்பயிர்கள் மேல் நாட்டம் செலுத்தி வருவதன் காரணமாகவும், ஆரியம், ஆரியம் எனச் சொல்லப்படும் ராகி(அ)கேழ்வரகு போன்ற உணவுப் பயிர்களில் செய்யப், ஆரியம் போன்றவை உணபதால் மார்பக புற்று நோய் வர வழி இல்லையாம். ஆஸ்த்மா உள்ள ந, ஆரியம்(கேழ்வரகு (அ)ராகி) போன்றவை எந்த வயதினர்க்கும் ஏற்ற உணவாகும். நிலை இப், இந்த எழவு விவசாயமே வேண்டாம் என வேறு தொழில்களுக்கு மாறி விடுவதாலும் இந்த ச, இந்த சிறு தானியமணி உணவுகள் பல்வேறுபட்ட புற்று நோய் குணமாக உதவுகின்றனவாம், இந்த விஷியத்தில் மத்திய அரசோ, ஈடு கொடுக்க முடியாமல் விவசாயிகளும் பழைய முறைகளில் இந்த கலப்பு இன பயிர்கள, உடலும் ஏங்குகிறது, உடல் சத்துக் குறைபாடு. மிகவும் சத்தான புற்று நோயைக் கூட தடுத்துவிடும் ஆற், உயிர்ப்பிரச்சினை, உலக மாயம் என்ற போக்கில் இந்தியாவின் மண்ணுக்கே உரிய தானிய வகைகளை அம்போ என், உழவர் சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் கம்பு, எப்போது அவரைக்கொட்டை, எல்லம் கோதுமை மற்றும் அரிசியை விட அதிகமாக இருக்கிறது எனச் சொல்கிறது. இந்த , ஏன் ஆண்களுக்கும் ஏதும் செய்யவே தெரியாமல் போவதும் போனதும் பெரும் உடல் நல ந, ஐஸ்கிரீம்) பொரித்த சில்லி சிக்கன் போன்ற பொருட்களும், கலப்பு உணவு கோயிந்தோ, களி, காய்கறிகள், கார்போஹைட்ரேட், கால்சியம் எனும் சுண்ணாம்பு சத்து, கீரை வகைகள் இப்படி எல்லாம் வகைக்கு சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ள வேண்டு, குடியிருப்புகளுகும், குதிரைவலி போன்ற சிறுதானிய வகைகள் 1980ல் மொத்தமாக 35, குறைந்த விலை அரிசி, கூழ் நல்ல விற்பனை ஆகி வருகிறது வெயில்காலத்தில், கொஞ்சம் மாவு எடுத்து பனை வெல்லத்தில் கலந்து தருவாரே அந்த தாய் அது எப்படி இ, கொள்ளு போன்றவற்றில் குழம்பு வைக்க அவித்து வேகவைக்கும்போது பதம் பார்த்து , கொழுப்பு, கோக், கோதுமை உணவை உண்டால் நாம் கறுப்பாய் இருப்பவர்கள் வெள்ளைத்தோலாய் அல்லது சி, கோதுமை போன்ற உணவுக்கு மாறியதும், சங்கரா என்பார்களே அது போல. இந்த கம்பு, சத்துக் குறைபாடு மட்டுமல்ல ஆரோக்யம் அழிந்துவிட்டது. கம்பு 100நாட்களில் அறு, சரி சம விகித உணவு அரோகரா: பசுமைப் புரட்சி என்றார்கள்-உணவு கையிருப்பு என்பா, சாமை, சாமை 2, சிறப்பு பொருளாதார மண்டல ஆலைகள் பகுதிகளில் எல்லாம் 24 மணி நேரம் மின் வெட்டே , சிறுநீர்கம் போன்றவையும் நன்கு பணி புரிய உதவுகிறதாம். முக்கியமாக மாதவிடாய, சிறுவர்களுக்கும் பேக்கரி பொருட்களும், சோளம், சோளம் போன்றவை ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் தேவையான அளவில் இரத்தத்தில் , தண்ணீர் எல்லாம் கலந்திருக்க வேண்டும் என. இதற்கு மீன், தமிழகத்தில், தயிர், தாராளமயம், தினை, நம்மாழ்வார் தம்மாலானதை செய்து வருகிறார் எனினும் கலப்பு உணவு தானியங்கள் ப, நாம் முன்பே சொன்னபடி விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக அதாவது பிரிக்க, பனிக்காலத்தில் நன்கு வளரும் வரகு நீர் கூடத்தேவையில்லை இது அறவே பயிர்செய், பனிவரகு, பனிவரகு என்றால் என்ன எனக் கேட்கிறார்கள், பருப்பு வகைகள், பாஸ்பரஸ், பிட்சா, பீர்க்கு, புகை அந்தப்பக்கம் பேசவே போவதில்லை அவற்றைப்பற்றி பேசுவது இந்த பதிவின் நோக, புடலங்காய், புரோட்டீன், பெப்சி போன்ற பானங்களுமாய் இந்தியாவின் ஒருபக்கம் தலைமுறை அழிந்து வருகிறத, பெர்கர், போன்ற நாட்டுப்புற காய்கறிகளைக்கூட கையால் தொட மறுக்கிறது. இன்று பல மாவட்ட , மக்காச் சோளம் அதிகமாகிவிட்டது இந்த 30 ஆண்டுகளில் 47, மற்றும் லிபிட் எனப்படும் ட்ரைகிளிசெரிட்ஸ் போன்றவை சரியான அளவுகளில் வைத், மாங்கனீஸ், மாநில அரசுகளோ இந்தியாவில் எந்த வித கவனமும் எடுத்துக் கொள்ளாமல் இந்தியாவை, முட்டை, மெக்னீசியம் போன்ற சத்துக்களுடன் கரையாத நார்சத்து வைட்டமின் - பி(B) முக்கிய, மேலும், மோர் போன்ற பொருட்களை எல்லாம் கூட சரியாக உண்ண மறுக்கும் இந்த இளைய தலைமுறை ப, ராகி, வரகு, வாயுத்தொல்லை உள்ளவர்களும் மட்டும் இதை உண்ணும்போது உணவுப் பயிற்சியாளர்க, விட்டமின்கள், விளை நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக பிரிக்கப்பட்டு காலி மனைகளாக பல்வேறுப, விவசாயமே வேண்டாம் என விட்டு விட்டு வேறு துறைகளுக்கு தமது தலை முறைகளை மாற், maryland_clarifies_small....jpg, nbsp, smallgrains.jpt |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 25, 2013

சந்திரகிரகணம்,-பூமி சூரியன்,சனி நடுவே,-வால் நட்சத்திரம் என விண் விந்தைகள்: அதனால என்ன கிடைக்குது ?சர்வ தேச விண்வெளி ஓடம், கலிலியோ,ஐசக் நியூட்டன்
மாலை 6.30 மணிக்கு மாலை மஞ்சள் வெயில் பார்க்க அதிசயமாய் வானவில் எல்லாம் இயற்கை
அன்புத் தம்பி ஒருவர் ஏறத்தாழ வாழ்வின் எல்லாக் கலைகளிலுமே சிறந்தவர், ஆனால் விண்வெளி பற்றி சொல்லப்போனால் அதெல்லாம் எனக்கு அக்கறை யில்லை என்பார். அந்த விண்வெளிக்கோளம், அண்டம், பிரபஞ்சம் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள அக்கறை காட்டாத மனித மந்தைகள் நிறைய உண்டு.அவை எல்லாம் தான் பூமிப்பந்துக்கே தாய்மை என்பதும் அவற்றைப்பற்றி நமது கலிலியோ, ஐசக் நியூட்டன் போன்றோர் கண்டறிந்ததால்தான் நமது அறிவியல் இந்த அளவு செயற்கைக் கோள்கள், கணினி செய்திப்பரிமாற்றம் என மாறி இருப்பதும், இதோ மெட்ராய்டு, அஸ்ட்ராய்டு போன்ற விண்கற்களும், வால்நட்சத்திரங்களும் பூமி மேல் இடிப்பது போன்ற நிகழ்வுகள் வந்து பூமியில் உள்ள ஊடகங்கள் எல்லாம் குய்யோ முறையோ மாயன் என்னும்போது வாரம் முழுதும் அசைவ உணவை வாங்கி உலகம் எல்லாம் அழியப்போகிறது நான் விரும்பியதை தின்றாவது சாகத் தயாராகிறேன் என வதந்திகளை எல்லாம் நம்பும் உலகு உண்மையைச் சொன்னாலும், அப்ப்டி எல்லாம் ஒன்றும் நிகாழாது உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வு மையம் எனக்கே மெயில் அனுப்பி வருகிறது அதெல்லாம் உண்மையில்லையாம் என வாரம் முழுதும் சுவர் எழுத்துக்கள் மூலம் அறிவு சார்ந்து விளம்பரம் செய்தாலும் அறிவித்தாலும் அதையும் நம்பாது மறுபடியும் அந்த வதந்தி நோக்கியே இவர்கள் மூளையும் எண்ணமும் செயல்படும்.
இப்படிப்பட்ட உலகில் இதில் எல்லாம் அக்கறை , ஆர்வம் , எடுத்துக்கொண்டு படிப்பது, பார்ப்பது ஒவ்வொரு மனிதர்க்கும் அவசியம் என்று சொன்னால் ,ஊஹூம் அதில் எல்லாம் இருந்து என்ன கெடைக்குது(கிடைக்கிறது) என எல்லாவற்றிலுமே பொருளாதார இலாப நஷ்ட கணக்கே பார்த்து கூட்டிக் கழித்தே பெருக்கி வகுத்தே அனுபவப் பட்ட மனதுகள் மனிதர்கள்.
இந்நிலையில்: நேற்று பார்த்தேன் மாலை மழை வருவதாக கன இடி, அச்சுறுத்தும் மின்னல் வழிந்து வர தூறி விட்டு வருணதேவன் ஏமாற்றி சென்ற பிறகு மணி ஆறரை இருக்கும் பூமி எங்கும் பொன் முலாம், மஞ்சள் வெயில் புதுமையாக யார் நினைத்தால் இதை எல்லாம் செய்யமுடியும் என? அனைவரையும் கூப்பிட்டு காண்பித்து மகிழ்ந்தேன்.
விண்வெளிப்பறவை விமானம் பறந்தால், ஹெலிகாப்டர் பறந்தால், புகைவிட்டுக் கொண்டு ஜெட் விமானம் பறந்தால் சிறு குழந்தைகள் எட்டிப்பார்க்கவில்லையா? அதுபோல மனிதர்க்கு எப்போதும் அந்த சிறு பிள்ளை மனது தேவை. அப்போதுதான் நமது கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு விண்ணை பார்த்த கல்பனா சாவ்லா போல ஒரு விண்வெளி வீராங்கனை ஆக முடியாவிட்டாலும் வானவில் ஏன் வருகிறது? நிலவை சூரியனை சுற்றி ஏன் வட்டம்? ஏன் கோள்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறது எனச் சொல்கிறார்களே அதென்ன? சர்வதேச விண்வெளி ஓடம் 8 மணிக்கு ஒருமுறை பூமியை வலம் வருகிறதாமே? அதை பார்க்கமுடியும் எனச் சொல்கிறார்களே என பார்ப்பது- மேலும் ஏன் நட்சத்திரங்கள் பளிச்சிடுகின்றன? கோள்கள் பளிச்சிடுவதில்லை இப்படி கோடிக்கணக்கான விந்தை நிகழும் கேள்விகளும் பதில்களுமாய் வாழ்வு விண்வெளி பற்றி அறிய முயன்றால் வெகு சுவாரஸ்யமானதாகவும் மனிதம் என்பது எவ்வளவு மீச்சிறு மானிடம் என்பதும் நமக்கு புரியும் கர்வம் குறையும், பிற உயிர்கள் மேல் பற்று வரும். அவற்றை ஒத்திசைவுடன் வைக்க மனம் விரிவடையும், மரங்களின் அருமை புரியும்.

இன்று இரவு பாதி இளஞ்சிவப்பு சந்திர கிரகணமாம், இந்த நவம்பரில் ஒரு வால்நட்சத்திரம் பூமியின் வெகு அருகாமையில் வருகிறதாம். ஏன் மற்றொரு செய்தி, ஏப்ரல்.28ல் பூமியானது சரியாக சூரியனுக்கும் சனிக்கிரகத்துக்கும் நடுவில் வருகிறதாம். இதை” சனி எதிர்பாடு ” அதாவது சூரியனுக்கு நேர் எதிராக இந்த சனி இருக்குமாம். ஆனால் பூமிக்கு வெகு அருகாமையில் வருகிறதாம். சூரியன், சனி இரண்டையும் நேர் எதிர் திசைகளில் காணமுடியுமாம்.
இப்படி சூரியனால் ஒளியூட்டப்பட்ட சனியின் வளையம் முதற்கொண்டு தெரியுமாம். இந்த நாளில் விண்வெளி ஆய்வாளர்களுக்கும், பயணிகளுக்கும் இந்த சனி பற்றி தெரிந்து கொள்ள அரிய நாளாகுமாம். இதை வெறுங்கண்ணால் காண முடியும் என்றபோதிலும் ஒரு பைனாகுலர் அல்லது தொலைநோக்கி வழி பார்வையிடுவதே சிற்ந்ததாகும். அப்போதுதான் அதை தெளிவாகவும், வளையத்துடன் மற்றும் அதன் துணைக்கோள்களுடனும் காணமுடியுமாம். இந்த சனி சூரியனை பூமியை விட் பெரிய வட்டத்தில் சுற்றுவதால் இது பூமியை விட மிகமெதுவாகவே சூரியனை சுற்றுகிறது. ஒரு விநாடிக்கு பூமியின் பயணம் விண்வெளியில் சூரியனை சுற்றுமுகமாக 29.78கி.மீ என்றால் சனியின் வேகம் 9.69 கி.மீ தான் இருக்கிறதாம். சனி பூமியின் கணக்கிலான ஆண்டில் சொல்லப்போனால் சூரியனை சுற்ற 29.5 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறதாம் ஒரு முறை சுற்ற. இந்த காரணத்தினால் ஒவ்வொரு 378 நாளுக்கு ஒருமுறை சூரியன், பூமி, சனி ஆகிய 3ம் ஒரு மிகச் சரியாக ஒரு நேர்க்கோட்டிற்கு வருகிறதாம்.
ஏப்ரல் 28 அன்று சனி சூரியனுக்கு நேர் எதிராக மேற்கில் உதயமாகுமாம். மறுபடியும் சூரியன் 29அன்று உதிக்கும்வரை இந்த சனியை இரவு முழுதுமே மேற்கில் காணமுடியுமாம்..இந்த நிகழ்வு கடந்த ஆண்டில் ஏப்ரல் 15லும், அடுத்ட ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியிலும் நிகழுமாம். ஆனால் தற்போது நிகழும் இந்த சனியின் அருகாமைதான் பூமிக்கு மிக நெருக்கமானதாக இருக்குமாம் இதை பார்க்காமல் விட்டால் இதே போன்ற அருகாமை கிடைப்பதற்கு இன்னும் பத்துவருடம் அதாவது 2023ல்தான் காணமுடியுமாம். பூமிக்கு 132.2 கோடி கி.மீ அருகில் வருவதும் மிகதொலைவு என்று சொன்னால் 165 கோடி கி.மீ அளவிலும் போகிறதாம். மேலும் இந்த சனியானது 18பாகை சாய்ந்து வருவதால் இதன் விளிம்பு முதல் தெளிவாக காணமுடியுமாம்.
இந்த காட்சியை கலிலியோ கலி அவர்கள் 17 ஆம் நூற்றாண்டிலேயே கண்டதுடன் இந்த வலையத்தை இதன் துணைக்கோள்கள் என்று தவறாக புரிந்து கொண்டாராம். அதன் பின் வந்த டச்சு(நெதர்லாந்து) விண்வெளி விஞ்ஞானி ஹுயூஜன்ஸ் என்பவரே இது சனியின் வளையம் , கலிலியோ கண்டு சொன்னது போல துணைக்கோள் அல்ல என்று கண்டறிந்தவராம்.
இந்த ஏப்ரல் 28 நிகழ்வு முற்றிலும் ஒரு வரை கணிதம் சார்ந்தது. இதற்கு ஒரு மாதம் முன் பின் ஆய்வு செய்வதை விட இது ஒன்றும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஏற்றதல்ல பாப்பதற்கு ஆவல் கொள்வதை விட என்றும் விண்வெளி ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.

நமக்கு கிடைக்கும், பெட்ரோல்,நிலக்கரி, இப்படி பூமியில் ஏற்பட்ட நிகழ்வுகளால் அதாவது இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டதே என்பதும், பூமியில் இது போன்ற விண்கல் பெரும் விண்கல் விழுந்த அதிர்ச்சியே அழிவே பூமியில் பரந்து கண்டம் விட்டு கண்டம் திரிந்து உயிர்வாழ்ந்த டைனசோர் போன்ற இனம் இன்று பாடத்தில் மட்டும் படிப்பதாய் இருப்பதும் எல்லாம் இந்த விந்தை நிகழ்வாய் நம் நெஞ்சில் நிலை நிறுத்தவேண்டியவை.
இந்த பதிவை மின்வெட்டு நிகழும் முன் நிறைவு செய்ய வேண்டிய நிலை இருப்பதால் நமது அறிவியல் முன்னோடி கலிலியோ கலிலி அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பித்து நிறைவு செய்கிறேன்.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: -பூமி சூரியன், -வால் நட்சத்திரம் என விண் விந்தைகள்: அதனால என்ன கிடைக்குது ?சர்வ தேச விண்வெ, அச்சுறுத்தும் மின்னல் வழிந்து வர தூறி விட்டு வருணதேவன் ஏமாற்றி சென்ற பிற, அடுத்ட ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியிலும் நிகழுமாம். ஆனால் தற்போது நிகழும் இந், அண்டம், அப்ப்டி எல்லாம் ஒன்றும் நிகாழாது உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வு மையம் எ, அஸ்ட்ராய்டு போன்ற விண்கற்களும், ஆனால் விண்வெளி பற்றி சொல்லப்போனால் அதெல்லாம் எனக்கு அக்கறை யில்லை என்பார, ஆர்வம், இதோ மெட்ராய்டு, இந்த நவம்பரில் ஒரு வால்நட்சத்திரம் பூமியின் வெகு அருகாமையில் வருகிறதாம்., இப்படி பூமியில் ஏற்பட்ட நிகழ்வுகளால் அதாவது இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டத, ஊஹூம் அதில் எல்லாம் இருந்து என்ன கெடைக்குது(கிடைக்கிறது) என எல்லாவற்றிலு, எடுத்துக்கொண்டு படிப்பது, ஏப்ரல்.28ல் பூமியானது சரியாக சூரியனுக்கும் சனிக்கிரகத்துக்கும் நடுவில் வ, ஐசக் நியூட்டன் போன்றோர் கண்டறிந்ததால்தான் நமது அறிவியல் இந்த அளவு செயற்க, ஐசக் நியூட்டன் மாலை 6.30 மணிக்கு மாலை மஞ்சள் வெயில் பார்க்க அதிசயமாய் வானவில, கணினி செய்திப்பரிமாற்றம் என மாறி இருப்பதும், கலிலியோ, கலிலியோ கண்டு சொன்னது போல துணைக்கோள் அல்ல என்று கண்டறிந்தவராம். இந்த ஏப்ர, சந்திரகிரகணம், சனி ஆகிய 3ம் ஒரு மிகச் சரியாக ஒரு நேர்க்கோட்டிற்கு வருகிறதாம். ஏப்ரல் 28 அன், சனி இரண்டையும் நேர் எதிர் திசைகளில் காணமுடியுமாம். இப்படி சூரியனால் ஒளிய, சனி நடுவே, நிலக்கரி, பயணிகளுக்கும் இந்த சனி பற்றி தெரிந்து கொள்ள அரிய நாளாகுமாம். இதை வெறுங்கண, பார்ப்பது ஒவ்வொரு மனிதர்க்கும் அவசியம் என்று சொன்னால், பிரபஞ்சம் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள அக்கறை காட்டாத மனித மந்தைகள் நிறைய , பிற உயிர்கள் மேல் பற்று வரும். அவற்றை ஒத்திசைவுடன் வைக்க மனம் விரிவடையும், புகைவிட்டுக் கொண்டு ஜெட் விமானம் பறந்தால் சிறு குழந்தைகள் எட்டிப்பார்க், பூமி, பூமியில் இது போன்ற விண்கல் பெரும் விண்கல் விழுந்த அதிர்ச்சியே அழிவே பூமி, பெட்ரோல், மஞ்சள் வெயில் புதுமையாக யார் நினைத்தால் இதை எல்லாம் செய்யமுடியும் என? அனை, மரங்களின் அருமை புரியும். இன்று இரவு பாதி இளஞ்சிவப்பு சந்திர கிரகணமாம், வளையத்துடன் மற்றும் அதன் துணைக்கோள்களுடனும் காணமுடியுமாம். இந்த சனி சூரி, வால்நட்சத்திரங்களும் பூமி மேல் இடிப்பது போன்ற நிகழ்வுகள் வந்து பூமியில் , ஹெலிகாப்டர் பறந்தால் |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 24, 2013

கிறிஸ் கெய்ல் என்னும் சரித்திர கிரிக்கெட் நாயகன்:தின்று கொழுத்த வெள்ளை துரைமார்களின் செரிமானத்துக்காக இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டட்த்தில் ஒரு கறுப்பு இராஜகுமாரனின் அட்டகாசம் யாரும் எட்டமுடியாத சாகசம்.
கிறிஸ்தோபர் ஹென்றி கிறிஸ் கெய்ல் எனச் சொல்லபடும் இந்த ஜமைக்கா வீரர் பற்றித்தான் நேற்றைய கிரிக்கெட் எல்லாம் பேசியது. இந்த ஐ.பி.எல் பற்றி எழுதவே கூடாது என்றும் இது தடை செய்யப்பட வேண்டியது என்னும் எண்ணத்தில் உறுதியாக இருக்கும் எனக்கு இந்த் அதிரடி ஆட்டக்காரர் பற்றி எழுதாமல் விட்டால் அது சரியாய் இருக்காது எனத் தோன்றியதால் காலத்தோடு ஒட்டிய அவரைப்பற்றிய பதிவு இது.
இவர் மேற்கிந்தியத்தீவுகளின் (ஜமைக்கா) நடுவயது விளையாட்டுக்காரர் 33 வயது. 30 பந்துகளின் நூறு, 53 பந்துகளில் 150, 66 பந்துகளில், 175 ஓட்டங்கள் என பிரையன் லாரா சொல்லியபடி பார்க்க வந்தவர்கள் பந்தை எடுத்துப் போடவும், பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் விளையாட வந்த புனே வாரியர்ஸ் இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் வேடிக்கை பார்க்கவுமான அபார ஆட்டம் ஆடி முடித்திருக்கிறார் 20 ஓவர்களும் நின்று அவுட் ஆகாமல். இவரின் இந்த விளையாட்டை பார்க்காதவர்க்கு இது ஒரு பேரிழப்பே. எனவேதான் இதைப்பற்றி யாமும் எழுத முனைந்தோம்.
எம்.எஸ். தோனி போன்ற உலகக்கோப்பை நாயகர்களே நான் எல்லாம் விக்கெட் கீப்பிங்க்கு மட்டுமே இலாயக்கு இவரின் பேட்டிங்கை பார்க்கும்போது எனச் சொல்ல, அஸ்வின் சுழல் பந்து வீச்சாளர் இவருக்கு பந்து போட இயந்திரமே தேவை என்க , இந்த கெய்ல் என்னும் புயல் நேற்று பெங்களூரு ஐ.பி,எல். சின்னசாமி விளையாட்டரங்கை ஒரு கலக்கு கலக்கி ஓய்ந்திருக்கிறது இந்த 263 என்ற ஓட்ட எண்ணிக்கை இது வரை ஐ.பி.எல் விளையாட்டில் எந்த அணியும் எட்டாத இலக்காம். இதற்கு முன் இலங்கை 260க்கு 5 விக்கெட் எடுத்துள்ளதாம். நமது யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்துள்லா அடித்ததும், 34 பந்துகளில் ஆன்ட்ரூ சைமன்ஸ் அடித்த சதமும் சாதனைகளில் இருந்து பின் வாங்க இந்த மனிதர் சாதனையாகி இருக்கிறார்.

யாம் கடந்த ஆண்டிலேயெ கிரிக்கெட் ஒரு 10 ஓவர் விளையாட்டாக குறைக்கப்பட வேண்டும் என ஒரு பிரபலமான பதிவை நமது ஆங்கில டான் பேஜஸ் தளத்திலும், தமிழ் தளம் மறுபடியும் பூக்கும் தளத்திலும் வெளியிட்டதை இங்கு நினைவு கூறத்தான் வேண்டும். ஒவ்வொரு பந்தையும் சந்தித்து ஆடி பத்து ஒவர்களில் பத்து பேர் பந்து எறிய ஒரு ஓவர்தான் ஒருவருக்கு எனவும், பந்து அடிப்பவரும் ஒரு ஓவர்தான் அவுட் ஆகவில்லை எனில் நிற்க வேண்டும், அல்லது அவுட் அதற்குள் ஆனால் வெளியேறி ஆட வேண்டும் எனவும் காலத்திற்கேற்ப இந்த கிரிக்கெட் தமது முறைகளை மாற்றிக் கொள்ள வில்லை எனில் பொலிவு இழந்து இப்போது இருப்பது போன்றே ஏமாற்று விளையாட்டாகவும், வியாபார சூதாட்டமாகவும், பணக்காரர்கள் கைகளின் விளையாட்டு கருவிகளாக இந்த விளையாட்டு வீரர்கள் இருப்பதுமாகவே சென்று கொண்டிருக்கும். பணம் படைத்தவர்களே இதனால் பெரும்பலன் அடைவர். அரசுக்கு ஒன்றுமில்லை, தனியார் கைகளில் தானே சென்று அத்தனையும் முடங்கும்.
இவ்வளவு வீரியமாக சொந்த நாட்டுக்கு விளையாடும் போது இவர்கள் ஏன் விளையாடுவதில்லை என்ற கேள்விகள் எழுவதை மறுப்பதற்கில்லையே? மேலும் இந்த கிரிக்கெட் மீறிப்போனால் ஒரு 20 நாடுகளுக்குள்தான் விளையாடும் விளையாட்டாகவே இருக்கிறது அதிலும் அதிக நேரம் செலவு. பள்ளிப் பிள்ளைகளின் படிப்பு பாழ். அனைவருமே காயல்களாகவும், டென்டுல்கராகவும், தோனிகளாகவும் மாறுவதுமான கனவில் நிறைய இளைஞர்கள் இலட்சக்கணக்கான இளைஞர்கள் உருத்தெரியாமல் போவதும் இன்னும் படிப்பை கோட்டை விட்டு விட்டு தற்கொலை சாவுமாய் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுத்துவிடுவதற்கில்லை. இது பற்றி எல்லாம் இந்திய அரசோ இந்திய, உலக கிரிக்கெட் கூட்டமைப்புகளோ நினைப்பதாய் இல்லை. மேலும்
பிற விளையாடுக்களுக்கு இந்த பல்லாயிரக்கணக்கான கோடிகளை மடை மாற்றம் செய்வதாயும் இல்லை. என்ன இது போன்ற கிறிஸ்தோபர் ஹென்றி கிறிஸ் கெய்ல் போன்றோர் ஆட்டத்தால் , இந்தியாவில் பெரிய விளையாட்டு வீரர்கள் எனச் சொல்லப்படும் தடவல் மன்னர்கள்: டென்டுலகர், தோனிகள், சேவக்குகள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதை நேற்றைய கெய்லின் ஆட்டம் வெளிப்படுத்தி உள்ளது. மனிதன் காலை சாப்பிட்டதுதானாம், மழை வேறு குறுக்கீடு, புனே வாரியர்ஸ் ஆப் இன்டியாவின் போதாத வேளை டாஸ் வின் பண்ணியும் இந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விளையாட விட்டதும்(பேட்டிங்) அதில் இந்தகெய்ல் ஆடிய கண் கொள்ளா காட்சி ஆட்டம் உலகத்தின் கண்களுக்கே விருந்தாக அமைந்தததுமாய், மறுபடியும் 4.40க்கு மைதானம் சென்றவர்6.15மணிக்கு மாலைக்குள் மாலை போட்டுக்கொண்டு இன்னிங்க்ஸை முடித்துவிட்டு வெளி வந்துவிட்டார்.

இனியாவது இந்த கிரிக்கெட் ஆடும் மனிதர்கள் யாவரும் உணரவேண்டும் இந்த விளையாட்டை ஜவ்வாக இழுக்காமல் இருக்கவேண்டுமானால் எல்லா விளையாட்டுகளைப்போலவும் இந்த விளையாட்டும் பத்து (10 ஒவர்களுக்கு) ஆக்கப்பட்டு வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டால் போதும் நமது மக்களின் பார்வை நேரமும் அரை நாள் ஒரு நாள் என்று வீணாகாமல் 2 மணி நேரத்தில் விளையாட்டை முடித்துக் கொண்டு அவரவர் பிழைப்பை பார்க்கலாம்.
இதெல்லாம் இனி இவர்கள் காதுகளில் ஏறுமா? வெள்ளையர்கள் ஆடும் ஆட்டத்தை ஒரு சிறு தீவு நாட்டின் வீரர் மிகச் சிறந்த வீரர் என நிரூபித்திருக்கிறார். ஏன் தலை சிறந்த ஆட்டக்காரர் இனி இவர்தான் என சரித்திரம் பேச வைத்திருக்கிறார்.இந்த உடற்பயிற்சிக்கான குளிர் தேசத்தின் துரைமார்களின் ஆட்டம் இன்று அவர்களால் கறுப்பு இனக்காரர்கள் என்றழைக்கப்பட்ட கீழ் தட்டு மக்களின் ஆட்டமாய்மாறி விட்டது . இப்படி காலம் நிறைய மாறிக்கொண்டிருக்க இதை ஆட்டுவிக்கும் நிர்வாகிகளும் இந்த ஆட்டத்தின் கால மாற்றத்தை ஒப்புக் கொண்டு மாறினால் அது உலகுக்கே நல்லது.
கால்பந்து ஓடி ஆட இருதய நோய் இடம் கொடுக்காது என இந்த ஆட்டம் ஆடவந்ததாக இந்த 33 வயது இளைஞர் சொல்கிறார். இவர் இந்த 175 ஓட்டத்தில் கூட 20 ஓட்டங்களை மட்டுமே 1 அல்லது 2 ஆக எடுத்து இருக்கிறார். 17அடிகள் ஆறு ஓட்டங்களாகவும் 13 அடிகளை 4 ஓட்டங்களுக்கானதாகவும் எடுத்திருக்கிறார்.102+52 =154 போக 21 ரன் மட்டுமே ஓடி எடுக்கப்பட்ட ஓட்டங்களாகும். சரியாகச் சொன்னால்.எனவே
கிறிஸ் கெயில் ஆட்டம் பார்க்காதவர்க்கு இனி எப்போது விளையாடினாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்விதமாக இந்த விளையாட்டு அமைந்துவிட்டது ஐ.பி,எல்லை வெறுக்கும் எம் போன்ற மனிதர்கள் கூட கெய்ல் விளையாட்டைப் பார்க்க ஆவல் ஏற்படுத்தி விடுகிற விளையாட்டு. இந்த மனிதர்க்கு இது ஒரு வாய்ப்பு. இனி வருமா என்பதும் சந்தேகமே. ஒரே அணியில் சகோதரராய் இருந்து கொண்டு ஐ.பி.எல் விளையாட்டில் அசிங்கமாக மோதிக்கொள்ளும் கவுதம் கம்பீர் மற்றும் விரட் கோலி போன்றோர்க்கு இளைஞர்க்கும் இது வேடிக்கயான பாடம். எட்ட முடியாத வேடம். ஜடேஜா போன்றோர் கூட இந்த கெய்ல் மாஸ்க்கை அணியவே முடியாது ஏன் எனில் கிறிஸ் கெய்ல் தமது உயரத்தை விளையாட்டிலும் நிருபித்து விட்டார்.
வாழ்க அவர், ஓங்குக அவர் விளையாட்டு இன்னும் பல உயரங்கள் தொட , வாழ்த்தும் ஆசிகளும் என்றும் அவர்க்கு மேலும் மக்களை கிரிக்கெட் இரசிகர்களை மகிழ்விக்க.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
3 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: 175 ஓட்டங்கள் என பிரையன் லாரா சொல்லியபடி பார்க்க வந்தவர்கள் பந்தை எடுத்துப, 34 பந்துகளில் ஆன்ட்ரூ சைமன்ஸ் அடித்த சதமும் சாதனைகளில் இருந்து பின் வாங்க , 53 பந்துகளில் 150, 66 பந்துகளில், அல்லது அவுட் அதற்குள் ஆனால் வெளியேறி ஆட வேண்டும் எனவும் காலத்திற்கேற்ப இ, அஸ்வின் சுழல் பந்து வீச்சாளர் இவருக்கு பந்து போட இயந்திரமே தேவை என்க, இந்த கெய்ல் என்னும் புயல் நேற்று பெங்களூரு ஐ.பி, இந்தியாவில் பெரிய விளையாட்டு வீரர்கள் எனச் சொல்லப்படும் தடவல் மன்னர்கள்:, உலக கிரிக்கெட் கூட்டமைப்புகளோ நினைப்பதாய் இல்லை. மேலும் பிற விளையாடுக்கள, எல். சின்னசாமி விளையாட்டரங்கை ஒரு கலக்கு கலக்கி ஓய்ந்திருக்கிறது இந்த 263 எ, எல்லை வெறுக்கும் எம் போன்ற மனிதர்கள் கூட கெய்ல் விளையாட்டைப் பார்க்க ஆவல, ஓங்குக அவர் விளையாட்டு இன்னும் பல உயரங்கள் தொட, கிறிஸ் கெய்ல் என்னும் சரித்திர கிரிக்கெட் நாயகன்:தின்று கொழுத்த வெள்ளை த, சேவக்குகள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதை நேற்றைய கெய்லின் ஆ, டென்டுல்கராகவும், தனியார் கைகளில் தானே சென்று அத்தனையும் முடங்கும். இவ்வளவு வீரியமாக சொந்த , தமிழ் தளம் மறுபடியும் பூக்கும் தளத்திலும் வெளியிட்டதை இங்கு நினைவு கூறத், தோனிகளாகவும் மாறுவதுமான கனவில் நிறைய இளைஞர்கள் இலட்சக்கணக்கான இளைஞர்கள, தோனிகள், பணக்காரர்கள் கைகளின் விளையாட்டு கருவிகளாக இந்த விளையாட்டு வீரர்கள் இருப, பந்து அடிப்பவரும் ஒரு ஓவர்தான் அவுட் ஆகவில்லை எனில் நிற்க வேண்டும், புனே வாரியர்ஸ் ஆப் இன்டியாவின் போதாத வேளை டாஸ் வின் பண்ணியும் இந்த பெங்கள, பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் விளையாட வந்த புனே வாரியர்ஸ் இந்திய, மறுபடியும் 4.40க்கு மைதானம் சென்றவர்6.15மணிக்கு மாலைக்குள் மாலை போட்டுக்கொண், மழை வேறு குறுக்கீடு, வாழ்த்தும் ஆசிகளும் என்றும் அவர்க்கு மேலும் மக்களை கிரிக்கெட் இரசிகர்கள, வியாபார சூதாட்டமாகவும், Chris-Gayle-orizinal.jpg, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 23, 2013

கொல்லி மலையும் வல்வில் ஓரியும்: போகும்போது காலை நேரம்- மலை மேல் மதியம் வரை நல்ல குளிர்ந்த தட்ப வெப்பம், மாலை 4 மணி முதல் அங்கும் தகிக்க ஆரம்பித்து விட்டது- 16 இடங்கள் பார்க்கவேண்டி உள்ளது- எங்கும் மனித அரவங்கள் உள்ள இடங்களில் எல்லாம் மதுப்புட்டிகளும் பிளாஸ்டிக் டம்ளர்களாய்…ஆடிப்பாடி குடிகாரர்களின் ஆட்டமும் பாட்டும், கூடலும் கொண்டாட்டமுமாய் வல்வில் ஓரி ஆண்ட நாடு இன்று குடிகாரர்கள் ஆளும் நாடாகிவிட்டது. ஒரு சிறு பயணக் கதை.
சோளக்காட்டில் தற்போது கூட அன்னாசிப் பழங்கள், பலாப்பழங்கள், மற்றும் மிளகு, ஏலக்காய் போன்ற வாசனைப்பொருட்களும், வேர்களும் கிடைக்கின்றன.திங்கள் கிழமை சந்தைக்கு ஞாயிற்றுக் கிழமை மாலை முதலே சாலையின் இருபுறம் எங்கும் கடைகள் களை கட்ட ஆரம்பித்துவிட்டன. சோளக்காடுதான் இங்கு மத்திய பேருந்து வரும் இடம்.
ஒரு காலத்தில் அதாவது நான் 80களில் சேலம் மாவட்டத்துடன் இந்தகொல்லி மலை இருந்தபோது நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து பிரியாதிருந்தபோது “நேரு இளையோர் மையம்(நேரு யுவக் கேந்திரா)” நடத்திய ஒரு முகாம் நடத்தியது. அதை ஒருங்கிணைத்தவர் எமது சகோதர நண்பர்.கொ.வேலாயுதம், அதன் பிரதான விருந்தினர்: மாவட்ட ஆட்சித்தலைவர்: எம்.எப்.பாரூக்கி ஐ.ஏ.எஸ். அந்த நிகழ்வில் கலந்து கொள்ள காலை செல்ல முடியாது என்ற காரணத்தால் இரவே சென்று தங்கி மறுநாள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டு எவரும் துணைக்கு கிடைக்காததால் அந்தக் காலத்தில் இந்த அளவு தொடர்பு வழி சாதனங்கள், செல்போன் வசதிகள் இல்லாததா, சாலை வசதிகளே சோளக்காடு வரைதான் என்பதால் நிகழ்வு மறுபடியும் பல கி.மீ தள்ளி நடத்தப்படுவதால் நடந்தே வந்து விடுகிறேன் என வாக்களித்த படி மால சென்று எவரும் துணை யின்றி நடக்க ஆரம்பித்தேன் , இரவும் வந்துவிட்டது. எவர் நடமாட்டமும் பாதையில் இல்லை, பாதை அப்போதுதான் தார் சாலையாக மாற்றப்பட்டு வரும் காலம் பெரும்பாலும் மண் சாலைதான், கத்திப்பார்த்தேன் எந்தக் குரலும் இல்லை. சென்று கொண்டே இருக்கிறேன் உலகம் முடிந்து விடுமோ என்பது போல் இருக்கிறது. பயம் கவ்வியது
சுருக்கமாக சொல்கிறேன் மேலும் இந்தபயணம் பற்றி நிறைய எழுத வேண்டி உள்ளதால். கடைசியில்: மலையின் ஒரு முடிவில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்ந்த பொறியாளர்கள், பணியாளர்கள் முகாமிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு வந்தனர். அவர்கள் என்னை என் நிலையை நினைத்து பரிதாபப்பட்டு, சார், நீங்கள் போக வேண்டிய கிராமத்தை தாண்டி பல கி.மீ வந்து விட்டீர்கள், கவலைப்படாதீர்கள், இங்கேயே சாப்பிட்டு விட்டு இரவு தூங்குங்கள், நாளை எங்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு கொண்டு விட்டு விடுகிறோம் என பேருதவி செய்தார்கள் .புண்ணியவான்கள். அவர்கள் செய்த உதவி எனக்கு நினைவு இருக்கிறது. ஆனால் பெயர்கள் என் நினைவில் இல்லை. அந்தமலையா இது? என கேட்குமளவு இப்போது எங்கு பார்த்தாலும் சாலை வசதிகள். ஆனால் அதன் விளைவு: மலை சூடு ஏறிவிட்டது.
பெங்களூருவிலிருந்து வந்த 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் அணி (பெண்களும் அடக்கம்) எமது கார் மேல் ஏறும்போது கீழ் இறங்கினர். கண் கொள்ளாக் காட்சி. அனைவரும் புல்லட், ஹெல்மட், ஜெர்கின் என சொல்ல வார்த்தை இல்லை. அட்வெஞ்சர் ட்ரைவ் வந்து செல்கிறார்கள் போலும். எல்லாமே விளக்கை எரிய விட்டுக் கொண்டு.
மலைமேல் ஏறிவிட்டோம். ஆகாய கங்கை எனச் சொல்லப் படும் அருவியில் , நீர் வீழ்ச்சியில் நீர் இல்லை, மாசிலா அருவியில் நீர் குளிக்குமளவு கொட்டி வருகிறது. நீர் எந்த கெட்ட மாசும் கலக்காமல் தூய்மையுடன் இருந்தது. தற்போது தான் குழந்தைகள் பூங்கா ஒன்று தயார் ஆகிவருகிறது, மகனும், தங்கை மகளும் , மகனும் சிறிது நேரம் ஊஞ்சல் ஆடினார்கள், விளையாடினார்கள். நிழற்கூடம் புதிய நவீன நீல வண்ண வெயில் தெரியா மெல்லிசான பாலிமர்/தகடு நவீன மோஸ்தரில் வேயப்பட்டு சுகமான காற்றுடன் அங்கேயே படுத்து தூங்கி விடலாம் போல் இருந்தது. மேட்டூரின் வெயிலுக்கும் எனக்கு வந்திருந்த சூரிய சுட்டெரிப்பு மேனிக் கொப்புளங்கள் பற்றி நான் கவலைப்படாமல் தான் போயிருந்தேன். எனக்கு அது நல்ல அனுபவம்.
அடுத்து இரண்டு இடங்களில் வியூ பாயின்ட்: அருமையாக இருந்தது. ஆனால் எந்தக் காவலும் இல்லாமல், கட்டணமும் இல்லாமல் இருப்பதால் அதில் ஒன்று பூட்டும் இல்லாமல் இருப்பதால் மாசுபட்டு, அசுத்தப்பட்டு, படிகளில் கண்ணாடி உடைந்த பாட்டில் சில்லுகளுடன் எங்கும் குப்பையாக நாற்றத்துடன், நான் வேறு காரிலேயே எனது ஷூ, சாக்ஸ் கழட்டி விட்டு சென்று விட்டதால் எமது தங்கை குடும்பம் பார்த்து, பார்த்து என அக்கறைப்பட்டது வெகுவாக. அப்போது மணி 12 இருக்கலாம். அப்போதே சாலையில் வெறும் கால் வைக்க முடியவில்லை . சூடு தகிக்க ஆரம்பித்துவிட்டது. மலையில் இந்த கதி என்றால்.? கீழ் உள்ள ஊர்கள் பற்றி என்ன சொல்ல? பறக்கும் கழுகு, மலைப்பாங்கான பகுதிகள், பள்ளத்தாக்குகள், புகைவரும் வீடுகள், ஊர்கள் ,கீழ் தெரியும் ஊர்கள் என சின்னஞ்சிறுசுகளும் நாங்களும் கொண்டு சென்ற ரஷ்யாவின் தொலை நோக்கி வழியாக(பைனாகுலர்) பார்த்து மகிழ்ந்தோம், புகைப்படங்கள் எடுக்கப்பட்டன
மற்றொரு வ்யூ பாயின்ட் அதை விட உயரத்தில் அது சீக்குப்பாறை என்ற இடத்தில். பி.எஸ்.என்.எல். கோபுரங்களுடன் இரண்டுடன், வன இலாகாவின் தீ கண்காணிப்பு தடுப்பு கோபுரத்துடன், தாவர பூங்காவுடன் மிக அருமை. முன் சொன்ன பைனாகுலர் பார்வைகள் தொடர்ந்தன. மேலும் வன இலாகவின் இரும்பாலான கிராதிகள், கைப்பிடிகள் மேல் அடித்த கம்பி தடுப்புகள் எல்லாம் படு மோசமாக பிய்ந்து காணப்படுகின்றன சிறுவர்களும் நானும் எனது தங்கை கணவரும் ஏறிப்பார்த்தோம், அந்தவன கோபுரத்தின்மீதும் தங்கை -தலைமை ஆசிரியை பயந்து கொண்டு அதன் மேல் ஏறிப்பார்க்க வரவே மறுத்து விட்டார்.
அடுத்து ஒரு படகுத்துறை உள்ளது. அந்த ஏரியில் நீர் குறைவாகவே இருந்தது. சிறுவர்கள் அல்லது 3 இளைஞர்கள் மட்டும் பெடல் அடித்து படகுச் சவாரி சென்றனர். அதற்குள் நல்ல கூட்டம் வந்து விட்டது சவாரிக்கு. அடுத்த வலைக் கம்பி எல்லைக்கு வெளியே வண்டிகளை நிறுத்திக் கொண்டு இளைஞர்கள் நிறைய பேர் அமர்ந்தும் , நின்றபடியும் குடித்துக் கொண்டும் ஆடிப் பாடிக்கொண்டு, வண்டியில் பாட்டு போட்டுக் கொண்டு ஆடியபடி அந்த இடத்திற்கு பொருந்தாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். கேட்பார் இல்லை.
பொதுவாகவே எந்த இடத்திலுமே இந்த குடியின் காட்சிகள், சாலையோரங்கள், சாலையின் கைப்பிடிச்சுவர்கள், நின்றிருந்த டெம்போவில், நீர் ஓடை அருவிக்கரைகளின் ஓரங்களில் இப்படி எல்லா இடங்களிலுமே நீக்கமற இந்தடாஸ்மாக்கின் மதுப்புட்டிகளும் டம்ளர்களையும் வைத்த கூட்டம் சுற்றித் திரிவதும், அலைந்து வருவதுமாய், அசுத்தப்படுத்தியபடியே இருந்ததை தடுக்க வழியில்லையா? எனும்படி எமது கேள்விகள்.. எழும் வண்ணம் நாடு இப்படியா போக வேண்டும்? அந்த வல்வில் ஓரி இன்றும் இருந்திருந்தால் அவர்களை எல்லாம் தம் வாளால் சீவி தலையை கொய்திருப்பார் அல்லது அவர்களை மலைமேல் ஏறாமல் தடுத்து வைத்திருப்பார் அல்லது தக்க தண்டனை வழங்கி இருப்பார். ஆனால் இந்த அரசு வார்த்தைக்கு புகைப்பதும், குடிப்பதும் வீட்டுக்கும், நாட்டுக்கும், உடலுக்கும் , உயிருக்கும் கேடு என்ற வாசகங்களுடன் தமது பணியை செவ்வனே டாஸ்மார்க் வழியே ஏன் அதிக வியாபாரம் இல்லை என விற்பனையாளர்களை நெருக்கிவருகிறது. இடையே மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்கள் விடுமுறை டாஸ்மார்க் என்றாகி விடுவதால் வெயிலால் எமது பகுதியில் நிறைய பேர் செத்து வருவதை விட இனி மதுக்கடைகளை எடுத்தாலும் அதை விட நிறைய பேர் செத்து மடிவார்கள் என்பது திண்ணம். இதை பாதயாத்திரை வழி சென்று வலியுறுத்தும் சசி பெருமாளும் வைகோவும் நினைவில் வைப்பது நலம்.
அடுத்து அரப்பளீஸ்வரர் ஆலயம். சிவன், பார்வதி துர்க்கை கோயிலகள். பழங்காலத்தில் ஆனவை. வழக்கபடியான பூசாரிகள், மரவேர்கள் ஆவி துரத்த விற்பனை, பலாப்பழ விற்பனை, மீன்கள், ஏன் வடைகூட நன்றாக இருந்தது. ராகவேந்திரர் கோயில் ஒன்று அன்று குடமுழுக்கு விழாவாம், ரஜினிகாந்த் இரசிகர் மன்ற தலைவர்/நேர்முக உதவியாளர் சத்யநாரயணா கலந்து கொண்டு அன்று அன்னதானமும் உண்டாம், எமது ஊரில் மாடு மேய்த்தபடி நான் நடைப்பயிற்சி செய்யும்போது பார்க்கும் பெரியவர் ஒருவர் அந்த அரப்பளீஸ்வரர் கோயிலில் காவி விட்டுக் கொண்டு, தாடி, மீசையுடன் அன்னதானம் உண்டுவிட்டு செல்க என வேண்டி விரும்பினார் எமக்கு குறுகிய காலத்தில் நிறைய இடங்கள் பார்க்க வேண்டி இருந்ததாலும், வெயில் வாட்டியதாலும் புறப்பட்டோம்.
எமது வாகன சாரதியின் நிறைய சொந்தங்கள் , காளப்ப நாயக்கன் பட்டி என்னும் மலை அடிவார ஊரில் இருந்ததால் அவர்கள் வீட்டிற்கும் ஒரு விசிட். கோழி, ஆடு, நாய்கள், மாடுகள் என எல்லாம் அன்பாய் வளர்க்கிறார்கள், செல்லமாய் இருக்கின்றன. ஆனால் எல்லாம் வசதியாய் இருக்கிறார்கள். எல்.இ.டி. மானிட்டர் டி.வியில் ஐ.பி.எல் கிரிக்கெட் ஓட, கணினி வசதியுடன் அந்த குடும்பத்தில் ஒரு பெண் வெளி நாட்டுப்பணியில். இருக்க பெரும் கிணறு . செங்கள் சுற்றிக்கட்டப்பட்டிருக்க, வட்டவடிவில் எப்படியும் 200அடிக்கு மேல் இருக்கும் பிரும்மாண்டம், வீடு கொல்லி மலையின் நீர் ஓடிவரும் ஓடைக்கு வெகு அருகே இருக்கிறது அடிவாரத்திலேயே. இவர்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பார்த்தால் 70 கொண்டை ஊசி வலைவுகளில் சாலயின் பல வளைவுகள் பளிச்சென தெரிகின்ற்ன. அதிலிருந்து கடைசி வரை மலைப்பாதை தெரிகிறத் ஊகமாக. அதே போல மலை மேல் இருந்து பார்த்தாலும் இந்த ஊர்களில் சில தெரிகின்றனர்.
இந்த 70 கொண்டை ஊசி வலைவுகளும், 1300மீட்டர் உயரமும், 28 கி.மீ நீளமும், 280 சதுர கி.மீ பரப்பும் உடைய இந்த கிழக்குத் தொடர்ச்சி மலை இப்போது வாசனைப் பொருட்களுக்கும், பலா, அன்னாசி, போன்ற பழங்களுக்கும் கற்பூரவள்ளி பூம்பழங்கள்(வாழை) மேலும் இங்கு இப்போது கிழங்கு பயிரும் வியாபரத்துக்காக பயிரிடப்படுகின்றன. பாக்கு, காப்பி போன்ற பயிர்களும் விளைகின்றன.
உணவை இராசிபுரம் பகுதியில் உண்டுவிட்டு அல்லது எடுத்துச் செல்வது நலம். ஒரு பெட்ரோல் பாங்க் உள்ளது. அருமையான ஒரு நாள் பயணத்துக்கு ஏற்றது. இப்போது பயணியர்க்கு விடுதிகளும் உள்ளன. சேலம் ஏற்காடு , சேர்வராயான் மலை 5500அடி உயரம் உள்ளது, இதற்கு அடுத்து இந்த மலைதான் உயரம் இந்த பகுதிகளில. சேர்வராயன் மலையில் ஏற்காடு கோடைவாசஸ்தலம். கொல்லிமலையில் அப்படி பெரிய ஊர் ஏதும் இல்லாவிடிலும் எழில் கொஞ்சுகிறது . சூடும் ஏறிக்கொண்டு இருக்கிறது மனிதப்பதர்களின் அற்பச் செய்கைகளால். இயற்கை கரைவதற்குள் ஒரு முறை சென்று பார்த்து அனுபவித்து விடுங்கள். அப்படித்தான் நானும் எனது உடல்நிலையை கவனத்தில் கொள்ளது கூட சென்று வந்தேன் கடந்த ஞாயிறு அன்று எமது தங்கை குடும்பத்துடன் எனது மகனுடனும்.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: 1300மீட்டர் உயரமும், 28 கி.மீ நீளமும், 280 சதுர கி.மீ பரப்பும் உடைய இந்த கிழக்குத் தொடர்ச்சி மலை இப்போது வாசனைப் பொ, அசுத்தப்படுத்தியபடியே இருந்ததை தடுக்க வழியில்லையா? எனும்படி எமது கேள்வி, அசுத்தப்பட்டு, அதன் பிரதான விருந்தினர்: மாவட்ட ஆட்சித்தலைவர்: எம்.எப்.பாரூக்கி ஐ.ஏ.எஸ். அந், அந்தவன கோபுரத்தின்மீதும் தங்கை -தலைமை ஆசிரியை பயந்து கொண்டு அதன் மேல் ஏறி, அன்னாசி, அலைந்து வருவதுமாய், ஆடு, இங்கேயே சாப்பிட்டு விட்டு இரவு தூங்குங்கள், இதற்கு அடுத்து இந்த மலைதான் உயரம் இந்த பகுதிகளில. சேர்வராயன் மலையில் ஏற்க, இரவும் வந்துவிட்டது. எவர் நடமாட்டமும் பாதையில் இல்லை, உடலுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகங்களுடன் தமது பணியை செவ்வனே டாஸ்மார்க் வழியே ஏ, ஊர்கள், எமது ஊரில் மாடு மேய்த்தபடி நான் நடைப்பயிற்சி செய்யும்போது பார்க்கும் பெர, ஏன் வடைகூட நன்றாக இருந்தது. ராகவேந்திரர் கோயில் ஒன்று அன்று குடமுழுக்கு வ, ஏலக்காய் போன்ற வாசனைப்பொருட்களும், கட்டணமும் இல்லாமல் இருப்பதால் அதில் ஒன்று பூட்டும் இல்லாமல் இருப்பதால் ம, கணினி வசதியுடன் அந்த குடும்பத்தில் ஒரு பெண் வெளி நாட்டுப்பணியில். இருக்க , கத்திப்பார்த்தேன் எந்தக் குரலும் இல்லை. சென்று கொண்டே இருக்கிறேன் உலகம் , கவலைப்படாதீர்கள், காப்பி போன்ற பயிர்களும் விளைகின்றன. உணவை இராசிபுரம் பகுதியில் உண்டுவிட்ட, காளப்ப நாயக்கன் பட்டி என்னும் மலை அடிவார ஊரில் இருந்ததால் அவர்கள் வீட்டி, கீழ் தெரியும் ஊர்கள் என சின்னஞ்சிறுசுகளும் நாங்களும் கொண்டு சென்ற ரஷ்யாவ, குடிப்பதும் வீட்டுக்கும், கூடலும் கொண்டாட்டமுமாய் வல்வில் ஓரி ஆண்ட நாடு இன்று குடிகாரர்கள் ஆளும் ந, கைப்பிடிகள் மேல் அடித்த கம்பி தடுப்புகள் எல்லாம் படு மோசமாக பிய்ந்து காண, கொல்லி மலையும் வல்வில் ஓரியும்: போகும்போது காலை நேரம்- மலை மேல் மதியம் வரை , சாக்ஸ் கழட்டி விட்டு சென்று விட்டதால் எமது தங்கை குடும்பம் பார்த்து, சார், சாலை வசதிகளே சோளக்காடு வரைதான் என்பதால் நிகழ்வு மறுபடியும் பல கி.மீ தள்ளி , சாலையின் கைப்பிடிச்சுவர்கள், சாலையோரங்கள், செல்போன் வசதிகள் இல்லாததா, செல்லமாய் இருக்கின்றன. ஆனால் எல்லாம் வசதியாய் இருக்கிறார்கள். எல்.இ.டி. மா, சேர்வராயான் மலை 5500அடி உயரம் உள்ளது, ஜெர்கின் என சொல்ல வார்த்தை இல்லை. அட்வெஞ்சர் ட்ரைவ் வந்து செல்கிறார்கள் ப, தங்கை மகளும், தாடி, தாவர பூங்காவுடன் மிக அருமை. முன் சொன்ன பைனாகுலர் பார்வைகள் தொடர்ந்தன. மேலு, நாட்டுக்கும், நான் வேறு காரிலேயே எனது ஷூ, நாய்கள், நாளை எங்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு கொண்டு விட்டு விடுகிறோம் என பேருதவ, நின்றபடியும் குடித்துக் கொண்டும் ஆடிப் பாடிக்கொண்டு, நின்றிருந்த டெம்போவில், நீங்கள் போக வேண்டிய கிராமத்தை தாண்டி பல கி.மீ வந்து விட்டீர்கள், நீர் ஓடை அருவிக்கரைகளின் ஓரங்களில் இப்படி எல்லா இடங்களிலுமே நீக்கமற இந்த, நீர் வீழ்ச்சியில் நீர் இல்லை, படிகளில் கண்ணாடி உடைந்த பாட்டில் சில்லுகளுடன் எங்கும் குப்பையாக நாற்றத், பணியாளர்கள் முகாமிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு வந்தனர். அவர்கள் என்னை, பலா, பலாப்பழ விற்பனை, பலாப்பழங்கள், பள்ளத்தாக்குகள், பாதை அப்போதுதான் தார் சாலையாக மாற்றப்பட்டு வரும் காலம் பெரும்பாலும் மண் , பார்த்து என அக்கறைப்பட்டது வெகுவாக. அப்போது மணி 12 இருக்கலாம். அப்போதே சாலை, பார்வதி துர்க்கை கோயிலகள். பழங்காலத்தில் ஆனவை. வழக்கபடியான பூசாரிகள், புகைப்படங்கள் எடுக்கப்பட்டன மற்றொரு வ்யூ பாயின்ட் அதை விட உயரத்தில் அது , புகைவரும் வீடுகள், போன்ற பழங்களுக்கும் கற்பூரவள்ளி பூம்பழங்கள்(வாழை) மேலும் இங்கு இப்போது க, மகனும், மகனும் சிறிது நேரம் ஊஞ்சல் ஆடினார்கள், மரவேர்கள் ஆவி துரத்த விற்பனை, மற்றும் மிளகு, மலைப்பாங்கான பகுதிகள், மாசிலா அருவியில் நீர் குளிக்குமளவு கொட்டி வருகிறது. நீர் எந்த கெட்ட மாசும, மாடுகள் என எல்லாம் அன்பாய் வளர்க்கிறார்கள், மாலை 4 மணி முதல் அங்கும் தகிக்க ஆரம்பித்து விட்டது- 16 இடங்கள் பார்க்கவேண்டி, மீசையுடன் அன்னதானம் உண்டுவிட்டு செல்க என வேண்டி விரும்பினார் எமக்கு குறு, மீன்கள், ரஜினிகாந்த் இரசிகர் மன்ற தலைவர்/நேர்முக உதவியாளர் சத்யநாரயணா கலந்து கொண், வட்டவடிவில் எப்படியும் 200அடிக்கு மேல் இருக்கும் பிரும்மாண்டம், வண்டியில் பாட்டு போட்டுக் கொண்டு ஆடியபடி அந்த இடத்திற்கு பொருந்தாத செயல், வன இலாகாவின் தீ கண்காணிப்பு தடுப்பு கோபுரத்துடன், விளையாடினார்கள். நிழற்கூடம் புதிய நவீன நீல வண்ண வெயில் தெரியா மெல்லிசான ப, வீடு கொல்லி மலையின் நீர் ஓடிவரும் ஓடைக்கு வெகு அருகே இருக்கிறது அடிவாரத், வெயில் வாட்டியதாலும் புறப்பட்டோம். எமது வாகன சாரதியின் நிறைய சொந்தங்கள், வேர்களும் கிடைக்கின்றன.திங்கள் கிழமை சந்தைக்கு ஞாயிற்றுக் கிழமை மாலை முத, ஹெல்மட், nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 22, 2013

சென்னையில் ஒரு நாள்: சினிமா விமர்சனம்.: எல்லாரும் நல்ல இருக்குங்கறாங்கன்னு பார்த்தேன். காரில் செல்லும்போது. ஒன்றும் பெரிதான பிரேக் எல்லாம் இல்லை. ஏற்கெனவே தெரிந்த செய்திகள்தான். எல்லாருக்கும் இது போல் செய்ய முடியுமா? போக்குவரத்தை தடை செய்து? எனினும் குளோபல் முதன்மை மருத்துவர் கேட்கும் கேள்வி: அரசியல் வாதிகள், மந்திரிகள் வரும்போது போக்குவரத்தை அவர்களுக்காக மாற்றி விடுவதில்லையா? நல்ல கேள்விதான்.
முதலில்: மனித உடலின் உறுப்புகளை தானம் செய்து, பிறருக்கு மாற்றி வைப்பது என்பது பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கிறது. எனவே கருப்பொருள் புதிதில்லை.
இரண்டு: மிக செயறகையாக ராதிகா, பிரபல நடிகராக வரும் பிரகாஸ்ராஜ் வழக்கமான அரைத்த மாவை அரைக்கும் முகங்களாக பாத்திரங்களாக,
மூன்று: போக்குவரத்தை மாற்றி விடும் யுத்திகள் ஏற்கெனவே பல படங்களில் இந்தியாவிலும், வெளிநாட்டு படங்களிலும் முக்கியமாக ஹாலிவுட் படங்களிலும் பார்த்து பழக்கப்பட்டு விட்டதால் இதை எம்போன்றோர் பார்க்க பெரிதும் சுவாரஸ்யமில்லை , சுவையில்லை, மேலும் இதனால் பெரிதும் வரலாறு படைக்கவிருப்பதாக எல்லாம் சொல்லுமளவு அதில் ஒன்றுமில்லை.
நாலு: பொதுவாகவே தற்போது ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடும் பழக்கங்கள் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன எனவே ஒன்றரை மணி நேரத்தில்/90 நிமிடம்? மணிக்கு 60 நிமிடத்துக்கு 120 கி.மீக்கு மேல் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் அதாவது மணிக்கு 120 கி.மீ வேகம் செல்ல வேண்டும் என்பது கதைக்காக என்றபோதிலும் பெருத்த ஆவல் எல்லாம் ஏற்படவில்லை.
ஐந்தாவதாக : பாடல் எல்லாம் போடு கெடுக்காததற்கு பாராட்டலாம்.
ஆறாவதாக: சரத்குமார் : மிஸ்ஸன் கேன்சல், மிஷன் ஸ்டார்ட்ஸ், சொல்வது இயக்குனரின் ஆக்ஷன் ஸ்டார்ட், கட் சொல்வது போல இன்னும் நிறைய முயற்சி எடுக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது.
ஏழாவது : எங்கேயும் எப்போதும் படம் நினைவில் இன்னும் நிற்பதால் இந்த படத்திலும் அந்த நெடி இருப்பதை சாயல் தொனிப்பதை தவிர்க்கமுடியவில்லை.
எட்டாவது: மகள் பற்றித் தெரியாத பெரும்புள்ளி நடிகர்: பிரகாஷ்ராஜ், எந்திரத்தனமாக இருப்பதாக ஒட்டியும் ஒட்டாமலும் நான் யார் என்று காட்டுகிறேன் என எல்லா படத்திலும் பேசுவது படு போர். வேறு யாரும் கிடைக்கவில்லயா? இது போன்ற ரோல்களுக்கு?
ஒன்பதாவது: ஒரு விபத்து , ஒரு இடத்தில் நடக்கும் விபத்து நிறைய பேரின் வாழ்வை எப்படி தொடர்பு படுத்தி வாழ்வை மாற்றி போடுகிறது, எனவே கவனமாக வாகனங்களை கையாளுங்கள் என்ற கருத்து அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும் இது எப்போதும் சொல்லப்பட வேண்டும் என்பதால் ஏற்க முடிகிறது.
பத்தாவதாக: 20 நிமிடத்திற்கு ஒரு கற்பழிப்பு, சிறுமி வன்புணர்ச்சிகளும், சத்துக்குறைபாட்டால் சில நிமடங்களுக்குள் ஒரு குழந்தையும் இந்தியாவின் 60 கோடி பேருக்கும் மேல் கழிப்பிட வசதிகளும் இல்லா நிலையில், சென்னையில் மட்டும் மின்வெட்டு இல்லாமல், நாடெங்கும் தூங்குமளவு கூட மின்விநியோகம் இல்லா அளவில், குடிநீருக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில், மருத்துவமனைகளில் பிரசவத்திற்கே இலஞ்சம் கேட்டுக் கொண்டு ஒரு தாய் சாக்கடை அருகே பணம் இல்லாததால் தமது பச்சிளம் குழந்தையை பெற்று விட்டு மருத்துவமனையில் அடிபட்டு, மிதிபட்டு, புகார் அளித்ததற்காக சித்ரவதைப்பட்டு ஓடி விட்ட நிலையில்ம் மறு முறையும் விசாரணைக்கு அரசுக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என புளித்துப் போய் அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் எல்லாம் விவரம் தெரியாத சிறுவர்களுக்கு வேண்டுமானால் பொழுதுபோக்கு படமாக இருக்கலாம்
ஆனால் உலகின், இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் நிலை அறிந்த நபர்களுக்கு எல்லாம் கேலிக்கூத்தான படம். சென்னைதான் இந்தியாவிலேயே குப்பை அதிகம் சேரும், பிளாஸ்டிக் பைகள் சேர்த்தும் குப்பை நகரம் இதன் ஒரு நாள் எப்படி இருக்கும் என என்போன்றோருக்கும் தெரியும். எனவே படம் சரியில்லை என்றே சொல்வேன் . எனவே மதிப்பெண் எல்லாம் தருவதற்கில்லை.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
பி.கு: இன்று பூமி பாதுகாப்பு தினம். ஆனால் மனித உறுப்புகளையே பாதுக்க முடியாமல் தமது உறுப்புகளை முக்கியமாக சிறுநீரகம் போன்ற உறுப்புகளை ஏழமை காரணமாக எத்தனையோ எண்ணற்ற இந்தியர்கள் விற்பனை செய்தும், அதற்கு பேசப்பட்ட தொகை கைக்கு வராமல் உடல் உறுப்புகளை விற்பனை செய்பவர்க்கு பெரும் தண்டனை பெற வழி வகை சட்டத்தில் உள்ளதால் வாய் மூடி மௌனிகளாய் இருந்தும் இறந்தவர்களாய் வாழ்ந்து செத்து மடிய… இந்த உடல் உறுப்பு வியாபாரம் மருத்துவமனைகளிலும், இடைத்தரகர் வழியேயும் இந்தியாவில் வானாளாவ நடை பெறுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று கூட மருத்துவமனையில் குழந்தை யை விற்பனை செய்த 3 மருத்துவ கடைத்தர ஊழியர்கள் தாய்க்கு சேரவேண்டிய தொகையில் சிறு பங்கு மட்டுமே அளித்த பின் பேரம் படியாத அந்த ஆண் குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு அந்த 3 மருத்துவமனை பெண் கடை நிலை ஊழியர்களும் குழந்தை விற்பனைக்கு இடைத்தரகர்களாயும் விற்பனையாளர்களுமாயிருந்த அந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றன என்கிற செய்திகள் எல்லாம் இந்த படத்தின் கருவை கேலிக்கூத்தாக்கி விட்டன.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: அதற்கு பேசப்பட்ட தொகை கைக்கு வராமல் உடல் உறுப்புகளை விற்பனை செய்பவர்க்கு, இடைத்தரகர் வழியேயும் இந்தியாவில் வானாளாவ நடை பெறுகிறது என்று செய்திகள் த, இந்தியாவின், எந்திரத்தனமாக இருப்பதாக ஒட்டியும் ஒட்டாமலும் நான் யார் என்று காட்டுகிறே, எனவே கவனமாக வாகனங்களை கையாளுங்கள் என்ற கருத்து அவ்வப்போது சொல்லப்பட்டு வ, ஒரு இடத்தில் நடக்கும் விபத்து நிறைய பேரின் வாழ்வை எப்படி தொடர்பு படுத்தி , கட் சொல்வது போல இன்னும் நிறைய முயற்சி எடுக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறத, குடிநீருக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில், சத்துக்குறைபாட்டால் சில நிமடங்களுக்குள் ஒரு குழந்தையும் இந்தியாவின் 60 க, சிறுமி வன்புணர்ச்சிகளும், சுவையில்லை, சென்னையின் நிலை அறிந்த நபர்களுக்கு எல்லாம் கேலிக்கூத்தான படம். சென்னைதான, சென்னையில் ஒரு நாள்: சினிமா விமர்சனம்.: எல்லாரும் நல்ல இருக்குங்கறாங்கன்ன, சென்னையில் மட்டும் மின்வெட்டு இல்லாமல், சொல்வது இயக்குனரின் ஆக்ஷன் ஸ்டார்ட், தமிழ்நாட்டின், நாடெங்கும் தூங்குமளவு கூட மின்விநியோகம் இல்லா அளவில், பிரபல நடிகராக வரும் பிரகாஸ்ராஜ் வழக்கமான அரைத்த மாவை அரைக்கும் முகங்களாக, பிறருக்கு மாற்றி வைப்பது என்பது பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கிற, பிளாஸ்டிக் பைகள் சேர்த்தும் குப்பை நகரம் இதன் ஒரு நாள் எப்படி இருக்கும் எ, புகார் அளித்ததற்காக சித்ரவதைப்பட்டு ஓடி விட்ட நிலையில்ம் மறு முறையும் வி, மந்திரிகள் வரும்போது போக்குவரத்தை அவர்களுக்காக மாற்றி விடுவதில்லையா? நல, மருத்துவமனைகளில் பிரசவத்திற்கே இலஞ்சம் கேட்டுக் கொண்டு ஒரு தாய் சாக்கடை , மிதிபட்டு, மிஷன் ஸ்டார்ட்ஸ், மூன்று: போக்குவரத்தை மாற்றி விடும் யுத்திகள் ஏற்கெனவே பல படங்களில் இந்தி, மேலும் இதனால் பெரிதும் வரலாறு படைக்கவிருப்பதாக எல்லாம் சொல்லுமளவு அதில் , வெளிநாட்டு படங்களிலும் முக்கியமாக ஹாலிவுட் படங்களிலும் பார்த்து பழக்கப, Chennaiyil Oru Naal.jpg |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 19, 2013

இந்தியா ஏன் இன்னும் இப்படியே போய்க் கொண்டிருக்கிறது?:10ஆம் வகுப்பில் 96% பெற்ற எல்.பொன்னுத்துரை போன்ற தலித் மாணவர்களுக்கும் கூட இப்படிப்பட்ட கல்வித் தடைகளா ?சுதந்திரம் பெற்று65 ஆண்டுகள் ஆன பின்னும்? எங்கே கோளாறு? இந்தியாவின் எல்லா அமைப்பு சார் அரசுத் துறைகளும் என்ன செய்து வருகின்றன?
இன்று எனக்குப் படித்ததில் பிடித்த செய்தியாக பொன்னுத்துரை என்ற மாணவர் பற்றி இன்றைய இந்து நாளிதழில் வசுதா வேணுகோபால் எழுதியிருந்தார் அதாவது: 4ஆண்டுகளுக்கும் முன்பு இராஜபாளையத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் உணவகத்தில் டேபுள் துடைத்துக் கொண்டிருந்த மாணவர் எல்.பொன்னுத்துரை என்பவர் ஒரு நல்ல (ராம்கோ) சிமென்ட் கம்பெனிக்கு இன்னும் ஒரு மாதத்தில் கெமிகல் இஞ்சினியராக (இரசாயன பொறியாளராக) பணி செய்யவிருக்கிறார் என்பதே. அதில் என்ன டா புதுமை என்கிறீர்களா? அவரின் வாழ்வு நிறைய எதிர் நீச்சல் கொண்டதாய் இருந்திருக்கிறது குழந்தைப் பருவம் முதலே.
தென் தமிழ்நாட்டில் இராஜபாளையம் என்ற ஊருக்கு அருகே கோபாலபுரம் என்ற ஊரில் இந்த எல்.பொன்னுத்துரை என்ற தலித் சிறுவனின் வாழ்வு நிறைய பேருக்கு தளரும்போது ஊக்கமளிப்பதாக உள்ளது.
இவரின் 5 வயதின்போது இவரது தாய் இறந்துபோக, இவரின் தந்தை மறுமணம் செய்து கொண்டு இவரை துரத்தி விடுகிறார். இவர் மேல் பரிதாபப் பட்ட இவரின் உறவினர் ஒருவர் இவரை ஆதி திராவிடர் பள்ளி உறைவிட விடுதியில் சேர்த்து படிக்க வைக்கிறார். விடுமுறை நாளில் கூட இந்த பொன்னுத்துரை இந்த உறவினர் வீடு செல்ல மாட்டாராம் அவருக்கு ஏன் அதிகம் சுமையாக வேண்டும் என விடுதியிலேயே இருப்பாராம். இவர் பத்தாம் வகுப்பில் 96% மதிப்பெண் பெற்று தேறி விட, நண்பர்கள் இவரை தொழில்கல்வி படிக்கச் சொல்ல இல்லை நான் இன்னும் படிக்க வேண்டும் என்று அரசு உதவித் தொகை அல்லது உபகாரச் சம்பளம் மூலம் மேல்நிலைப்பள்ளிப்படிப்பை தொடர்ந்து அதிலும் 93% மதிப்பெண் பெற்று தேறியும் அதன் பின் என்ன செய்வது என்ற நிலையும் பொருளாதார முடைகளும் தடை செய்ய, இவர் முன் சொன்னபடி இராஜபாளையம் பேருந்து நிலையத்தில் ஒரு உணவகத்தில் மேஜை களை சுத்தம் செய்யும் பணி புரிந்திருக்கிறார் வியட்நாமின் ஹோசிமின் போல.

அங்கு யதேச்சையாக அந்த உணவகத்துக்கு வந்த அவரின் இயற்பியல் ஆசிரியர் இவரின் நிலை கண்டு உடனே தமது ஆசிரியர் நண்பர்கள் மூலம் சிறிது பணம் சேர்த்து இவரை பொறியல் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கச் செய்கின்றனர். அதன் பின் வெறும் 2000 பணத்துடன் இரண்டு மாற்றுத் துணிகளுடன் கல்லூரி சேருகிறார். கடனுதவிக்கு வங்கிகளை அணுக அவர்கள் இவரின் கையாலாகத தந்தையின் ஒப்புதல் கோரி அவர் இல்லை எனில் கடனுதவி கிடைக்காது என்ற அளவில் இவருக்கு போக்கு காட்ட இவரின் ஆசிரியர் ஒருவரே இவரின் தந்தையை அணுகி அவருக்கு போக்குவரத்துக்கு எல்லாம் பணம் அளித்து வங்கிக்கு வரச் செய்து அவரின் இசைவையும் ஒப்புதல் செய்கிறார்.
அடுத்து கல்லூரி வாழ்வில் , பள்ளியில் தமிழ் பாடத் திட்டம் படித்த பொன்னுத்துரையால் ஆங்கில வழிக்கல்வி பிடிபடாமல் 2 அல்லது 3 முறை இந்த முயற்சியே வேண்டாம் நமக்கு ஆகாது என ஓடி விடுகிறார். ஆனால் அவரது நல்ல நண்பர்கள் ஒவ்வொரு முறையும் போராடி அவருக்கு உதவி அவர் இந்த நாலு ஆண்டுகளையும் படித்து முடித்து ஒரு இரசாயனப் பொறியாளராகி இருப்பதுடன் ராம்கோ சிமென்ட், ஆலை நடத்திய வேலைவாய்ப்பு பணித் தேர்வுகளில் (தமிழில்தான் கேள்விகள் கேட்கப்பட்டன என்கிறார்) தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அடுத்த மாதம் முதல் சேர்கிறார். இவருக்கு செய்தி தொழில் நுட்பம்(ஐ.டி-இன்பர்மேஷன் டெக்னாலஜி) சார்ந்த தொழில் எல்லாம் செய்வது பிடிக்கவில்லையாம்.
இனி இவரின் குறிக்கோள்: தம்மைப்போல் இன்னும் கிராமங்களில் நிறைய நல்ல அறிவாளி பள்ளிச் சிறுவர்கள் எப்படி மேல் படிப்புக்கு செல்வது, விண்ணப்பிப்பது என்று கூட தெரியாமல் உள்ளனர், அவர்களுக்கு எல்லாம் உதவி தாம் நல்ல நிலை அடைந்த மாதிரி அவர்களும் அடையச் செய்யவேண்டும் என்பதாம்.
சரி. இதெல்லாம் கேட்க நல்ல விஷியங்கள். அதே போல அதன் மறுபக்கமாக இந்த நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் ஏன் இதே போல இருந்து வருகிறது நமது முன்னோர்கள், சான்றோர்கள் , சாதனையாளர்கள், எல்லாமே, டாக்டர் இராதா கிருஷ்ணன், லால்பகதூர் சாஸ்திரி, டாக்டர் மு.வ, இப்படி சுதந்திரம் அடையும் முன் படித்த பெரும் தலைவர்கள் முதல் புரோட்டாகடையில் இரவுப் பணி யாற்றியபடியே மேல் நிலைத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று மாவட்ட ஆட்சித்தலைவராக வந்தவர் வரை, மேலும் இந்த தலித் சார்ந்த பின் தங்கிய அமைப்புகளுக்கு அவை சார்ந்த அல்லது சாராத நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஏன் இன்னும் கல்வி இலவசமாக வழங்கக் கூடாத நிலையிலேயே உள்ளது?

வங்கி சார்ந்த அமைப்புகள், அரசுத் துறைகள், சாதிய அமைப்புகள், கட்சிகள் எல்லாம் என்னதான் செய்து வருகின்றன? நமது கல்வி ஏன் எளியவர்க்கு கிட்டாத ஆப்பிளாக வே இன்னும் இருந்து வருகிறது? இப்படிப்பட்ட கேள்விகள் நிறைய கேள்விகள் என்னுள். ஒரு பொன்னுத்துரை மேல் வந்து விட்டார் எதிர்நீச்சல் போட்டு. இது போல் எத்தனையோ பொன்னுத்துரைகள் செத்து மடிந்து சுண்ணாம்பாய் போவதிலிருந்து என்றுஇந்த மாபெரும் தேசம் விடிவுக்கு வருவது?

இதில் ஆறுதல் அளிக்கும் அல்லது நாம் நன்றி பாராட்ட வேண்டிய நெஞ்சங்கள்: இந்த பொன்னுத்துரைக்கு உதவிய இயற்பியல் மற்றும் அவரது பள்ளி ஆசிரியர்கள், அவரது பொறியியல் கல்லூரி மாணவர்கள், அந்த இராஜபாளையத்து பேருந்து நிலைய உணவக உரிமையாளர், இவர் மேல் பரிதாபப் பட்டு இவரை பள்ளி, தலித் உறைவிடத்தில் சேர்ட்த்து விட்ட இவரது உறவினர் எல்லாம் . அரசும் கூட இந்த ஆதி திராவிட நல விடுதி கூட இதனை நடத்தும் அரசும் கூட , இதை நிர்வகிக்கும் அரசுத் துறை சார்ந்தோர் கூட ஒருவகையில் நன்றிக்குரியவர்களே. ஆனாலும் இன்னும் அரசு அகல உழுவதை விட ஆழ உழுதால் இது போன்ற எண்ணற்ற பொன்னுத்துரைகளை நாம் அடையாளம் காணமுடியும். காமராசரை நினைவில் கொண்டு இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: அந்த இராஜபாளையத்து பேருந்து நிலைய உணவக உரிமையாளர், அரசுத் துறைகள், அவரது பொறியியல் கல்லூரி மாணவர்கள், அவர்களுக்கு எல்லாம் உதவி தாம் நல்ல நிலை அடைந்த மாதிரி அவர்களும் அடையச் செ, ஆலை நடத்திய வேலைவாய்ப்பு பணித் தேர்வுகளில் (தமிழில்தான் கேள்விகள் கேட்கப, இதை நிர்வகிக்கும் அரசுத் துறை சார்ந்தோர் கூட ஒருவகையில் நன்றிக்குரியவர், இந்தியா ஏன் இன்னும் இப்படியே போய்க் கொண்டிருக்கிறது?:10ஆம் வகுப்பில் 96% பெற, இப்படி சுதந்திரம் அடையும் முன் படித்த பெரும் தலைவர்கள் முதல் புரோட்டாகடை, இவரின் தந்தை மறுமணம் செய்து கொண்டு இவரை துரத்தி விடுகிறார். இவர் மேல் பரித, இவர் முன் சொன்னபடி இராஜபாளையம் பேருந்து நிலையத்தில் ஒரு உணவகத்தில் மேஜை , இவர் மேல் பரிதாபப் பட்டு இவரை பள்ளி, எல்லாமே, கட்சிகள் எல்லாம் என்னதான் செய்து வருகின்றன? நமது கல்வி ஏன் எளியவர்க்கு கி, சாதனையாளர்கள், சாதிய அமைப்புகள், சான்றோர்கள், டாக்டர் இராதா கிருஷ்ணன், டாக்டர் மு.வ, தலித் உறைவிடத்தில் சேர்ட்த்து விட்ட இவரது உறவினர் எல்லாம் . அரசும் கூட இந், நண்பர்கள் இவரை தொழில்கல்வி படிக்கச் சொல்ல இல்லை நான் இன்னும் படிக்க வேண், பள்ளியில் தமிழ் பாடத் திட்டம் படித்த பொன்னுத்துரையால் ஆங்கில வழிக்கல்வி , மேலும் இந்த தலித் சார்ந்த பின் தங்கிய அமைப்புகளுக்கு அவை சார்ந்த அல்லது ச, லால்பகதூர் சாஸ்திரி, விண்ணப்பிப்பது என்று கூட தெரியாமல் உள்ளனர், inaugration.jpg, OB-VE715_iroad1_G_2...jpg, PM-Manmohan-Singh-Discussion..jpg, rahul_350_021113095...jpg |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 18, 2013

சுகி சிவத்தின் மஸ்கட் கீதைப் பரப்புரை பற்றி ஒரு கண்ணோட்டம்: உலகத்து வியாபார நிலையையும், பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றி விடலாம் என்பதும், அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வ மிகுதியாலும் செல்வக் குறைவாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும் , அவமானங்களையும் , பசிகளையும்( தரித்திரத்தையும்) மரணங்களையும் நீக்கிவிடக்கூடும் என்பது தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்குத் தோன்றவே யிடமில்லை- பாரதி தாம் எழுதிய பகவத் கீதைக்கான தமிழாக்க முன்னுரையில். இது எனக்குப் பிடித்த வரிகள்- பாரதியின் கீதை விளக்கத்தில். ஆனால் இங்கு சுகி சிவத்தின் 7 நாட்கள்,ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம், மொத்தம் 14 மணி நேரம் மஸ்கட் தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்த பழையநிகழ்வு – பகவத் கீதைப் பேருரை கேட்க நேர்ந்தது அது பற்றிய ஒரு பகிர்வு.
வேத வியாச முனிவர் எழுதிய இந்திய இதிகாச நூல்களுள் ஒன்றாகிய மகாபாரதத்தின் ஒரு யுத்த களத்திற்கு முன்பான பகுதி.இதை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்னதாக வியாசர் சொல்லி இருப்பார் என்பதே எனது கருத்து. ஆனால் பகவான் கிருஷ்ணன் சொன்னதாக சொல்லப்படுவது மரபாகிவிட்டது.
திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் ,பரிமேலழகர் முதல், மு.வ, ச.மெய்யப்பன் போன்றோர் வரை ஏகப்பட்ட பேர்கள் எழுதியுள்ளனர். எனினும் , தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் – 100 என்ற தொகுதி நான் செய்யும்போது நல்ல பெரியவர்கள் எல்லாம் என்னையும் உரை எழுதும்படி, செய்யும்படி கேட்டனர், ஆனால் அது எந்த விதத்திலும் இருக்கும் திருக்குறளுக்கு உயர்வு செய்யப்போவதில்லை என்றும் இருக்கும் விளக்க உரைகளே போதும் என்றும் விட்டுவிட்டேன். ஆனால் திருக்குறளை விஞ்சி காலம் சென்று விட்டது: எடுத்துக்காட்டாக:”மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்ற குறளை காலம் அர்த்தமில்லாமல் செய்துவிட்டது இப்போது உள்ள எல்லா உடல்களிலுமே ஏதாவது ஒரு பிணி இருப்பதைப் பார்க்கும்போது இந்த குறள் தற்காலத்துக்கு பொருந்தாதாகிவிடுகிறது இது போல இன்னும் சில.பல. ஒரு அதிகாரத்துக்கு ஒரு குறள் போதும் 10 குறள் தேவையில்லை, எனவே அதன் உச்சமான ஒரு குறளை தொகுத்து 100குறள் மட்டுமே அதிலும் அனைவருக்கும் எளிதில் (உரையின்றி) புரியும் குறள்களையே கொண்டு அச்சிறு நூலை தைத்திருந்தேன்.
அதுபோல இந்த பகவத் கீதைக்கு பலராலும் உரை விளக்கங்கள் அந்த காலத்தில் இருந்தே, வினோபா பவே முதல், பாரதி,திலகர் போன்ற இன்னும் பல ஜாம்பவான்கள் உரை செய்திருக்கின்றனர். பேசி விளக்கம் கொடுத்திருக்கின்றனர். காலத்திற்கு தகுந்தாற்போல இந்த சுகி சிவம் பேசி இருப்பது இருக்கிறது என்றாலும் கூட இந்த நூலை இதன் விளக்கத்தை மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதாயில்லை இந்த உரை விளக்கம் என்பது இந்த அடியவன் கருத்து.இந்த பகவத் கீதையால் பல பெரிய மனிதர்கள் உருவாகி யிருக்கிறார்கள் என்பதை நானும் அறிவேன். “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்ற கர்மயோக நூலாகவே இந்த கீதை கருதப்படுகிறது.
30 நிமிடங்கள் கொண்ட பகுதிகளாக 28 பகுதிகள் இந்த ஆடியோ பதிவில் உள்ளது. இதை 7 நாட்கள் பேசியுள்ளார். ஆரம்பம் முதலே பார்ப்பன வாடை மிக பேசியுள்ளார். ஒருவேளை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோர் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள்தானாக இருப்பார்களோ என்ற கருத்தும் நிலவ உலவுகிறது உரை. இதை யாரும் பதிவு செய்து கொள்ள வேண்டாம் என்கிறார். வந்திருந்தவர் அனைவரும் இலவசமாக வந்திருந்தார்களா? அல்லது கட்டணம் விதிக்கப்பட்டு அனுமதிச்சீட்டு செலவு செய்து வந்தார்களா என்று தெரியவில்லை. எனினும். இவர் இதை பதிவு செய்யக் கூடாது எனக் கேட்டுக் கொண்டது இவர் இதையும் புத்தகமாக, அல்லது குறுந்தகடாக உரிமை செய்து பலருக்கும் விற்க விருக்கும் பிழைக்கும் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. அதை தாம் மட்டுமே செய்யவேண்டும் அல்லது நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் அந்த விற்பனையில் இந்த வந்து கேட்பவர் செய்யும் பதிவுகள் பாதிப்பு ஏற்படுத்தி விடக் கூடாது என்ற அவரின் எண்ணம் பளிச்சிட்டது.
பகவத் கீதை மட்டுமல்ல, சினிமாப் பாடல் கூட வெளிவந்து விட்டால் எவருமே பாடித் திரியலாம். கேட்டுக் கொள்ளலாம். என்ன மொழி எல்லாம் ஒருவரின் சொந்தமாகிவிடுமா? வார்த்தைகள் எல்லாம் ஒருவருக்கு சொந்தமாகிவிடுமா?ஒருக்கால் பட்டுக் கோட்டை போல எண்ணத்தை வார்த்தைகளில் கோட்டையாக கட்டி பாமரனுக்கு என பாடியிருந்தாலுமே கூட வெளிப்பட்ட எண்ணங்கள் அனைவருக்கும் சொந்தம் தானே. எனவே பகவத் கீதை உரை அவரே சொல்வது போல பலரிடம் இருந்தும் கற்ற உரை அதை அனைவருக்கும் பரப்பும் வண்ணம் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது என்னவோ இவர் அதிர்ஷ்டம்தான். ஆனால் இந்த பகவத் கீதைஉரையை நான் கேட்ட வரை இவர் அறிவுக்கு மெச்சும் வண்ணம் மற்ற உரைகளைப்போல செய்யவில்லை என்பதே அடியவன் கருத்து. இதை இவரின் வழக்கப்படி இவரின் குடும்பம், மகள், அன்றாடம் செய்யும் குடும்பத்தின் அழுகின ஆட்டம், கடையில் பெண்கள் சேலை எடுக்கப்போகும் கதைகள், இப்படி மலினப்படுத்தி விட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
கால்கள் சூத்திரராகி மற்ற 3 இனங்களையும் வர்ணத்தையும் தாங்கிப் பிடிக்க என்றெல்லாம் சொன்னார், இந்த கீதையின் 701 சுலோகங்களையும் வாழ்வில் கடைப்பிடிக்கத்தான் கிருஷ்ணபகவான் சொல்லி உள்ளார் என இந்த கீதை சொல்பவர்கள், இராமாயணம் சொல்பவர்கள், மகாபாரதம் சொல்பவர்கள் எல்லாம் சொல்வது உண்டு ஆனால் இருக்க இருக்க பூமி யுத்த களமாகவே மாறி வருகிறது. அமெரிக்காவிலும் குண்டுகள் வெடிக்கின்றன , இந்தியாவின் பெங்களூருவிலும் குண்டுகள் வெடிக்கின்றன. மனிதர்கள் இந்த புராணத்தால், இது போன்ற சொற்பொழிவுகளால் எப்போதுமே மாறுவதாகக் காணோம். நல்ல பொழுது போக்காகிவிட்டன இதிகாசங்கள், இலக்கியங்கள் யாவுமே இலக்குகள் இன்றி. அப்படித்தான் இந்த சுகி சிவத்தின் பகவத் கீதை பரப்புரை அல்லது உரையும் ஒரு பொழுது போக்கு அம்சங்கள் அதிகமாக ஊடுருவி அதன் தரத்தை தாழ்த்திவிட்டதாகவே யாம் கருதுகிறோம்.
“இவன் பிறப்பதுமில்லை, எக்காலத்திலும் இறப்பதுமில்லை, இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை, இவன் பிறப்பற்றான், அனவரதன், இவன் சாசுவதன், பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்” -( என்றால் எப்படி மனித உயிர்கள் பல நூறு கோடிகளாக உயர்ந்ததும், பிற உயிர் இனங்கள் அழிவதுமாக ஆக- ஆகா உலகாக இவ்வுலகு செல்லமுடியும்? இது என் கேள்வி)
என்றே கீதையில் அதிகம் சொல்லபடுவது இவன் எதையும் கொண்டுவருவதுமில்லை, கொண்டு செல்வதுமில்லை, இன்று இவனுடையது நாளை வேறு ஒருவருடையதாக அதன் பின் மற்றொருவருடையதாகிறது என்ற சாரங்களும், பற்றற்றிரு என்ற ஒரே வார்த்தையும் கீதைக்கு முத்தாய்ப்புகள். கேரளத்தில் கீதாபன்யோசம் செய்யும் ஒரு மலையாள சந்தீப் சைதன்யா என்னும் துறவி ஒருவரின் உரையை ஒரு முறை விளக்கத்தைக் கேட்டுப்பாருங்கள் மொழி முற்றிலும் தெரியாதவர் கூட பரவசப்படும் நிலை வரும்.

எனக்கு சுகி சிவத்தின் மேல் எந்த பற்றுமில்லை. வெறுப்புமில்லை, உண்மையில் விருப்புதான். இவரின் நிறைய உரைகள் எனக்கு பிடித்திருப்பது பற்றி பதிவுகள் கூட இட்டிருக்கிறேன் இந்த தளத்தில் கூட. ஆனால் இந்த பகவத் கீதை பேருரை கீழ்தரமாக உள்ளதாகவே யாம் கருதுகிறோம். மேலும் கொழ கொழ கிருபானந்த வாரியாரை விட அவரது சீடரான மாற்றுத் திறனாளியான மறைந்த கீரன் சொற்பொழிவைக் கேட்டிருக்கிறீகளா? முடிந்தால் அவரது பேருரைகளை கேட்டுப்பாருங்கள் அவை இலக்கியத்தின் உச்சிக்கு உம்மை நாடக பாங்குடன் அழைத்துச் செல்லும். சிம்மம் கர்ஜிக்கும் உண்மையாகவே மேடையில். அவருடைய ஏற்ற இறக்கங்களுடைய பேசு திறனும், அந்த உணர்ச்சிக் கொப்பளிப்பும் அந்த கேட்கும் அவையை கட்டுறச் செய்யும். என்ன செய்வது நல்லவர்க்கெல்லாம் ஆயுளை அதிகம் அள்ளித் தருவதில்லை இந்த இயற்கை.
நிறைய இடங்களில் இந்த சுகி சிவத்தின் குரல் பெண் சாயைக்கு சென்று விடுகிறது. ஒருவேளை அதுதான் நிறைய பேருக்கு பிடிக்குமோ? ஆனால் கீதை ஒரு வீரம் பற்றி பேசும் நூல் காதல் பற்றி பேசும் நூல் அல்ல. வாழ்வின் எல்லா தரப்பு மக்கள் பற்றி பேசும் நூல் அல்ல ஆள்வோர் பற்றி அவர் ஆக்கம் அழிவு பற்றி மட்டுமே சொல்லும் நூல் இதை அனைவருக்கும் ஏற்புடையது எனச் சொல்லிச் சொல்லி அன்றைய அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற சொல்லுக்கேற்ப அன்றைய அரசர்கள் கதையை இன்றைய சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றது எனச் சொல்லி சிலர் பிழைப்பு நடத்துகின்றனர் என்பதே அடியவன் கருத்து மேலும் பொழுது போகாத தமது பொழுதை இப்படி இலக்கியத்தரத்துடன் கழிக்கிறோம் என நம்பும் கூட்டத்திற்கு மட்டுமே இது போன்ற சொற்பொழிவுகள் ஆறுதலோ மகிழ்வோ ஏற்படுத்த முடியும்.மனுசனை மனுசன் சாப்பிடறான்டா தம்பிப் பயலே என்ற பட்டுக்கோட்டை, பாரதி போன்ற நபர்கள் இதன் மூலம் ஒன்றும் பெற்றார் இல்லை. ஆனால் சுகி சுவம் போன்றோர் வாழக்கற்றுக் கொண்டுள்ளனர். பிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர் வாய் மூலம்.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வ மிகுதியாலும் செல்வக் குறைவாலும் மனிதர்களுக, அந்த உணர்ச்சிக் கொப்பளிப்பும் அந்த கேட்கும் அவையை கட்டுறச் செய்யும். என், அனவரதன், அன்றாடம் செய்யும் குடும்பத்தின் அழுகின ஆட்டம், அல்லது குறுந்தகடாக உரிமை செய்து பலருக்கும் விற்க விருக்கும் பிழைக்கும் ந, அவமானங்களையும், ஆனால் அது எந்த விதத்திலும் இருக்கும் திருக்குறளுக்கு உயர்வு செய்யப்போவத, இது போன்ற சொற்பொழிவுகளால் எப்போதுமே மாறுவதாகக் காணோம். நல்ல பொழுது போக்க, இந்த கீதையின் 701 சுலோகங்களையும் வாழ்வில் கடைப்பிடிக்கத்தான் கிருஷ்ணபகவா, இந்தியாவின் பெங்களூருவிலும் குண்டுகள் வெடிக்கின்றன. மனிதர்கள் இந்த புரா, இன்று இவனுடையது நாளை வேறு ஒருவருடையதாக அதன் பின் மற்றொருவருடையதாகிறது என, இப்படி மலினப்படுத்தி விட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. கால்கள் சூத்திர, இராமாயணம் சொல்பவர்கள், இலக்கியங்கள் யாவுமே இலக்குகள் இன்றி. அப்படித்தான் இந்த சுகி சிவத்தின் பக, இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை, இவன் சாசுவதன், இவன் பிறப்பற்றான், உண்மையில் விருப்புதான். இவரின் நிறைய உரைகள் எனக்கு பிடித்திருப்பது பற்றி, எக்காலத்திலும் இறப்பதுமில்லை, எனவே அதன் உச்சமான ஒரு குறளை தொகுத்து 100குறள் மட்டுமே அதிலும் அனைவருக்கும் , ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம், கடையில் பெண்கள் சேலை எடுக்கப்போகும் கதைகள், கொண்டு செல்வதுமில்லை, ச.மெய்யப்பன் போன்றோர் வரை ஏகப்பட்ட பேர்கள் எழுதியுள்ளனர். எனினும், சினிமாப் பாடல் கூட வெளிவந்து விட்டால் எவருமே பாடித் திரியலாம். கேட்டுக் க, சுகி சிவத்தின் மஸ்கட் கீதைப் பரப்புரை பற்றி ஒரு கண்ணோட்டம்: உலகத்து வியாப, செய்யும்படி கேட்டனர், தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் - 100 என்ற தொகுதி நான் செய்யும்போது நல், திலகர் போன்ற இன்னும் பல ஜாம்பவான்கள் உரை செய்திருக்கின்றனர். பேசி விளக்க, பசிகளையும்( தரித்திரத்தையும்) மரணங்களையும் நீக்கிவிடக்கூடும் என்பது தற், பரிமேலழகர் முதல், பற்றற்றிரு என்ற ஒரே வார்த்தையும் கீதைக்கு முத்தாய்ப்புகள். கேரளத்தில் கீ, பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்" -( என்றால் எப்படி மனித , பாரதி, பாரதி போன்ற நபர்கள் இதன் மூலம் ஒன்றும் பெற்றார் இல்லை. ஆனால் சுகி சுவம் போ, பிற உயிர் இனங்கள் அழிவதுமாக ஆக- ஆகா உலகாக இவ்வுலகு செல்லமுடியும்? இது என் க, பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றி விடலாம் என்பதும், மகள், மகாபாரதம் சொல்பவர்கள் எல்லாம் சொல்வது உண்டு ஆனால் இருக்க இருக்க பூமி யுத, மு.வ, மொத்தம் 14 மணி நேரம் மஸ்கட் தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்த பழையநிகழ், வினோபா பவே முதல், Muscat_flickr04.jpg, nbsp |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 17, 2013

லைப் ஆப் பை(ஆங்கில சினிமா விமர்சனம்)
பசி வீரத்தை விவேகத்தை விளைக்கும், பசி வெறியை,தாக்குபிடிக்கும் திறனை விளைவிக்கும், பசி மென்மையை , மேன்மையை விளைவிக்கும், பசி வாழவைக்கும், வாழ்விக்கும் தம்மையும் பிற உயிர்களையும், அதற்கு நாம் பிற உயிர்களை கொன்றே ஆகவேண்டும் என்ற இயற்கையின் தத்துவம் அழகாக வெண்திரையில் கதையாக ஒரு சில் அவுட் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது.
உண்மையில் இந்த படத்திற்கு லைப் ஆப் பை அன்ட் ரிச்சர்ட் பார்க்கர் என்ற பெயர் தான் பொருத்தமானதாகும். நமது பாண்டிச்சேரியில் ஆங் லீ என்ற இயக்குனர் அடில் ஹஸ்ஸன், சூரஜ் சர்மா, இர்வன்கான், தபு முதலிய இந்திய நடிகர்களை சிறு அளவில் பயன்படுத்திக்கொண்டு தாம் சொல்ல வந்த கருத்தை முன் வைத்திருக்கிறார் காட்சிக்கு உயிர் கொடுத்து.
யான் மார்டெல் என்ற எழுத்தாளர் 2001ல் எழுதிய லைப் ஆப் பை என்ற கதை படமாக்கபட்டிருக்கிறது. நமது தமிழ் படைப்பாளிகள் ஒரு கதையை இது போன்று படமாக்குவார்களா கதைக்கு சேதமின்றி என்பது ஒரு கவனிக்கப் பட வேண்டியவிஷியம். படேல் என்னும் தமிழ் சிறுவன் எப்படி வாழ்ந்தான், என்னும் இயற்கையை ஒட்டிய ஒரு கதை. பட்டேல் என்பவன் தான் இதில் பை என்னும் பெயர் உடையவனாக சித்தரிக்கப்படுகிறான். அவனை ஒருவனை மையப்படுத்தியே கதை இருக்கிறது பெரும் பொருட்செலவெல்லாம் ஒன்றும் இந்த படத்திற்கு ஆகியிருக்காது என்றே தோன்றுகிறது.
ஆனால் கடல் சார்ந்து , தனியே தவிக்கப்பட விட்ட ஒரு சிறுவன் அல்லது இளைஞர் எப்படி உயிர் பிழைத்திருக்கிறார். என்ற கதை எளியகதை சொல்வதற்கும் எழுதுவதற்கும் ஆனால் அதுவே வாழ்க்கையானால்… அந்த கடல் வாழ் சார்ந்த வீர தீரச் செயலுடனான கதையைத்தான் இந்த படம் பிரபலப்படுத்தியிருக்கிறது.
நானும் இந்த படத்தை பார்க்க சில முறை வலைதளத்தில் முயற்சித்து தோற்றேன். நேற்று இரவு திடீரென பார்க்க வேண்டி வந்தது. கடவுள் இருப்பது சில நேரம் இப்படிப்பட்ட கேட்பது இயல்பாகவே தாமதமானாலும் கிடைப்பதன்மூலம் உறுதிப்படுத்தப்படுவது எனது வாழ்வில் இயல்பாகிவிட்டது.
பட்டேல் என்னும் நபரை ஒரு எழுத்தாளர் கனடாவில் சந்தித்து அவனது கதையை கேட்கிறார். அது ஒரு உண்மைக்கதை, அதை எவருமே அப்படி எளிதாக நம்புவதற்கில்லைதான் ஆனால் அவற்றை எல்லாம் அனுபவித்த மனிதர் தமது மனைவி மகன்களை எல்லாம் சாட்சியாக நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். சில நேரங்களில் நடக்கும் உண்மைச் சம்பவங்கள் வாழ்க்கையைவிட , கதையை விட மிகுந்த ருசிகரமானவை, சுவாரஸ்யமானவை என்பதற்கு இந்த படத்தின் கதையும் ஒரு சாட்சி. இயற்கை விநோதங்களில் இப்படி நடப்பதும் உண்டு.
தபு தாயாக ஒரு தமிழ் பேசும் குடும்பம் , 2 மகன்கள், இளையவன் மிருகங்களிடை அன்பு காட்ட விரும்புவன், அண்ணன் கலைசார்ந்து நாட்டியம் பாடல்களில் மனதை பறிகொடுப்பவன். தந்தை ஒரு தனியார் மிருகக் காட்சி சாலை நடத்துபவர். இந்த குடும்பம் தமது மிருகங்களை விற்று விட்டு கனடாவில் சென்று சேரவேண்டிய காலச் சூழல். ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் சில நேரங்களில் வாழ்ந்தாகவேண்டும்.
தந்தை மிருகங்களிடை பரிவு காட்டும் பைக்கு சொல்கிறார். மிருகம் என்றும் மிருகம்தான் அவை மனிதர்க்கு எதிரானது என. ஆனால் நம்ப மறுக்கும் தமது இளைய மகனுக்கு ஆட்டை புலிக்கு பலியாக கொடுத்து காட்டுகிறார். இந்த ஆட்டின் கதைதான் மனிதர்க்கும் என்கிறார் நெருங்கி பழகினால் என்கிறார். எப்போதும் விழித்திருக்கும் நிலை வேண்டும் இதனிடையே பழகும்போதே..
குடும்பம் கப்பலில் மிருகங்களுடன் கடல்பயணம் புறப்படுகிறது புலம் பெயர்ந்து. தாயும் பட்டேல் என்னும் பை என்னும் பையனும் கடலில் சாப்பிடக்க்கூட முடிவதில்லை ஏன் எனில் இது ஒரு சைவக் குடும்பம், மரக்கறி சாப்பிடும் இனம், உயிர்களைக் கொல்வது கூட இவர்களுக்கு ஏற்புடையதல்ல, எந்த காரணம் பற்றியும். மென்மையான குடும்பம். கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பம். ஆனால் ஏதோ காரணம் பற்றி கப்பல் மூழ்கி விட இந்த பை மட்டும் படகில் எறியப்படுகிறான் தனியாக இருக்கிறான் கடலில் படகில் என நினைக்கும்போதே அதில் வரிக்குதிரை ஒன்றும் குதிக்கிறது, உள்ளே ஒரு கழுதைக்குரத்தியும் (ஹைனா) இருக்கிறது. உடன் பழக்குவியல் மேல் ஏறி பயணம் செய்தி மனிதக்குரங்கு ஒன்றும் சேர்ந்து கொள்கிறது. ஆனால் இந்த கழுதைக்குரத்தியின் வெறிக்கு வரிக்குதிரையும், மனிதக்குரங்கு சிம்பன்சியும் பலியாகிவிடுகிறது இவனால் அவற்றை காப்பாற்ற முடிவதில்லை.
ஒரு நெருக்கடியான கட்டத்தில்தான் இந்த ரிச்சர்ட் பார்க்கரும் அதே படகில் இருப்பதும் தெரியவருகிறது. அதில் இருந்துதான் கதை, பகையாக இருந்தவர்கள் எப்படி நட்பாக மாறுகிறார்கள் அல்லது எப்படி மாற்றுகிறான் இந்த பை. தந்தையின் சொல்லுக்கு மாறாக பசியும் அன்பும் எப்படி ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைத்து விடுகிறது வாழ்வில் என நல்ல கோணத்தில் சொல்லியிருக்கின்றனர் காட்சிகளாக காணச்செய்திருக்கின்றனர். மேலும் புலியை உண்மையாக பயன்படுத்தாமலே நடிக்க வைக்காமலே, புலி இல்லாமலே புலியை கிராபிக்ஸ் ஒளி ஓவியங்கள் மூலமே புலியாகவும்,மேலும் கிராபிக்ஸ் வழியே இந்த படத்தில் நிறைய காட்சிகள் புகுத்தப்பட்டிருக்கிறது என ஏற்கெனவே படித்தேன் இதைப்பற்றி. பாண்டிச்சேரி கடலில் படமாக்கப்பட்ட இது ஒரு இந்தியப் படமானால் மொழி மட்டுமே எளிய ஆங்கிலம் தமிழும் மிகக் குறைந்த அளவு இருக்கிறது
ஆஸ்கார் விருதுக்கென்றே சில தகுதிகள் இருக்கிறது போலும் அவை இந்த படத்திலும் தவறாமல் இருக்கிறது. சில கடல் சார்ந்த காட்சிகள் எல்லாம் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல வந்திருக்கிறது. அவசியம் இது போன்ற கதைகளை படத்தை அனைவரும் பார்த்து மகிழ வேண்டும் இயற்கையின் விளையாட்டை கண்டு இரசிக்க வேண்டும் அதைப் பொறுத்த அளவில் இந்த இயக்குனருக்கும் பெரும் வெற்றி.தந்தையை தனயன் வெற்றிகொள்கிறான் மிருகத்தையும் அன்பால் வெல்லலாம் என இந்த பை.
பறக்கும் மீன் கூட்டம் பை மற்றும் ரிச்சர்ட் பார்க்கரை(புலியை ) தாக்குவதும், தீவு எங்கும் கீரிப்பிள்ளைகளாக தோன்றுவதும், பை பிழைத்தாகவேண்டிய கட்டாயத்தில் கிடைப்பதெல்லாம் உண்பதும், அப்படிப்பட்ட நிலையிலும் தமது வாழ்வு பதிவு செய்யப்பட வேண்டும் என எழுதி வைப்பதும் பென்சில் குறைவதும், குளிர்பான டப்பாவில் தன்னைக் காக்கச் சொல்லி எழுதி வீசுவதும் கடலில், கடைசியில் தீவுப் பெருமக்களால் காப்பாற்றப்பட்டு சுரணையின்றி கரை ஒதுங்கி தூக்கிச் செல்லப்படும்போதும் அந்த பார்வையை விடையாக தமது உற்ற தோழன், ரிச்சர்ட் பார்க்கருக்கு-வழங்கி பிரியாவிடை பெற்று செல்லும்போதும் இந்த படத்தில் ஜீவன் – உயிர் ஓட்டம் இருக்கிறது என்பதை எவருமே மறுக்கமுடியாது.
ஆஸ்கார் பெறுவதற்கு தகுதியுள்ள படம்தான். ஏன் இது போன்ற முயற்சிகள் இன்னும் தமிழ்பட படைப்பாளிகளிடம் இருந்து வரவில்லை என்பது தான் எனக்குத் தோன்றி நிற்கிற கேள்விகள். கமல் வேறு வழியாக ஆஸ்கார் பெற முயல்வதை விட இது போன்ற படங்களில் இருந்து கற்றுக் கொள்ள் வேண்டும்.
நமது தளம் இதற்கு தரும் மதிப்பெண் நூற்றுக்கு 60.ஆனாலும் ஒப்பனை சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது அந்க பட்டேல் என்னும் பைக்கு. என்றாலும் கதையுடன் பார்த்துஅதை மன்னிக்கலாம்.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.
Leave a Comment » |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: 2 மகன்கள், அண்ணன் கலைசார்ந்து நாட்டியம் பாடல்களில் மனதை பறிகொடுப்பவன். தந்தை ஒரு தன, அதற்கு நாம் பிற உயிர்களை கொன்றே ஆகவேண்டும் என்ற இயற்கையின் தத்துவம் அழகா, அதை எவருமே அப்படி எளிதாக நம்புவதற்கில்லைதான் ஆனால் அவற்றை எல்லாம் அனுபவி, அப்படிப்பட்ட நிலையிலும் தமது வாழ்வு பதிவு செய்யப்பட வேண்டும் என எழுதி வை, இர்வன்கான், இளையவன் மிருகங்களிடை அன்பு காட்ட விரும்புவன், உயிர்களைக் கொல்வது கூட இவர்களுக்கு ஏற்புடையதல்ல, உள்ளே ஒரு கழுதைக்குரத்தியும் (ஹைனா) இருக்கிறது. உடன் பழக்குவியல் மேல் ஏறி , எந்த காரணம் பற்றியும். மென்மையான குடும்பம். கடவுள் நம்பிக்கையுள்ள குடும், என்னும் இயற்கையை ஒட்டிய ஒரு கதை. பட்டேல் என்பவன் தான் இதில் பை என்னும் பெய, கடைசியில் தீவுப் பெருமக்களால் காப்பாற்றப்பட்டு சுரணையின்றி கரை ஒதுங்கி , கதையை விட மிகுந்த ருசிகரமானவை, குளிர்பான டப்பாவில் தன்னைக் காக்கச் சொல்லி எழுதி வீசுவதும் கடலில், சுவாரஸ்யமானவை என்பதற்கு இந்த படத்தின் கதையும் ஒரு சாட்சி. இயற்கை விநோதங், சூரஜ் சர்மா, தனியே தவிக்கப்பட விட்ட ஒரு சிறுவன் அல்லது இளைஞர் எப்படி உயிர் பிழைத்திரு, தபு முதலிய இந்திய நடிகர்களை சிறு அளவில் பயன்படுத்திக்கொண்டு தாம் சொல்ல வ, தாக்குபிடிக்கும் திறனை விளைவிக்கும், தீவு எங்கும் கீரிப்பிள்ளைகளாக தோன்றுவதும், பகையாக இருந்தவர்கள் எப்படி நட்பாக மாறுகிறார்கள் அல்லது எப்படி மாற்றுகிற, பசி மென்மையை, பசி வாழவைக்கும், பசி வெறியை, புலி இல்லாமலே புலியை கிராபிக்ஸ் ஒளி ஓவியங்கள் மூலமே புலியாகவும், பை பிழைத்தாகவேண்டிய கட்டாயத்தில் கிடைப்பதெல்லாம் உண்பதும், மனிதக்குரங்கு சிம்பன்சியும் பலியாகிவிடுகிறது இவனால் அவற்றை காப்பாற்ற ம, மரக்கறி சாப்பிடும் இனம், மேன்மையை விளைவிக்கும், மேலும் கிராபிக்ஸ் வழியே இந்த படத்தில் நிறைய காட்சிகள் புகுத்தப்பட்டிருக, ரிச்சர்ட் பார்க்கருக்கு-வழங்கி பிரியாவிடை பெற்று செல்லும்போதும் இந்த பட, லைப் ஆப் பை(ஆங்கில சினிமா விமர்சனம்) பசி வீரத்தை விவேகத்தை விளைக்கும், வாழ்விக்கும் தம்மையும் பிற உயிர்களையும், Life -OF-Pi.jpg |
நிரந்தர பந்தம்
marubadiyumpookkum பதிப்பித்தது.
ஏப்ரல் 16, 2013

பீ கேர்புல் இது கொடுங் கோடை காலம்: பசும்புல் துளி காணபதரிது, துளி வீழாது-நேற்று இரவு கூட இடித்தது, மின்னியது வான் போர்க்கோலம் பூண்டது ஆனாலும் மழை இல்லை. மேட்டூர் ஒரு வெப்பக் காடாக தகிக்கிறது, 25 அடிக்கும் குறைவாக மேட்டூர் அணை நீர் இறங்க அதில் பாதிக்கும் மேல் சேறு உறங்க இனி குடிக்கக் கூட நீர் இருக்காது இதே நிலை நீடித்தால்….கடவுளே மழை வராதா, பூமி குளிராதா உயிர்கள் வாழ ஒரு மழை வாராதோ? ஒரு மழை கூட போதாது….
கடந்த 11ஆம் தேதி ஏப்ரலுக்குப் பிறகு என்னடா இந்த தணிகை என்னும் மனிதன் ஆனான்? என்ற உங்களில் யாராவது ஒரு சிலராவது நினைத்துப் பார்த்திருப்பீர்களானால் அவர்களுக்கு எனது பதிலாக இந்த பதிவு:
வித்தியாசமாக ஒரு மயிர்கால் அளவு சிறு கொப்புளம் போல வருகிறது அதை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டால் அது கட்டி கட்டியாக, உடல் உள்ளே ஊதிப் புடைத்து வலிக்கவும், எரிச்சல் அடையவும் செய்கிறது. ஒன்றை சுத்தம் செய்ய முயற்சி செய்து 80%க்கும் மேல் அந்த வெள்ளை வேரை குண்டூசி கொண்டு குத்தி எடுத்து சீழ் எல்லாம் எடுத்துவிட்டேன் குழியாக இரத்தக் குழம்பாக மாறியதனால் அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாமல் விட்டு விட்டு, அதற்கு வேளத்தழை வைத்துப் பார்த்தேன், பெருமருந்துக் கொடி வைத்துப் பார்த்தேன், மிளகு+ விளக்கெண்ணெய் தடவிய பத்து போட்டேன், சந்தன அர்த்தர் வாங்கி பழத்தில் வைத்து விழுங்கி பார்த்தேன், இந்த கொப்புளங்கள் மேல் தடவிப்பார்த்தேன். ஊஹூம் எல்லாம் ஒரு நாள் வைத்துப் பார்த்தும், எதுவும் கேட்கவில்லை, இதெல்லாம் தோல் சருமத்தின்மேல் இருந்து இயங்குவதால் ஒன்றும் உதவ வில்லை. இது உள்ளிருந்து வெளிப்போகும் உஷ்ணத்தின் வெளிப்பாடு. வெளி மருந்து ஒன்றும் செயல்படாததில் வியப்பில்லை. உள்ளிருந்து இந்த நோயை அழிக்க வேண்டும். இத்தனைக்கும் தற்போது மோர் அதிகம் சேர்த்த ஆர்மபித்திருக்கிறேன்.

காரணம்: கடுங்கோடை. மழை இல்லா வெப்பம், வெப்பம் என்றால் சாதாரண வெப்பமில்லை தகிக்கும் , சுட்டெரிக்கும் கோடை வெயில், இந்த ஆண்டு எங்கள் பகுதிகளில் சூரியனின் ஆட்சி இருப்பது போல் நான் பிறந்தது முதலே இல்லாத அளவு, அதாவது 50 ஆண்டுகளாக இல்லாத அளவு கொதித்து காணப்படுகிறது. நிறைய மனிதர்கள் மாரியம்மன் திருவிழா என்று நடத்தும்போதே 2 அல்லது 3 நாளுக்குள்ளாகவே 10 முதல் 20 பேர் வரை இறந்து விட்டார்கள் ஒரே ஊரிலேயே. மாலை நடைப்பயிற்சி போவது எல்லாம் மாலை 6 மணிக்கு மேல் ஆகட்டும் என நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த பிணி வந்த பிறகு வலது முன்னங் கால் வீங்கிவிட்டதால் ஒரு வாரமாக சரியாக நடைப்பயிற்சி மேற்கொள்ளாததால் எடை 3 கிலோ கூடிவிட்டது. எல்லாம் நீர்ப்பதார்த்தம் என்றிருந்தும். மேலும் இணையம், வலைதளத்தில் அமர முடியாத வண்ணம் எமது மேல் தளம், ஓட்டு வீடுதான் தகிக்க ஆரம்பித்துவிட்டதால் என்னால் அமர்ந்து உங்களுடன் செய்தி பரிமாறவே முடியவில்லை. மின் வெட்டு இருப்பதால் இரவு மின் தடை அடிக்கடி நிகழ்ந்து உறக்கம் கலைந்து போக அதனால் உடல் சூடு, வலைதளத்தில் அமர்வதால் உடல் சூடு, தகிக்கும் ஓட்டு அடியில் அமர்ந்திருப்பதால் உடல் சூடு, இப்படி மிகுதியான உடல் சூடு, மேலும் இதை தணிக்க தினமும் நான் குடிக்க நினைத்த பனையின் பதநீர், அதற்காக மாறிய எனது கழிப்பு நேரம் எல்லாம் சேர்ந்து எனது உடலை சொல்ல முடியா அளவு மாற்றிப்போட…
ஒரு இடத்தில் கொப்புளம் மறைவதற்குள் பல இடங்களில் உண்டாக ஆரம்பித்து விட்டது காலில், முட்டியில், கைகளில், விலா எலும்பில், கால் எலும்பு மீது, இப்படி பல வாறாக இதை எல்லாம் கட்டுப்படுத்த முடியவேஇல்லை,. பார்த்து வந்த நமது பெரியார் திராவிட கழக நண்பர் செந்தில் இனியன் வாங்க சார் மருத்துவரை ப் பார்ப்போம் என கேட்டிருந்தார். முதலில் செவி சாய்க்கவில்லை, கடைசியாக நேற்று சென்று அவரின் நண்பர் என்றான மருத்துவர் வீரமணி எம்.எஸ். புதிதாக இந்த பகுதியில் வந்து மருத்துவம் செய்கிறார் இவரும் இவரது துணைவியாரும் ரஷியாவில் படித்தவர்கள், டெல்லியில் இருந்தவர், கோவையில் இருந்தவர் தற்போது எமது ஊரில். தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தம்பி மகன் என்று அறிமுகம் செய்திருந்தார். அவரிடத்தில் சென்று காண்பித்து வந்தேன் நேற்றுதான்.
இரத்த அழுத்தம் பார்த்து, இரத்த சர்க்கரை அளவு பார்த்து, எடை பார்த்து, பிறகு எனது உடல் நிலை எனக்குள்ள பிணிகள் எல்லாம் அலசிய பிறகு, ஒரு 3 வகையான மாத்திரைகள் 2 நாளுக்குள் முடிவது போல உடன் ஒரு ஆயின்மென்ட் T பாக்ட் என தந்தார் பில்.260ரூபாயை தொட்டது… இனியும் உங்களை எல்லாம் சந்தித்து நடந்தைவைகளை எல்லாம் சொல்லவில்லை எனில் நாட்கள் கடந்து விடும் என சொல்லி வர இந்த இளங்காலை நேரத்திலேயே அமர்ந்து கொண்டேன்.
பத்து மணிக்கு மேல் பூமியின் மேனியின் மேல் வெறுங்காலுடன் பதித்து நடக்கவே முடியா அளவு பெரு நெருப்பு பற்றி எரிகிறது. அனலாய், தணலாய், ஆனால் இன்னும் நமது மது பானக்கடை நண்பர்கள் அங்கே சுற்றுவது மட்டும் குறையவே இல்லை. நான் பனையின் பதநீரைக்கூட நிறுத்தி விட்டேன் அது ஒரு வேளை சூட்டைத் தூக்கி விட்டதோ எனக் கேட்டேன். அது ஒரு காரணம் மட்டுமே இல்லை சார் என்றார் மருத்துவர்.எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மோர் தயிர் பால் சேர்த்தும், காரம், உப்பு, காபி, டீ எல்லாம் தவிர்க்கும் என் உடலுக்கே இந்த கதி என்றால் கண்முன்னே சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் பாதிப்படைந்து காமாலை, அப்படி இப்படி என மனிதர்கள் குறுவார்த்த கோழி போல தலை தொங்கி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தும், கால் எடுத்து மறு அடி வைக்கமுடியாமல் நடுங்கிக் கொண்டிருப்பவர்களைப்பார்த்தும் இன்னும் இந்த குடிகார கொலை கார கடைகளை நாடுகிறார் இங்கு குடிக்க காவிரி நீர் கிடைக்கப்போவதில்லை இப்படியே சில காலம் நீடித்தால்… இப்போதே குடிநீர் காவிரி தரும் சுவை நீர் மீன் கவிச்சை அடிக்க ஆரம்பித்துவிட்ட்து. மனிதர்கள் செய்யும் கொடுமைக்கு இயற்கை பலிவாங்கும் காலமாகிவிட்டது.

வாரத்தில் சனிக்கிழமை எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொண்டு, புதன் கிழமை வெறுந்தலைக்கு அல்லது சிறிய அளவு எண்ணெய் வைத்து, சோத்துக் கற்றாழை தடவி குளித்து வரும் எனக்கே இந்த கதி எனில் மற்ற மனிதர்களையும் தலைக்கே அன்றாடம் எண்ணெய் தடவாத மனிதர்களையும் இந்த வெப்ப பாதிப்புகள் என்ன செய்யும் என்று சொல்வதற்கில்லை. காய் கறிகள் கூட நிறைய அன்றாட சந்தைக்கு வருவதில்லை. விளைந்தால்தானே வரும் நீர் இருந்தால் தானே விளையும்…
மேலும் இந்த இடைவெளியில் தனிப்பட்ட கணினிக்கு பதிலாக ஐ-பேட், ஐ-போன் போன்றவையும் மடிக்கணினி, மொபைல் மூலம் வலைப்பின்னலில் இணையத்தையும் உபயோகிப்பது சற்று உசிதமானது என்று தோன்றுகிறது.
லைவ் ஆப் பை, சுகிசிவத்தின் 14 மணி நேர மஸ்கட்டின் நிகழ்த்திய கீதாசார சொற்பொழிவு பற்றி கேட்டேன் பார்த்தேன், இந்த இடைவெளியில் அவை பற்றி எமது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அடுத்த பதிவுகளில்.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
2 பின்னூட்டங்கள் |
வகைப்படுத்தப்படாதது | குறிச்சொற்கள்: . பார்த்து வந்த நமது பெரியார் திராவிட கழக நண்பர் செந்தில் இனியன் வாங்க சார, 25 அடிக்கும் குறைவாக மேட்டூர் அணை நீர் இறங்க அதில் பாதிக்கும் மேல் சேறு உறங, அதற்காக மாறிய எனது கழிப்பு நேரம் எல்லாம் சேர்ந்து எனது உடலை சொல்ல முடியா அ, அதற்கு வேளத்தழை வைத்துப் பார்த்தேன், அதாவது 50 ஆண்டுகளாக இல்லாத அளவு கொதித்து காணப்படுகிறது. நிறைய மனிதர்கள் மா, அப்படி இப்படி என மனிதர்கள் குறுவார்த்த கோழி போல தலை தொங்கி நடந்து கொண்டிர, ஆனால் இன்னும் நமது மது பானக்கடை நண்பர்கள் அங்கே சுற்றுவது மட்டும் குறையவ, இதெல்லாம் தோல் சருமத்தின்மேல் இருந்து இயங்குவதால் ஒன்றும் உதவ வில்லை. இத, இந்த ஆண்டு எங்கள் பகுதிகளில் சூரியனின் ஆட்சி இருப்பது போல் நான் பிறந்தது , இந்த இடைவெளியில் அவை பற்றி எமது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிற, இந்த கொப்புளங்கள் மேல் தடவிப்பார்த்தேன். ஊஹூம் எல்லாம் ஒரு நாள் வைத்துப் , இப்படி பல வாறாக இதை எல்லாம் கட்டுப்படுத்த முடியவேஇல்லை, இப்படி மிகுதியான உடல் சூடு, இரத்த சர்க்கரை அளவு பார்த்து, உடல் உள்ளே ஊதிப் புடைத்து வலிக்கவும், உப்பு, எடை பார்த்து, எதுவும் கேட்கவில்லை, எரிச்சல் அடையவும் செய்கிறது. ஒன்றை சுத்தம் செய்ய முயற்சி செய்து 80%க்கும் ம, ஐ-போன் போன்றவையும் மடிக்கணினி, ஒரு 3 வகையான மாத்திரைகள் 2 நாளுக்குள் முடிவது போல உடன் ஒரு ஆயின்மென்ட் T பாக, ஓட்டு வீடுதான் தகிக்க ஆரம்பித்துவிட்டதால் என்னால் அமர்ந்து உங்களுடன் செ, கடைசியாக நேற்று சென்று அவரின் நண்பர் என்றான மருத்துவர் வீரமணி எம்.எஸ். புத, கல்லீரல், காபி, காரம், கால் எடுத்து மறு அடி வைக்கமுடியாமல் நடுங்கிக் கொண்டிருப்பவர்களைப்பார்த, கால் எலும்பு மீது, கைகளில், கோவையில் இருந்தவர் தற்போது எமது ஊரில். தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர, சந்தன அர்த்தர் வாங்கி பழத்தில் வைத்து விழுங்கி பார்த்தேன், சுகிசிவத்தின் 14 மணி நேர மஸ்கட்டின் நிகழ்த்திய கீதாசார சொற்பொழிவு பற்றி கே, சுட்டெரிக்கும் கோடை வெயில், சோத்துக் கற்றாழை தடவி குளித்து வரும் எனக்கே இந்த கதி எனில் மற்ற மனிதர்களை, டீ எல்லாம் தவிர்க்கும் என் உடலுக்கே இந்த கதி என்றால் கண்முன்னே சிறுநீரகம,